Tag: US
அமெரிக்காவில் ஒரு லட்சம் மக்கள் இறப்பர் – டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்காவில் ஒரு லட்சம் மக்கள் இறப்பர் – டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்
சிக்கி சுமார் ஒரு லட்சம் மக்கள் பலியாவார்கள் என அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்
மேலும் இந்த நோயில் சிக்கி இருபது லட்சம் பேர் பாதிக்க படுவார்கள் என்பது அவரது கணிப்பாக உள்ளது
இவ்வாறு இவர் கூறுகின்றார் எனின் உள்ளே இதே தொகையினர் இறந்து
விட்டனர் என்பதும் வரும் நாட்களின் இதன் உயிரிழப்பை
அதிகரித்து கூறுவார்கள் என்பதனை கணித்து கொள்ள முடியும்

அமெரிக்காவில் ஒரே நாளில் 30,787 பேர் கொரனோவால் பாதிப்பு
அமெரிக்காவில் ஒரே நாளில் 30,787 பேர் கொரனோவால் பாதிப்பு
அமெரிக்காவில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதல்
தற்போது அதிகரித்துள்ளது
கடந்த தினம் வெள்ளிக் கிழமை மட்டும் ஒரே நாளில் 30 ஆயிரத்து 787 பேர்
புதிதாக இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளான
நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
இதுவரை 62 ஆயிரத்து 406 பேர் பலியாகியுள்ளனர்
மேலும்
இந்த நோயினால் பத்து லட்சத்து 62 ஆயிரத்து 446 பேர் பாதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
உலக நாடுகளின் முதன்மையாக அமெரிக்காவே பாரிய அழிவை சந்தித்துள்ளது .
அரேபிய நாடுகள் மீது போர் தொடுத்து அந்த மக்களை கொன்று குவித்த அமெரிக்கா இப்பொழுது தனது நாட்டில் பல்லாயிரம்
மக்களை நாள் தோறும் பலி கொடுத்து வருகின்றமை குறிப்பிட தக்கது
அந்த மக்களின் சாப கேடே இந்த பேரழிவு என பாதிக்க பட்ட நாட்டு மக்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்

அமெரிக்காவில் ஒரே நாளில் 2,450 பேர் பலி
அமெரிக்காவில் ஒரே நாளில் 2,450 பேர் பலி
அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலுக்கு
உள்ளாகி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இரண்டாயிரத்து
நானூற்றி ஐம்பது பேர் பலியாகியுள்ளனர்
இதுவரை கிட்ட தட்ட அறுபதாயிரம் பேர் வரை மரணமடைந்துள்ளார்
முப்பத்தி ஒரு லட்சத்து முப்பத்தி எட்டாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்
உலகில் மிக அதிகமான நோயாளர்களை தன்னகத்தே கொண்டுள்ள நாடாக அமெரிக்கா சிக்கியுள்ளது
உலக வல்லரசாக தன்னை அறிவித்து கொள்ளும் அமெரிக்காவில் ஏற்பட்ட
இந்த மரணத்தை கட்டு படுத்த முடியாது அரசு திணறி வருகின்றமை குறிப்பிட தக்கது

அமெரிக்கா கப்பல்களை மூழ்கடியுங்கள்- ஈரான் -இராணுவத்திற்கு அதிரடி உத்தரவு
அமெரிக்கா கப்பல்களை மூழ்கடியுங்கள் ஈரான் -இராணுவத்திற்கு அதிரடி உத்தரவு
எமது கடல்பகுதியில் நுழையும் நோக்குடன் அமெரிக்கா கப்பல்கள் வருகை
தந்தால் அவற்றை உடனே சுட்டு மூழ்கடியுங்கள் என ஈரான் புரட்சி காவல்
படை இராணுவ தளபதி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
அமெரிக்கா அதிபர் டிரம்ப் டிவிட்டரில்,விடுத்த அறிவிப்புக்கு பதிலடியாக
ஈரானும் பதிலுக்கு அறிவித்துள்ளது, இதனால் இரு நாடுகளுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது
முஸ்லீம்களின் ரமலான் பண்டிகையை முன் வைத்து அமெரிக்கா தாக்குதல்களை தொடுக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது
பாரசீக வளைகுடா பகுதியை ஈரான் எப்பொழுதும் தடை செய்யலாம்
என்ற நிலையில், அதற்கு பாதுகாப்பு வழங்கும் நோக்குடன் அமெரிக்கா கப்பல்கள் அந்த பகுதியில் நிலை கொண்டுள்ளன,
இந்த பகுதி சர்வதேச கப்பல் போக்குவரத்தின் முக்கிய பகுதியாகவும் ,
- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

இந்த கடல் பாதை தடை செய்ய பட்டால் உலக நாடுகளின் பொருளாதாரம்
கேள்வி குறியான ஒன்றாக மாற்றம் பெறும் என்பதால் அமெரிக்கா முன் தயாரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிட தக்கது

- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

- அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல்

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை

- இத்தாலியில் மக்களுக்குள் நுழைந்த கார் 8பேர் காயம்

- காவல்துறை பதவி உயர்வுகள் விரைவுபடுத்தப்படும் என அமைச்சர்

- சீனா பறக்கும் ரஷ்ய ஜனாதிபதி புடின்

- 54 வயது நபர் சந்தேகத்திற்கிடமான நிலையில் மரணம்

.
அமெரிக்காவில் 42,517 பேர் பலி – எங்கும் மரண ஓலங்கள்
அமெரிக்காவில் 42,517 பேர் பலி – எங்கும் மரண ஓலங்கள்
அமெரிக்காவில் மிக வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸின் தாக்குதலில் சிக்கி இதுவரை 42,517 பேர் பலியாகியுள்ளனர்
மேலும் இந்த நோயின் தாக்குதலில் பாதிக்க பட்டு 787,000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
நாள் தோறும் அதிகரித்து செல்லும் இந்த நோயினை கட்டு படுத்த முடியாது அமெரிக்கா திணறி வருகிறது
மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன
கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் 2500 க்கு மேற்பட்ட மக்கள் பாலியாகியுள்ளனர் .
மருத்துவமனை மற்றும் அதற்கு வெளியில் இறந்தவர்கள் தொடர்பிலான புள்ளி விபர கணக்குகள் இவையாக உள்ளன
எங்கும் மரண ஓலங்கள் ,மருத்துவ மனைகள் தொடர்ந்து நிரம்பி வழிகின்றன ,தாதிமார்கள் ,மருத்துவர்கள் முக கவசம் இன்றி பணி புரியும் நிலையில் தவித்து வருகின்றனர்

கார் விபத்தில் வீதியில் பிள்ளை பெற்ற இளம் பெண்
கார் விபத்தில் வீதியில் பிள்ளை பெற்ற இளம் பெண்
அமெரிக்காவில் நிறை மாத கர்ப்பிணி ஒருவர் பிரசவ வேதனையால்
மருத்துவ மனைக்கு சென்று கொண்டிருந்தார் ,அப்பொழுது அவர்கள்
கார் விபத்தில் சிக்கியது ,அவ்வேளை அவர் சிசுவை அதே காருக்குள் பெற்று விட்டார்
பிறந்த சிசுவை காணவில்லை என தேடிய பொழுது சீட்டின் அடியில் இருந்து சிசு மீட்க பட்டது .
இப்பொழுது தாயும் ,சிசுவும் நலமாக உள்ளனர் ,எனினும் கணவன் இந்த சம்பவம் நிகழ்ந்த வேளை ரெம்பவே பயந்து விட்டாராம் ,
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உதவிகளை புரிந்து அவர்களை மருத்துவ மனையில் அனுமதித்தனர்
விதி இப்படியும் விளையாடும் என்பதற்கு இந்த நிகழ்வுகள் சிறந்த முன் உதாரணம்,

அமெரிக்கா போர்க் கப்பலை சுற்றி வளைத்த 12 ஈரான் படகுகள் video
அமெரிக்கா போர்க் கப்பலை சுற்றி வளைத்த 12 ஈரான் படகுகள்
வடக்கு பாரசீக வளைகுடா பகுதியில் நுழைந்த அமெரிக்காவின் கண்காணிப்பு போர் கப்பல் ஒன்றை ஈரானின் மிக வேக தாக்குதல் விசை படகுகள் சுற்றி வளைத்தன .
குறித்த கடல் பகுதியில் நுழையாதீர்கள் என எச்சரிக்கை செய்த பொழுதும் அது தாண்டி அவர்கள் நுழைந்ததினால் இந்த சுற்றி வளைப்பு இடம் பெற்றுள்ளது
ஈரானின் புரட்சி கர தாக்குதல் படை பிரிவினரே இந்த திடீர் சுற்றி வளைப்பை மேற்கொண்டன .பாய்ந்து வந்த இந்த படகுகளில்
இலகுரக ஏவுகணைகள் ,ராடர்கள் என்பன பொருத்த பட்டுள்ளன ,அத்துடன் மனித வெடி குண்டுகளும் இதில் உள்ளனர்
அமெரிக்காவின் கப்பலை ஈரான் வழிமறிப்பது இது முதல் தடவையல்ல ,எனினும் இங்கு பெரும் போர் ஒன்றில் இருந்து இரு
நாடுகளும் மீண்டுள்ளதை மேற்படி சம்பவங்கள் கோடிட்டு காட்டுகின்றன
அமெரிக்காஇராணுவத்தின் இரண்டு விமானங்களும் நுளைந்த பொழுது இறுதி எச்சரிக்கை விடுக்க பட்டது ,மீறி நுழைந்தால்
தாக்குதல் நடத்த படும் எனபதே அந்த செய்தி ,அதன் பின்னர் அவர்கள் வந்த வழி நோக்கி பறந்து சென்றனர்
ஈரானுடன் வலிந்து தாக்குதலை திட்டமிட்டு மேற்கொள்ள முனையும் அமெரிக்கா, ஈராக்கு போல ஈரானை நசுக்கி விடலாம் என எண்ணுகிறது
ஈரான் ,ஏவுகணை தாக்குதல் மூலம் வழங்கிய பேரிடி அமெரிக்கா மறந்திருக்க வாய்ப்பில்லை தான் .
அது தெரிந்தும் பொருத முற்படுவது கோழைத் தனம் தான் எனலாம் .

அமெரிக்காவில் 23,649 பேர் பலி – 582,000 பேர் பாதிப்பு
அமெரிக்காவில் 23,649 பேர் பலி – 582,000 பேர் பாதிப்பு
அமெரிக்காவில் கோரனோ வைரஸ் நோயினால் சிக்கி இதுவரை 23,649 பேர் பலியாகியுள்ளனர் .
இன்று மட்டும் ஆயிரத்து ஐநூறு பேருக்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளனர்
இதுவரை 582,000 பேர் நோயின் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர் .
மேலும் சடலங்களை வைப்பதற்கு இடமின்றி அரசு தவித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

ஈரானுக்கு சர்வதேச நாணய நிதியம் ஐந்து பில்லியன் வழங்க – அமெரிக்கா தடை
ஈரானுக்கு சர்வதேச நாணய நிதியம் ஐந்து பில்லியன் வழங்க – அமெரிக்கா தடை
ஈரான் அரசு தற்போது நாட்டில் நிலவும் கொரனோ வைரஸ் தாக்குதல் காரணமாக அதனை சமாளிக்க ஐந்து பில்லியன்
அமெரிக்கா டொலர்களை கடனாக தரும் படி கோரிக்கை முன்வைத்தது ,
ஆனால் அதனை சர்வதேச நாணய நிதியம் வழங்குவதற்கு அமெரிக்கா பெரும் தடையாக உள்ளது
அவர்கள் முன் பெற்று கொண்ட பணத்தினை வழங்கவில்லை எனவே இதனை வழங்கிட கூடாது என அடம் பிடிக்கிறது
இதனால் ஈரான் அமெரிக்காவுக்கு இடையில் மீள பெரும் முறுகல் வெடித்த்து பறக்கிறது
ஈரானின் சர்வதேச கால்வாய் நோக்கி அமெரிக்கா நாசகாரி கப்பல்கள் சென்ற வண்ணம் உள்ளன ,
இதனை அடுத்து ஈரான் ஏவுகணைகளை குவித்துள்ளது .
ஈராக்கில் உள்ள அமெரிக்கா எண்ணெய் வயல்கள் மீது ஏவுகணை தாக்குதலையும் நடத்தி இருந்தது .
இவ்வாறான நெருக்கடியான நிலையிலே அமெரிக்கா இந்த செக் மேட் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது
இப்பொழுது சர்வதேச நாணய நிதியம் என்ன செய்ய போகிறது ..? இதுவே இன்றைய கேள்வியாக உள்ளது .

கொரனோ பீதி -அமெரிக்காவில் சிறைகளில் உள்ள 3,500 கைதிகளை விடுதலை
கொரனோ பீதி -அமெரிக்காவில் சிறைகளில் உள்ள 3,500 கைதிகளை விடுதலை
அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதல் காரணமாக சிறைகளில் தடுத்து வைக்க பட்டுள்ள கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கை முன்னெடுக்க படவுள்ளது .
சிறைகளில் இடத்தை மிச்ச படுத்தும் நோக்குடன் இந்த கைதிகள் விடுதலை கட்டம் கட்டமாக மேற்கொள்ள கலிபோனியா மானில அரசு முடிவெடுத்துளளது
அதன் படி எதிர்வரும் அறுபது நாட்களுக்குள் இந்த விடுதலை இடம்பெறும் என சிறைச்சாலை
ஆணையர் தெரிவித்துள்ளார்

கொரனோ நோயால் 568 அமெரிக்கா இராணுவம் பாதிப்பு – ஒருவர் பலி
கொரனோ நோயால் 568 அமெரிக்கா இராணுவம் பாதிப்பு – ஒருவர் பலி
உலகில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி 568 அமெரிக்கா இராணுவத்தினர் பாதிக்க பட்டுள்ளனர் ,
அதில் முதன் முதலாக ஒரு சிப்பாய் பலியாகியுள்ளார்
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 280 இராணுவத்தினர் இந்த
நோயின் தாக்குதலில் சிக்கியுள்ளனர்
என அமெரிக்கா பாதுகாப்பபு அமைச்சு அறிவித்துள்ளது
உலகில் அதிகளவான இராணுவத்தை கொண்ட அமெரிக்கா வெளியிட்டுள்ள இந்த புள்ளி விபரங்களுக்கு மேலான பாதிப்பில்
இராணுவம் சிக்கி இருக்கும் என நம்ப படுகிறது
இழப்புக்கள் இதை விட இருமடங்கு அதிகமாக இருக்கலாம் என கருத படுகிறது

கொரனோவால் உலகில் 37,500 பேர் பலி -784,000 பேர் பாதிப்பு
கொரனோவால் உலகில் 37,500 பேர் பலி -784,000 பேர் பாதிப்பு
கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை உலகம் தழுவிய நிலையில்
சுமார் முப்பத்தி ஏழாயிரத்து ஐநூறு பேர் பலியாகியுள்ளனர்
மேலும் சுமார் ஏழு லட்சத்து எண்பத்தி நான்காயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்
மேலும் இந்த நோயின் தாக்குதல் உயிரிழப்பு அதிகரிக்கும் என நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர் .
இத்தாலி ,அமெரிக்கா ,ஸ்பெயின் ,பிரான்ஸ்,பிரிட்டன் ஆகியவை பாதிக்க பட்ட நாடுகளில் முன்னிலையில் உள்ளமை குறிப்பிட தக்கது

கொரனோ நோயால் அமெரிக்காவில் 3,008 பேர் பலி -160,000 பேர் பாதிப்பு
கொரனோ நோயால் அமெரிக்காவில் 3,008 பேர் பலி -160,000 பேர் பாதிப்பு
அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ தாக்குதலில் இருந்து சுமார் 3,008 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 60ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
இறந்தவர்கள் சடலங்கள் லொறிகளில் ஏற்றி செல்ல பாடுகின்றன
இங்கு இந்த நோயினால் ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் மக்கள் பலியாக கூடும் என நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்
உலகில் இந்த நோயினால் அதிகளவு பாதிக்க பட்ட முதலாவது நாடக அமெரிக்கா இடம் பிடித்துள்ளது

ஈராக்கில் இருந்து அமெரிக்கா இராணுவம் அவசரமாக வெளியேறுகிறது
ஈராக்கில் இருந்து அமெரிக்கா இராணுவம் அவசரமாக வெளியேறுகிறது
ஈராக்கின் வடக்கு மாகாணமாக விளங்கும் Kirkuk பகுதியில் நிலை
கொண்டு இருந்த அமெரிக்கா படைகள் தற்பொழுதுஇம்மாதம்
முடிவில் அங்கிருந்து விலக்க படவுள்ளதாக அந்த அரசு
தெரிவித்துள்ளது
ஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் உள்ள அமெரிக்காவின் விமான
தளங்கள் இரண்டின் மீது தொடர் ஏவுகணை தாக்குதலை ஈரான்
,மற்றும் அதன் ஆதரவு படைகள் நடத்தி வரும் நிலையில் இந்த
படைகள் விலகல் ஆரம்பிக்க பட்டுள்ளது
கிக்கிரீத் பகுதி என்பது குருதீஸ்தான் போராளிகள் நிலை கொண்டு போராடி வரும் பகுதி என்பதும் அந்த போராளி குழுவுக்கு
அமெரிக்கா அரணாக நின்று செயல் பட்டது
தற்போது அங்கிருந்து தமது படைகளை திடீரென விலக்கி கொள்கிறோம் என அறிவித்துள்ளது ஏன் என்ற கேள்வி எழுகிறது
ஈராக்கி உள்ள மூன்று இராணுவம் முகாம்களில் இது முக்கியமானது என்பது குறிப்பிட தக்கது
ஈரானின் அச்சுறுத்தலா ..? அல்லது வேறு நாடுகள் மீது ஆக்கிரமிப்பை மேற்கொள் வதற்கா என்ற கேள்வி எழுகிறது

ஈராக்கில் -காணமல் போன அமெரிக்கா இராணுவ முகாம்
ஈராக்கில் -காணமல் போன அமெரிக்கா இராணுவ முகாம்
ஈராக் நாட்டில் உள்ள இரண்டு அமெரிக்கா விமான தளங்கள் மீது ஈரான் திடீர் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டது
,இதில் முற்றாக அழிக்க பட்டன ,ஆனால் அமெரிக்கா அரசோ சிறு சேதம் என கூறி உண்மைகளை மூடி மறைத்தது ,
அமெரிக்கா அரசுக்கு
தற்போது ஊடகங்களில் வெளியான காட்சி படங்கள்
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் ,அங்கு இடம்பெற்ற உண்மை நிலவரத்தை அம்பல படுத்தியது
தற்போது இந்த முகாம் முற்றாக துடைத்து அழிக்க பட்டுள்ளதை இங்கே படத்தில் காணலாம் ,மிக முக்கிய
ராடார்,சாதனங்கள் உள்ளிட்டவை அழிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
இந்த தாக்குதல் நடத்த பட்ட பொழுது குறித்த முகாமில் சுமார் 1500 அமெரிக்கா படைகள் நிலை கொண்டு இருந்ததாக தெரிவிக்க பட்டுள்ளது ,
தாக்குதல் நடத்த போவதற்கு முன்னதாக கிடைக்க பெற்ற தகவலை அடுத்து அவர்கள் பங்கருக்குள் பதுங்கி கொண்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது
At the time of the attack, most of the 1,500 US soldiers at the base had been tucked away in bunkers, after advance warning from superiors
அவ்வாறான பெரும் பாதுகாப்பு கொண்ட முகாமையே ஈரானின் ஏவுகணைகள் முற்றாக தாக்கி அழித்துள்ளன



அமெரிக்கா இராணுவ தளம் மீது அகோர ஏவுகணை தாக்குதல்
ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவ தளம் மீது அகோர ஏவுகணை தாக்குதல்
சற்று முன்னர் வடக்கு ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவத்தின் மிக பெரும் இராணுவ முகாம் மீது திடீரென Katyusha rocket ஏவுகணை தாக்குத்தல் நடத்த பட்டுள்ளது .
வடக்கு ஈராக்கில் உள்ள Taji அமெரிக்கா இராணுவ முகம் மீது இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளது ,இதில் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவில்லை .
கிழக்கு சிரியாவில் உள்ள ஈரானின் மிக முக்கிய இராணுவ நிலைகள் மீது மர்ம விமானங்கள் அகோர தாக்குதலை நடத்தின
அந்த தாக்குதல் நடத்த பட்டு சில மணி நேரங்களில் இந்த ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது
கடந்த முறை ஈராக்கில் உள்ள இரண்டு இராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்த போகிறோம் என ஈரான் ஈராக்கிற்கு தெரிவித்தது
,அந்த செய்தியை அப்படியே ஈராக் அமெரிக்காவுக்கு தெரிவித்த நிலையில் உயிர் சேதங்கள் கணிசமாக குறைந்தன .
அமெரிக்கா படைகளை கொல்வது எமது நோக்கல்ல அவர்கள் சாதனங்களை அழிப்பதே எமது பிரதான இலக்கு என ஈரான் அறிவித்துள்ளது
அதன் தொடர்ச்சியே இந்த தாக்குதல் என தெரிவிக்க படுகிறது
எத்தனை ஏவுகணைக ஏவப் பட்டன என்பது தொடர்பிலும் தெரியவரவில்லை
மேலதிக செய்திகள் விரைவில் …
இதே பகுதியில் காத்திருந்து படியுங்கள்
- வன்னி மைந்தன் –
அமெரிக்கா படைகள் மீது தாக்குதல் 2 இராணுவம் பலி
அமெரிக்கா படைகள் மீது தாக்குதல் 2 இராணுவம் பலி
ஆப்கானிஸ்தான் நாட்டில் வீதியோரத்தில் வைக்க பட்ட வெடி கூண்டில் சிக்கி அமெரிக்கா இராணுவ வாக அணி
சிக்கியதில் அதில் பயணித்த இராணுவ படைகள் இருவர் பலியாகினர் .
மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர் .
கடந்த ஆண்டு 2400 அமெரிக்கா படைகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது
இஸ்ரேல் தமது அண்மித்த பிராந்திய பகுதியில் நிலை கொண்டுள்ள அமெரிக்கா படைகள் மீது தொடர் தாக்குதல்
நடத்த படும் என்ற நிலையில் இந்த தாக்குதல்கள் நடத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

Boeing விமானநிறுவனத்துக்கு 5,4 மில்லியன் தண்டம்
Boeing விமானநிறுவனத்துக்கு 5,4 மில்லியன் தண்டம்
அமெரிக்காவின் பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான Boeing நிறுவனத்திற்கு ,இந்த விமான சேவைகள் ,மற்றும்
தாயாரிப்புக்களை கட்டு படுத்தும் அமைப்பு regulator சுமார் 5.4 மில்லியன் டொலர்களை தண்டமாக செலுத்தும் படி உத்தரவிட்டுள்ளது
737 MAX விமானம் விபத்தில் சிக்கி அதில் பயணித்த பல நூறு மக்கள் பலியாகினர் ,இந்த நிலையில் தற்பொழுது அந்த விமானத்தில் முக்கிய பாகம் முறைப்படி ,பாதுகாப்பாக
பொருத்தப்படவில்லை என்ற குற்ற சாட்டில் இந்த தண்டம் அறவிட பட்டுள்ளது .
தொடர்ந்து குறித்த நிறுவனம் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளமை குறிப்பிட தாக்காது

அமெரிக்கா கப்பலை இடிக்க துரத்திய ரஸ்சிய கப்பல் – திகில் video
அமெரிக்கா கப்பலை இடிக்க துரத்திய ரஸ்சிய கப்பல் – திகில் video
நேற்று வெள்ளிக்கிழமை அரேபிய கடல் பகுதியில் பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா போர்க் கப்பலை
வழிமறித்த ரஷிய போர்க்கப்பல் அமெரிக்கா கப்பலை இடித்து நொறுக்க சென்ற காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன .
மயிரிழையில் அமெரிக்காவின் கப்பல் தப்பித்து கொண்டது ,எனினும் எச்சரிக்கை வேட்டுக்கள் தீர்க்க பாட்ட பொழுதும் அதனை செவி மடுக்காது ரஷியா கப்பல் சென்றதாக
தெரிவிக்க பட்டுள்ளது .சர்வதேச விதிகளை மீறி ரசியா கப்பல் செயல் பட்டுளளது என அமெரிக்காவின் இராணுவம் மையம் பென்டகோன் தெரிவித்துள்ளது
இதுவே தற்போது பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது ,இதுபோல ஒரு மிக ஆபத்தான காட்சிகளை நாம பாத்திருக்கவே முடியாது full video 2
இதன் ஊடாக அமெரிக்காவிற்கு ரசியா விடுத்துள்ள எச்சரிக்கை என்ன என்பதை இப்பொழுது அமெரிக்கா நன்றாகவே புரிந்திருக்கும் .
கண்ணீருடன் டிரம்ப்- ஈரான் மீது புதிய பொருளாதார தாடை
கண்ணீருடன் டிரம்ப்-இழப்பு அதிகம்- ஈரான் மீது புதிய பொருளாதார தாடை
இன்று அதிகாலை ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது
ஈரான் அதிவேக அதிரடி ஏவுகணை தாக்குதலை நடத்தியது .
இந்த தாக்குதலில் அமெரிக்கா படைகளிற்கு பலத்த சேதம் ஏற்படுள்ளதாக ஈரான் அறிவித்தது ,ஆனால் அதனை ஏற்க அமெரிக்கா மறுத்தது ,
தற்போது ஊடகங்கள் முன்பாக அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் பேசினார்,
அதில் பேயறைந்த முகத்துடன் ,பலத்த சோகத்தில் அவர் உறைந்துள்ளதும் ,
சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாம் விமான தளத்திற்கு ,தமது விமான தளத்தில் போர்க்கருவிகள் இழப்பவுகளை தடுத்துள்ளதாம்
அமெரிக்கா ,இராணுவம் ,மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளதை காண முடிகிறது . .
வழமைக்கு மாறாக டிரம்பின் முகம் சிவந்தும் ,கண்கள் கலங்கிய நிலையில் உள்தையும் சோர்விழந்து காணப்பட்டதையும் காண முடிந்தது .
மேலும் ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை உடனடி அமுலுக்கு வரும் நிலையில் அறிவிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது ,
தாம் ஈரானிய தளபதி சுலைமானியை கொன்றது சரிதான் எனவும் ஈரான் தான் பயங்கரவாததத்தை
மேற்கொள்ளவதாக உலக சண்டியர் அமெரிக்கா திமிரோடு அறிவித்துள்ளது .
அத்துடன் தம்மிடம் பலமான இராணுவம் ,கைபிரட் ரக ஏவுகணைகள் உள்ளன ,நாம் அதனை பாவிக்க வில்லை
,அது தேவைக்கு உட்படுத்த கூடாது என நினைக்கிறோம் என மேலும் மிரட்டி சென்றுள்ளார் .
இவரே இந்த போரை ஆரம்பித்து வைத்தார் ,ஆனால் தாங்கள் சமாதான வான்கள் என்ற நிலையில் ரம்பின் ஆணவ பேச்சு இடம்பெற்றுள்ளது .
பல்லாயிரம் பேரை கொன்றவரை கொன்றோம் என்கிறார் ,அப்படியானால் அமெரிக்கா மத்திய கிழக்கு உள்ளிட்ட நாடுகளில் செய்து கொண்டிருப்பது என்ன ..?
கண்ணீருடன் டிரம்ப்- ஈரான் மீது புதிய பொருளாதார தாடை
ஈரான் அமெரிக்கா அதிபரை நடத்திய தாக்குதல் மூலம் சோர்வாடைய செய்துளது .
அங்கிருந்த இராணுவத்தை ஈரான் சொன்னது போன்றே ஒரே தடவையில் கொன்று குவித்துள்ளது .
உங்கள் கணவன் மார்கள் சடலமாகவே வருவார்கள் எனவும் ,காயங்களுடன் அனுப்பி வைக்க படுவார்கள் என ஈரான் முழங்கியதுக்கு இணங்க ஈரான் தனது சேவையை திறம்பட செய்துள்ளது .
இந்த புதிய பொருளாதார தடை ,பிரான்ஸ்,ஜெர்மன்,பிரிட்டன், ,இணைந்து மேற் கொள்வதாக அவர் அறிவித்துள்ளார் .
இதன் விளைவு ஈரான் மீது இவர்கள் பொருளாதர அடக்குமுறை போரை நிறுவி அவர்களது ஏற்றுமதியை தடுத்து அந்த எழுச்சி கொண்ட மக்களை பட்டினி போட்டு சாகடிப்பது .
அதாவது அந்த மக்களினால் அந்த அரசை தூக்கி எறிந்து தமக்கு அடிபணிந்து வாழும் நிலையை உருவாக்கும் நிலை நோக்கி இந்த புதிய பொருளாதார தடைக்கு சென்றுள்ளது
வடகொரியா போன்று ஈரானையும் அமெரிக்கா உலக சண்டியர் நிலையால் அடக்கி ஓடுக்கிறது .
இந்த அடக்கியாளும் சர்வாதிகாரம் எதுவரை நீளும் ..?
ஈரான் அடுத்து மேற்கொள்ள போகும் நடவடிக்கையும் ,இந்த பொருளாதார தடையில் இருந்து அந்த மக்களை எவ்வாறு வழிமாற்றி அழைத்து செல்ல போகிறது .
ஒரு யப்பான் போல அந்த மக்கள் எழுச்சியின் மூலம் வளமான ,.வளம் கொழிக்கும் நாடாக ஈரான் மாற்றம் பெறுமா ..? என்பதே எழுந்துள்ள கேள்வியாகும் .
அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகள் தற்போது புரிந்தசெயல் ஈரானை முற்றாக அழிக்கும் நோக்கம் கொண்டவை ,.
கண்ணீருடன் டிரம்ப்- ஈரான் மீது புதிய பொருளாதார தாடை
இன்றில் இருந்து ஈரான் அழிவு நோக்கி செல்லும் பல இறுக்கமான நகர்வுகளை அமெரிக்கா மேற்கொள்ள
போகிறது ,இது ஆயுதம் இன்றி மக்களை கொன்று ,உள்ளூருக்குள்ளே கிளர்ச்சியை உருவாக்கி அந்த அரசை கவிழ்ப்பது .
அது நோக்கிய பயணத்தை இனி அமெரிக்கா ,இஸ்ரேல் ஆரம்பிக்க போகின்றன .
இன்று சுலைமானியின் மரணத்தில் குவிந்த மக்கள் எழுச்சி அதே அரசுக்கு எதிராக திருப்பி விடும் நிலையை உருவாக்கி விட்டுள்ளார் டிரம்ப் ,
- வன்னி மைந்தன் –







