Posted in Uncategorized

தியாகிகளின் பழிவாங்குதல் இராணுவ நடவடிக்கை ஆரம்பித்த ஈரான்

தியாகிகளின் பழிவாங்குதல் இராணுவ நடவடிக்கை ஆரம்பித்த ஈரான்

சிரியா ஈராக் எல்லை பகுதியில் ஈரானிய இராணுவம் புதிய பழிவாங்கும் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது

ஆயிரம் கிலோ மீற்றர் பரப்பளவை கொண்ட எல்லையோரத்தில் இந்த திடீர் இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்க பட்டுள்ளது

இதற்கு சோலைமானியின் நினைவாக தியாகிகளின் பழிவாங்குதல் என்ற குறியீட்டு பெயருடன் தாக்குதல் ஆரம்பிக்க பட்டுள்ளது

இதுவே உலக போராக மாற்றம் பெற கூடும் என்ற அச்சம் நிலவுகிறது

புலிகளை போல குருதீஸ்தான போராளிகள் இந்த இராணுவ வேட்டையில் இல்லாது அழிக்க படலாம் என எதிர்பார்க்கலாம் ,

  • வன்னி மைந்தன்-
    Posted in உலக செய்திகள்

    கவிழ்ந்த பேரூந்து இருவர் மரணம் – பலர் காயம்

    கவிழ்ந்த பேரூந்து இருவர் மரணம் – பலர் காயம்

    ஈரான் West Azarbaijan பகுதியில் ஆடம்பர சொகுசு பேரூந்து ஒன்று சாரதியின் காட்டு பாட்டை

    இழந்து விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த இரண்டு ஊடக நபர்கள் பலியாகினர் ,மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்

    விபத்தில் சிக்கிய பேருந்தின் பிரேக் செயல் பட மறுத்தினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல்

    கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது
    பேரூந்து கவிழ்ந்து பெரும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது

      Posted in உலக செய்திகள்

      அமெரிக்கா அதிபரை சந்திக்க மறுக்கும் ஈரான் அதிபர்

      அமெரிக்கா அதிபரை சந்திக்க மறுக்கும் ஈரான் அதிபர்

      ஈரானில் புதிதாக தெரிவு செய்ய பட்ட அதிபர் அமெரிக்கா அதிபரை சந்திக்க மறுப்பு தெரிவித்துள்ளார் ,இவரது இந்த அறிவிப்பு பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

      இஸ்ரேல் ,அமெரிக்கா இணைந்து ஈரானில் பெரும் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ள செய்திகள் கிடைக்க பெற்றுள்ளதும் ,

      ஈரானின் ஏவுகணை சோதனைகளை நிறுத்திட கோரிக்கை விடும் முகமாக ஈரான் அதிபர் பேச

      உள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் இந்த சந்திப்பு மறுக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

        Posted in உலக செய்திகள்

        ஈரான் அதிபராக வென்றார் – கொதிக்கும் இஸ்ரேல் அமெரிக்கா

        ஈரான் அதிபராக வென்றார் – கொதிக்கும் இஸ்ரேல் அமெரிக்கா

        உலக

        Hardliner Ebrahim Raisi has won Iran’s presidential election

        ஈரானில் நடந்து முடிந்த தேர்தலில்
        Hardliner Ebrahim Raisi இம்முறை தேர்தலில்
        பலத்த வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளார்

        இவர் உச்ச நீதிம்னற நீதிபதியாக விளங்கியவர்

        கடந்த கால ஆட்சியாளர்களின் ஊழல் அரசாட்சிக்கு எதிராக பெரும் பரப்புரை புரிந்து வந்தார்

        அவ்வாறான நிலையில் பலத்த மக்கள் வாக்குகள் மூலம் வெற்றியை பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளார் ,

        இவரது வருகை இஸ்ரேலுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் எனவும் ,இவரது செயல் பாடுகள் மிக மோசமானதாக இருக்கும் எனவும் அணுஆயுத உற்பத்தியில் இவர் வெற்றி பெற்று சாதிப்பார் என எதிர்வு கூற பட்டுள்ளது

        இராணுவ துறையில் பெரும் மாற்றம் ஏற்படும் என அடித்து கூறப்படுகிறது

          Posted in Uncategorized

          ஈரானில் 18 ஒயில் டாங்கிகள் தீயில் எரிந்து நாசம்

          ஈரானில் 18 ஒயில் டாங்கிகள் தீயில் எரிந்து நாசம்

          ஈரானில் பதினெட்டு ஒயில் டாங்கிகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது
          ,கடந்த 24 மணித்தியாலத்தில் ஈரானில் தீயில் எரிந்து பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளது

          மிக பெரும் கடற்படை போர்க் கப்பல் தீயில் எரிந்து மூழ்கியது ,அதனை அடுத்து இந்த ஒயில் டாங்கிகள் எரிந்து நாசமாகியுள்ளன

          மேற்படி சம்பவம் திட்டமிடப்பட்ட இஸ்ரேல் உளவாளிகள் சதியா என்ற கேள்வி எழுந்துள்ளது

          Error: View a431d7eiu3 may not exist
          Posted in உளவு செய்திகள்

          அமெரிக்கா இராணுவ தளம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள் -ஈரான் தாக்குதல்

          அமெரிக்கா இராணுவ தளம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள் -ஈரான் தாக்குதல்

          வடக்கு ஈராக் பகுதியில் உள்ள Erbil சர்வதேச விமான நிலைய மீது திடீரென ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்தன


          குறித்த விமானம் நிலையத்தில் அருகில் அமெரிக்கா இராணுவம் தங்கியுள்ளது ,இவர்களது

          நிலைகள் மீதே குறித்த ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

          குறித்த பகுதியில் இருந்து பெரும் வெடி சத்தங்கள் கேட்டதாகவும் ,வானில் பெரும்புகை

          மண்டலங்கள் தெரிந்ததாக அதனை நேரடியாக பார்வை இட்ட மக்கள் தெரிவித்து வருகின்றனர்

          இதே விமானம் தளம் மீது மாசி மாதம் நடத்த பட்ட ஏவுகணை தகத்தலில் அமெரிக்காவின் புலனாய்வு முகவர் படுகொலை செய்ய பட்டார்

          ஈரானின் ஏவுகணைகளே இந்த தாக்குதலுக்கு பயன் படுத்த பட்டு இருந்தன

          அதை அடுத்து இப்பொழுது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது

          Posted in உளவு செய்திகள்

          வடகொரியாவாக உருவெடுக்கும் ஈரான் – தாக்கி அழிக்க துடிக்கும் இஸ்ரேல்

          வடகொரியாவாக உருவெடுக்கும் ஈரான் – தாக்கி அழிக்க துடிக்கும் இஸ்ரேல்

          ஈரானின் பரம எதிரி நாடாக இஸ்ரேல் விளங்கி வருகிறது ,ஈரான் மீது தொடர் வலிந்து

          தாக்குதல்களை இஸ்ரேல் தொடுத்த வண்ணம் உள்ளது ,இஸ்ரேலின் நரித் தந்திரத்தை அறிந்த ஈரான் தனது நீண்ட இலக்கு நோக்கி நகர்ந்து வருகிறது

          அணுகுண்டு சோதனை

          இஸ்ரேல்,அமெரிக்காவை அடக்க வேண்டும் எனின் அது அணு குண்டு தயாரிப்பின் மூலமே சாத்தியம் என கருதிய ஈரான் அந்த அணுகுண்டு சோதனையை நடத்தும் திட்டம் நோக்கி நகர்ந்து வருகிறது

          இவ்வாறு அணு சக்தி தொழில் நுட்பத்தில் ஈரான் வளர்ந்து விட்டால் அது தொடராக வடகொரியா போல் மாறிவிடும் பேராபத்து உள்ளது என இஸ்ரேல் உளவுத்துறை தெரிவித்து வருகிறது ,

          அதற்கு முன்னர் அதனை வேரோடு அழித்துவிட வேண்டும் என இஸ்ரேல் துடிக்கிறது ,அதனை கருத்தில் வைத்தே தொடர் தாக்குதல்களை ஈரான் உள்ளே நடத்திய வண்ணம் உள்ளது

          எனினும் ஈரான் வெளியுலகிற்கு தெரியாத உருமறைப்பு செய்ய பட்ட பகுதி ஒன்றில் அணுசக்தி செறிவை திறம்பட செய்து வருவதான தகவல் ஒன்றும் கசிந்துள்ளது

          அமெரிக்கா விமானம் சிறை பிடிப்பு

          அமெரிக்காவின் மூன்று முதல் தர உளவு விமானங்களை உயிரோடு கைப்பற்றி அதன் தொழில் நுட்பத்திற்கு மேலான உளவு விமானத்தை தயாரித்து அசத்தியதன் முதல் தற்போது ஏவுகணை முதலான விமான தயாரிப்புக்கள் வரை ஈரான் அதி திறனுடன் வளர்ச்சி பெற்றுள்ளது

          தற்போது 14 ஆயிரம் மைல் சென்று தாக்கும் ஏவுகணை தயரிப்பில் கவனம் செலுத்தி வருகிறது .,ஈராக்கில் அமெரிக்கா இராணுவ தளம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணை தாக்குதலுடன்

          ,இஸ்ரேல்,அமெரிக்கா வாலை சுருட்டி கொண்டன ,வலிமையான இராணுவத்துடன் இதுவரை அமெரிக்கா தாக்குதல்களை நேரடியாக தொடுக்கவில்லை ,அவ்வாறு எனின் அவர்கள் பார்வையில் ஈரான் வலிமையான நாடக உள்ளது

          இஸ்ரேல் தொடுக்கும் தொடர் வலிந்து தாக்குதல்கள் மூலம் ஈரான் இஸ்ரேல் மீது போரை தொடுக்கலாம் என எதிர்பார்க்க படுகிறது ,தனது ஆதரவு படைகளை இஸ்ரேலை சுற்றி

          அமைத்துள்ள ஈரான் அவர்கள் மூலம் நேரடி தாக்குதல் ஒன்றை நடந்திடும் முற்றுகை வலயமமைப்பை பின்னியுள்ளது

          இதன் ஆபத்தை உணர்ந்தே சொலைமானி கொலை செய்யப்பட்டார் ,அவ்விதமான பட்டியலில் இப்பொழுது மூன்று ஈரான் இராணுவ உயர் அதிகாரிகள் இடம்பிடித்துள்ளனர்

          முக்கிய மூளைகளை கொலை செய்வதன் மூலம் அந்த போரை முடக்கிவிடலாம் என்பது இஸ்ரேல் மொசாட்டின் கோட்பாட்டு கொள்கையாக உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது ,இவாறான இஸ்ரேல் கொடிய இலக்கில் இருந்து

          ஈரான் வென்று நிமிருமா ..? இஸ்ரேல் உலக வரைபடத்தில் இருந்து காணாமல் போகுமா ..? என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது

          மூன்றாம் உலகம் போரும் இங்கிருந்து வெடிக்கலாம் என்பது எதிர்பார்ப்பு .

          -வன்னி மைந்தன் –

          Posted in முக்கிய செய்திகள்

          அமெரிக்கா கப்பல்களை மூழ்கடியுங்கள்- ஈரான் -இராணுவத்திற்கு அதிரடி உத்தரவு

          அமெரிக்கா கப்பல்களை மூழ்கடியுங்கள் ஈரான் -இராணுவத்திற்கு அதிரடி உத்தரவு

          எமது கடல்பகுதியில் நுழையும் நோக்குடன் அமெரிக்கா கப்பல்கள் வருகை

          தந்தால் அவற்றை உடனே சுட்டு மூழ்கடியுங்கள் என ஈரான் புரட்சி காவல்

          படை இராணுவ தளபதி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

            அமெரிக்கா அதிபர் டிரம்ப் டிவிட்டரில்,விடுத்த அறிவிப்புக்கு பதிலடியாக

            ஈரானும் பதிலுக்கு அறிவித்துள்ளது, இதனால் இரு நாடுகளுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது

            முஸ்லீம்களின் ரமலான் பண்டிகையை முன் வைத்து அமெரிக்கா தாக்குதல்களை தொடுக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது

            பாரசீக வளைகுடா பகுதியை ஈரான் எப்பொழுதும் தடை செய்யலாம்

            என்ற நிலையில், அதற்கு பாதுகாப்பு வழங்கும் நோக்குடன் அமெரிக்கா கப்பல்கள் அந்த பகுதியில் நிலை கொண்டுள்ளன,

            இந்த பகுதி சர்வதேச கப்பல் போக்குவரத்தின் முக்கிய பகுதியாகவும் ,

            இந்த கடல் பாதை தடை செய்ய பட்டால் உலக நாடுகளின் பொருளாதாரம்

            கேள்வி குறியான ஒன்றாக மாற்றம் பெறும் என்பதால் அமெரிக்கா முன் தயாரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிட தக்கது

            அமெரிக்கா கப்பல்களை
            அமெரிக்கா கப்பல்களை

            .

            Posted in உளவு செய்திகள்

            சிரியா போர் முனையில் புதிய ஏவுகணை,டாங்கிகளை சோதனை செய்யும் ஈரான் ,ரசியா

            சிரியா போர் முனையில் புதிய ஏவுகணை,டாங்கிகளை சோதனை செய்யும் ஈரான் ,ரசியா

            சிரியாவின் போர்க் களத்தை தமக்கு சாதகமாக பயன் படுத்தும் இரண்டு சகதி வாய்ந்த நாடுகள்

            சிரியாவின் இராணுவத்திற்கு உதவுவது போல செயல் படும் ரசிய ,மற்றும் ஈரான் ,இரு நாடுகளும் தமது புதிய ஆயுதங்களை அந்த களமுனையில் சோதனை செய்து வருகிறது

            t -14 எனப்படும் புதிய டாங்கிகளை ரஷியா சிரியாவுக்கு அனுப்பி ,அங்கு வைத்து அதன் செயல் திறனை நேரடி களமுனையில் சோதனை செய்து வருகிறது

            150 டாங்கிகள் மற்றும் இராணுவத்தை சிரியாவுக்கு ரஷியா அனுப்பி வைத்தது ,அவ்விதம் அனுப்ப பட்டவற்றில் இந்த டாங்கிகளும் இடம் பிடித்துள்ளன,

            அதே போல தாங்கி எதிர்ப்பு ஏவுகணை ஒன்றை ஈரான் புதிய தொழில் நுட்பத்துடன் தயாரித்தது ,தற்போது அவை சோதனைக்கு உள்ளாக்கியுள்ளது ,

            அந்த சோதனை மிக பெரும் வெற்றியை தந்துள்ளதாக ஈரான் அறிவித்த நிலையில் ,அவ்வகையான ஏவுகணையை தாம் சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது

            அதனை மேற்படி ஏவுகணை தொழில் நுட்பத்தில் ஈரான் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என தெரிவிக்க படுகிறது

            இதில் இருந்து ஒன்றை மட்டும் நாம் தெளிவாக விளங்கி கொள்ள முடியும் ,போர் முனைகளில் வல்லரசுகள் ,அல்லது பலம் பொருந்திய

            நாடுகள் தமது இராணுவ சோதனையை இங்கே பயன் படுத்தி கொள்கின்றன

            தமது ஆயுதங்களை சோதனை செய்திட இவ்வாறான போர்க் களங்கள் அமெரிக்கா,இஸ்ரேல்,ஈரான் ,ரசியா,போன்ற நாடுளுக்கு தேவை படுகின்றன

            அதனால் தெரிவு செய்ய படும் நாடுகள் மீது போரை இவர்கள் ஆரம் பிப்பார்கள் என்பதற்கு ஒன்பது ஆண்டுகள் கடந்து செல்லும் சிரியா போர்முனை ஒரு சிறந்த முன் உதாரணமாக விரிந்து கிடக்கிறது .

            சிரியா போர் முனையில்
            சிரியா போர் முனையில்
              Posted in உளவு செய்திகள்

              சிரியா ,ஹிஸ்புல்லா தளபதிகள் மீது இஸ்ரேல் விமானம் ஏவுகணை தாக்குதல் -சிதறிய கார்

              சிரியா ,ஹிஸ்புல்லா தளபதிகள் மீது இஸ்ரேல் விமானம் ஏவுகணை தாக்குதல் -சிதறிய கார்

              சிரியாவின் ,லெபனான் எல்லை ஊடக பயணித்த ஹிஸ்புல்லா மற்றும் சிரியா இராணுவ தளபதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் உளவு விமானம் இரு ஏவுகணை தாக்குதலை நடத்தியது

              இந்த தாக்குதலில் அவர்கள் சென்ற வாகனம் முற்றாக சிதறி சேதமானது ,எனினும் தமது இராணுவ தளபதிகள் எவ்வித

              காயங்களும் இன்றி முன்னரே தப்பித்து கொண்டனர் என தெரிவித்துள்ளனர்

              வாகன சாரதியின் சாதூரியமான வாகன ஓட்டுதல் காரணமாக இவர்கள் தப்பித்து கொண்டதாக ஹிஸ்புல்லா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்

              ஈரானின் இராணுவ தளபதியை கொன்ற அதே பாணியில் இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.


              கிசுப்புல்லாவின் முக்கிய தலைவர்களை கொலை செய்யும் திட்டத்தில் இஸ்ரேல் ,அமெரிக்கா உள்ளதாக ஈரான் எச்சரிக்கை

              விடுத்தது சில வாரங்களில் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

              சிரியா ஹிஸ்புல்லா தளபதிகள்
              சிரியா ஹிஸ்புல்லா தளபதிகள்
              சிரியா ஹிஸ்புல்லா தளபதிகள்
              சிரியா ஹிஸ்புல்லா தளபதிகள்
              Posted in உலக செய்திகள்

              கொரானாவுக்கு ஈரான் இராணுவம் கண்டுபிடித்துள்ள புதிய கருவி

              கொரானாவுக்கு ஈரான் இராணுவம் கண்டுபிடித்துள்ள புதிய கருவி

              ஈரான் இராணுவத்தின் புரட்சிகர இராணுவம் தற்போது நாட்டில் பரவி வரும்

              கொரனோ வைரஸ் நோயை கண்டுபிடிக்கும் புதிய கருவி ஒன்றை கண்டு பிடித்துள்ளனர் .

              இந்த கருவியானது நோயாளரை நூறு மீட்டர் தொலைவில் வைத்தே அடையாளம் காட்டி கொடுக்கும் வல்லமை கொண்டது

              ஐந்து வினாடிகளுக்குள் இந்த அறிவிப்பை அது தெரிவித்து விடும் என அவர்கள் தெரிவித்துள்ளனர் ,


              அங்கு பாதிக்க பட்ட எண்பது வீதமான நோயாளர்கள் முன்பாக இது சோதனை செய்ய பட்டதில் இந்த கருவி சிறந்த பெறுபேறுகளை தந்துள்ளதகவும் ,

              இதில் அதி விசேடம் என்னவெனில் இரத்த பரிசோதனைக்கு நோயாளரை உட்படுத்த தேவை இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்,இது ரிமோட் மூலம் இயக்க படுகிறது ,

              இந்த கருவி பால் உலக நாடுகள் அதிக கவனம் திரும்பியுள்ளது ,
              நோயை கண்டு பிடிக்கும் கருவியை கண்டு பிடித்துள்ள ஈரானால் அதற்குரிய மருந்தை இதுவரை கண்டு பிடிக்கப்படவிலை .

              எனினும் அவர்கள் மரபு சார் சில மூலிகைகளை பயன் படுத்தி வருகின்றனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது ,

              இந்த கருவியின் வருகை அந்த நாட்டு மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,அமெரிக்காவினால் முடியாத

              ஒன்றை ஈரான் சாதித்துள்ளது, அதன் தொழில் நுட்ப வளர்ச்சி போக்கை காட்டுகிறது

              கொரானாவுக்கு ஈரான்
              கொரானாவுக்கு ஈரான்
              Posted in உலக செய்திகள்

              ஈரானுக்கு சர்வதேச நாணய நிதியம் ஐந்து பில்லியன் வழங்க – அமெரிக்கா தடை

              ஈரானுக்கு சர்வதேச நாணய நிதியம் ஐந்து பில்லியன் வழங்க – அமெரிக்கா தடை

              ஈரான் அரசு தற்போது நாட்டில் நிலவும் கொரனோ வைரஸ் தாக்குதல் காரணமாக அதனை சமாளிக்க ஐந்து பில்லியன்

              அமெரிக்கா டொலர்களை கடனாக தரும் படி கோரிக்கை முன்வைத்தது ,

              ஆனால் அதனை சர்வதேச நாணய நிதியம் வழங்குவதற்கு அமெரிக்கா பெரும் தடையாக உள்ளது

              அவர்கள் முன் பெற்று கொண்ட பணத்தினை வழங்கவில்லை எனவே இதனை வழங்கிட கூடாது என அடம் பிடிக்கிறது

              இதனால் ஈரான் அமெரிக்காவுக்கு இடையில் மீள பெரும் முறுகல் வெடித்த்து பறக்கிறது

              ஈரானின் சர்வதேச கால்வாய் நோக்கி அமெரிக்கா நாசகாரி கப்பல்கள் சென்ற வண்ணம் உள்ளன ,

              இதனை அடுத்து ஈரான் ஏவுகணைகளை குவித்துள்ளது .

              ஈராக்கில் உள்ள அமெரிக்கா எண்ணெய் வயல்கள் மீது ஏவுகணை தாக்குதலையும் நடத்தி இருந்தது .


              இவ்வாறான நெருக்கடியான நிலையிலே அமெரிக்கா இந்த செக் மேட் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது

              இப்பொழுது சர்வதேச நாணய நிதியம் என்ன செய்ய போகிறது ..? இதுவே இன்றைய கேள்வியாக உள்ளது .

              ஈரானுக்கு சர்வதேச நாணய
              ஈரானுக்கு சர்வதேச நாணய
              Posted in கொரனோ வைரஸ் முக்கிய செய்திகள்

              ஈரானில் கொரனோ தாக்குதல் -43 மருத்துவர்கள் பலி,

              ஈரானில் கொரனோ தாக்குதல் -43 மருத்துவர்கள் பலி

              ஈரானில் வேகமாக பரவி வந்த கொரனோ உயிர் கொல்லி நோயின்

              தாக்குதலில் சிக்கி இதுவரை 43 சுகாதார பிரிவினர் இறந்துள்ளனர் .

              இவர்களில் மருத்துவர்கள் ,தாதிமார்கள் ,மற்றும் மருத்துவ

              நிபுணர்கள் உள்ளடங்கிய 43 பேர் பலியாகியுள்ளதாக ஈரானின்

              அமைச்சு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது

              நோயின் தாக்குதலை கட்டு படுத்த முனைந்த மிகவும் தேர்ச்சி

              பெற்ற நிபுணர்களும் இந்த வைரஸ் தாக்குதலில்

              பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது


              இதே போலவே இத்தாலியில் இதுவரை 29 மருத்துவர்கள்

              பலியாகியுள்ளனர் .

              ஸ்பெயின் நாட்டிலும் இந்த பலிகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட

              தக்கது

              ஈரானில் கொரனோ தாக்குதல்
              ஈரானில் கொரனோ தாக்குதல்
              Posted in உளவு செய்திகள்

              ஈராக்கில் -காணமல் போன அமெரிக்கா இராணுவ முகாம்

              ஈராக்கில் -காணமல் போன அமெரிக்கா இராணுவ முகாம்

              ஈராக் நாட்டில் உள்ள இரண்டு அமெரிக்கா விமான தளங்கள் மீது ஈரான் திடீர் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டது

              ,இதில் முற்றாக அழிக்க பட்டன ,ஆனால் அமெரிக்கா அரசோ சிறு சேதம் என கூறி உண்மைகளை மூடி மறைத்தது ,

              அமெரிக்கா அரசுக்கு
              தற்போது ஊடகங்களில் வெளியான காட்சி படங்கள்

              பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் ,அங்கு இடம்பெற்ற உண்மை நிலவரத்தை அம்பல படுத்தியது

              தற்போது இந்த முகாம் முற்றாக துடைத்து அழிக்க பட்டுள்ளதை இங்கே படத்தில் காணலாம் ,மிக முக்கிய

              ராடார்,சாதனங்கள் உள்ளிட்டவை அழிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

              இந்த தாக்குதல் நடத்த பட்ட பொழுது குறித்த முகாமில் சுமார் 1500 அமெரிக்கா படைகள் நிலை கொண்டு இருந்ததாக தெரிவிக்க பட்டுள்ளது ,

              தாக்குதல் நடத்த போவதற்கு முன்னதாக கிடைக்க பெற்ற தகவலை அடுத்து அவர்கள் பங்கருக்குள் பதுங்கி கொண்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது

              At the time of the attack, most of the 1,500 US soldiers at the base had been tucked away in bunkers, after advance warning from superiors

              அவ்வாறான பெரும் பாதுகாப்பு கொண்ட முகாமையே ஈரானின் ஏவுகணைகள் முற்றாக தாக்கி அழித்துள்ளன

              ஈராக்கில் -காணமல் போன
              ஈராக்கில் -காணமல் போன
              ஈராக்கில் -காணமல் போன
              ஈராக்கில் -காணமல் போன
              Posted in உளவு செய்திகள்

              அணு ஆயுத உற்பத்தியில் தீவிரம் -ஈரான் அதிரடி அறிவிப்பு

              அணு ஆயுத உற்பத்தியில் தீவிரம் -ஈரான் அதிரடி அறிவிப்பு

              நாங்கள் 2015 ஆண்டு மேற் கொள்ள பட்ட ஒப்பந்தத்தின் பின்னர் தற்போது ஆணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கு பயன் படுத்தப்படும் யுரேனியம் தற்போது தயாரிப்பது அதிகரிக்க

              பட்டுள்ளதாகவும் ,தாம் வேகமாக எமது இலக்கை எட்டி விடுவோம் என ஈரான் அதிபர் பரபரப்பாக அறிவித்துள்ளார் .

              ஈரம் மீது புதிய பொருளாதார தடையையே அமெரிக்கா விதித்துள்ள நிலையில் செய் அல்லது செத்து மடி என்ற கோட்பாட்டின் கீழ் தற்போது ஈரான் சென்றுள்ளது .

              உலக சண்டியர் அமரிக்காவின் விமான தளங்கள் மீது அதிர்ச்சிகர தாக்குதலை மேற்கொண்டு அந்த விமான

              தளத்தின் முக்கிய கண்காணிப்பு சாதன பகுதியை நீர்மூலம் ஆக்கியத்துடன்,அதில் பலர் படுகொலை செய்யப் பட்டனர் .

              மேலும் அங்கிருந்த விமானங்களும் சேதமுற்றன

              ஆனால் இதனை அமெரிக்கா வெளியில் கூறவில்லை ,இந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாத அமெரிக்கா உக்கிரேன்

              விமானத்தை தற்போது தூக்கி பிடித்து ஆர்ப்பாட்டம் செய்கிறது .

              அதன் ஒரு அங்கமாக இந்த அதிரடி அறிவிப்பை ஈரான் வெளியிட்டுள்ளது ,இந்த அறிவிப்பு ஐரோப்பிய நாடுகளை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

              அணு ஆயுத உற்பத்தியில் தீவிரம்
              அணு ஆயுத உற்பத்தியில் தீவிரம்
              Posted in முக்கிய செய்திகள்

              உக்கிரேன் விமானம் சுட்டு வீழ்த்திய குழுவினர் கைது -மரண தண்டனை

              உக்கிரேன் விமானம் சுட்டு வீழ்த்திய குழுவினர் கைது -மரண தண்டனை

              ஈரான் -தலைநகர் பகுதியால் பறந்து கொண்டிருந்த உக்கிரேன் பயணிகள் விமானத்தை ஏவுகணை மூலம் சுட்டு

              வீழ்த்திய குழுவினர் தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நீதி விசாரணை குழுவால் கைது செய்ய பட்டுள்ளனர் .

              கைதானவர்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டு அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க படும் என ஈரானிய அதிபர் தெரிவித்துள்ளார் .

              இது மன்னிக்க முடியாத குற்றம் என அவர்கடும் தொனியில் தெரிவித்துள்ளது ,அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க படப்போகிறது என்பதை தெளிவாக உரைக்கிறது

              ,விமானத்தை திசை திரும்ப உத்தரவிட்ட விமான நிலைய பணியில் இருந்தவர்கள் ,மற்றும் ,விமானத்தின் மீது ஏவுகணை செலுத்தியவர்கள் ,என நீண்டு விரிகிறது விசாரணை .

              சுமார் ஐந்துக்கு மேற்பட்ட இராணுவவத்தினர் ,மற்றும் இரண்டு அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு மரண தண்டனை கிடைக்க பெறலாம் என நம் படுகிறது .

              உக்கிரேன் விமானம் சுட்டு வீழ்த்திய குழுவினர் கைது -மரண தண்டனை

              மக்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர இந்த மரண தணடனை அவசியம் ஆகிறது என நம்ப படுகிறது .

              அப்பாவி மக்கள் படுகொலையை ஏற்று கொள்ள முடியாது என கூறிய ஈரான் அதிபர் ,மனித தவறால் ஏற்பட்ட இந்த

              விடயத்திற்கு அவ்ரக்ளுக்கு வழங்க படும் தண்டனையால் இனி நிகழாது தடுக்க வேண்டும் என நம்புகிறார்

              தணடனையாக மரண தண்டனை விதிக்க படுகிறது ,மக்கள் பார்த்திருக்க தூக்கில் மாடத்தி கொலை செய்ய படும் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன

              இவ்வாறான கொடிய தண்டனைகள் இருந்தாலும் அந்த நாட்டில் மரண தண்டனைகள் நிறைவேற்ற பட்டாலும் குற்றங்கள் குறைந்ததாக தெரியவில்லை

              மரண தண்டனை மற்றும் நஷ்ட ஈடு என்பன வழங்க பட்டாலும் அமெரிக்கா ஏகாதிபத்திய கூற்று வன்ம இல்லா தொழிக்கும் நகர்வுகளை தடை படுமா..?

              போராட்டம், ஈரான் மீது தொடராது வீழ்ந்து உறங்குமா ஏன்பதே இன்றைய கேள்வியாக உள்ளது

              நெருக்கடியில் உள்ள ஈரானிய அரசு இதனை செய்தாக வேண்டிய நெருக்கடியில் உள்ளதே இவரது இந்த பேச்சு காட்டுகிறது

              உக்கிரேன் விமானம் சுட்டு
              உக்கிரேன் விமானம் சுட்டு
              Posted in உளவு செய்திகள்

              ஈரான் ஏவுகணை தாக்கிய ஈராக்கிய விமான நிலைய காட்சிகள் -வெளியீடு – video

              ஈரான் ஏவுகணை தாக்கிய ஈராக்கிய விமான நிலைய காட்சிகள் -வெளியீடு – video

              ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் இரண்டு விமான தளங்கள் மீது ஈரான் ஏவுகணைகள் அகோரமாக தாக்கின

              அதில் அல் அசாட் விமான நிலையம் இப்பொழுது காண்பிக்க பட்டுள்ளது

              இங்கு 17 ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்தன .

              அமெரிக்கா படைகள் கொட்டகைகள் ,மற்றும் இராணுவ தங்குமிடங்களை வைத்து இந்த தாக்குதல் நடத்த பட்டது

              இதில் தமது படைகளுக்கு சேதம் ஏற்படவில்லை என அமெரிக்கா அறிவித்தது

              ஆனால் ,அதில் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த இராணுவம் செத்து விழும் காட்சிகள் வெளியாகியுள்ளன .

              மேலும் இந்த ஏவுகணை தாக்குதலின் அதி கோரத்தை மேற்படி காட்சிகள் வெளிக் காட்டியுள்ளன .

              தமக்கு சேதம் இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது பொய் என்பது இந்த காணொளிகள் மூலம் வெளியாகியுள்ளன

              அது தவிர அவசர அவசரமாக இந்த காணொளியை அமெரிக்கா ஏன் வெளியிட வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது ,

              ஈரான் கூறியது போன்று சேதங்கள் அதிகம் தான் என்பதும் இதற்குள் இருந்த இராணுவம் பலியானது உண்மை தான் என்பதையும் இந்த காணொளி தாக்கு தல் காட்சிகள் வெளிக்காட்டி நிற்கின்றன full video

              ஈரான் ஏவுகணை தாக்கிய

              Posted in உளவு செய்திகள்

              ஹிஸ்புல்லா தலைவரை கொல்ல இஸ்ரேல் சதி -ஈரான் எச்சரிக்கை

              ஹிஸ்புல்லா தலைவர் கொல்ல இஸ்ரேல் சதி -ஈரான் எச்சரிக்கை

              ஈராக் நாட்டின் தலைநகர் அருகில் வைத்து ஈரானிய இராணுவ தளபதி முக்கிய ஐந்து சகாக்கள் , ஹிஸ்புல்லா உபதலைவர்,ஈராக்கிய இராணுவ தளபதி ,மேலும்

              துணைப்படை குழு தலைவர் .
              என பெரும் தலைவர்களை ஒரே ஏவுகணை தாக்குதலில் அமெரிக்கா,இஸ்ரேல் , இணைந்து கூட்டாக படுகொலை புரிந்தது .

              ஈரானின் மூளையை கொன்று விட்டோம் இனி ஈரானால் எழுந்து நடக்கவே முடியாது என இஸ்ரேல்,அமெரிக்கா துள்ளி குதிக்கின்றன .

              சமீப நாட்களாக கிஸ் புல்லா எம்மை முற்றாக அழிக்க போகிறது ,அவர்களிடம் 130 ஆயிரம் ரொக்கட்டுக்கள்

              உள்ளன ,அதைவிட நீண்ட தூர ஆட்லொறிகள் ,பல்குழல் எறிகணைகள் என்பன உள்ளன .

              இஸ்ரேலை இல்லாது அழிக்கும் நகர்வில் இவர்கள் ஈடுபட உள்ளனர் என இஸ்ரேல் அறிவித்தது,அத்துடன் நிற்காது

              ,லேசர் ஆயுத உற்பத்தியை எதிர்வரும் ஆண்டுக்குள் நாம் நிறுவி விடுவோம் எனவும் அது சபதம் இட்டது .

              இவை ஏவுகணைகளை இடை மறித்து சுட்டு வீழ்த்த இந்த லேசர் ஆயுத பயன் பாடு உதவும் என இஸ்ரேல் கருதுகிறது .

              இப்பொழுது ஈரானை ஒரு முற்றுகைக்குள் வைத்து அந்த நாட்டையும் ,அதன் தலைவரையும் இல்லாது அழிக்கின்ற நகர்வில் இஸ்ரேல் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டுள்ளன .

              ஹிஸ்புல்லா தலைவரை கொல்ல இஸ்ரேல் சதி -ஈரான் எச்சரிக்கை

              அடுத்து வரும் நாட்களில் இந்த முக்கியஸ்தர்களை படுகொலை புரியும் தாக்குதலை இஸ்ரேல் ,அமெரிக்கா கூட்டாக நடத்த போகின்றன .

              அதற்கு அமைவாக ஈரானின் முக்கிய நேச குழுக்களை அழித்து ஒழிக்கும் நகர்வில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது ,அதன்

              அடுத்த குறியாக கிஸ்புல்லா தலைவர் Sheik Hassan Nasrallah குறி வைக்க பட்டுள்ளார்

              இவர் இஸ்ரேலினால் இலக்கு வைக்க பட்டுள்ளார் எனவும் இவரை எச்சரிக்கையாக இருக்கும் படி ஈரான் அவசரமாக அறிவித்துள்ளது

              இஸ்ரேல் எப்பொழுதும் முக்கிய அமைப்புகளின் முதன்மை மூளைகளை கொல்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது ,

              அதுபோலவே இதன் தொடர் தாக்குதல்கள் ஈரான்,மற்றும் அதன் நேச படைகள் மீதுஅதன் பார்வை திரும்பியுள்ளது .

              ஈரான் மீது மருத்துவ தடையை விதித்து அதன் ஊடக அந்த மக்களை பட்டினி மற்றும் ,நோயால் கொலை செய்யும்

              விடயத்தில் அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் களத்தில் குதித்துள்ளன .

              தாம் செய்யும் சர்வாதிகார போக்கை ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்டவையால் கண்டிக்க முடியவில்லை ,அமெரிக்காவின் ஒரு முகவராக ஐக்கிய நாடுகள் சபை

              இயங்கிய வண்ணம் உள்ளது ,அது போன்றே சர்வதேச நீதிமன்றும் என கருத படுகிறது .

              போர் குற்றங்கள் புரிந்தவர்கள் ,இன பாடுகொலை புரிந்தவர்கள் உல்லாசமாக திரிகின்றனர் .


              அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இவர்கள் மேற்கொள்ளவில்லை .

              பலவீனமான விடுதலைக்கு போராடும் , அமைப்புகளை ,சிறிய நாடுகளை இல்லாது அழிக்கும் நகர்விலேயே இந்த

              மேற்குலகமும் ,அதன் செயல் இயக்கமும் தீவிரம் பெற்று வருகிறது .

              சமீப நாட்களாக இஸ்ரேலின் விட்டு வந்த விடு கதைக்கு இப்பொழுது ஈரான் விடையை அவிழ்த்து விட்டுள்ளது .

              ஹிஸ்புல்லா தலைவரை கொல்ல இஸ்ரேல் சதி -ஈரான் எச்சரிக்கை


              முன்னரே தெரிவித்தோம் அல்லவா கதை மாற போகிறது என.

              ஆம் , ஈரானை முற்றுகைக்குள் வைத்து அதன் தாக்குதல் வீச்சை குறைக்க வேண்டும் எனின்
              அதன் ஆதரவு படைகள் ,மற்றும் அதன் முக்கிய

              மூளைகளை இல்லாது அழிக்க வேண்டும் ,அதே சமவேளை அந்த மக்களை அதே அரசுக்கு எதிராக திருப்பி விட வேண்டும் .

              எதிரிகளின் தாக்குதல் ,மக்கள் புரட்சி இந்த இரண்டுக்குள்ளும் அந்த நாட்டை சிக்க வைக்கும் மரண

              விளையாட்டில் அமெரிக்கா,செயல் ,மற்றும் அதன் நேச நாடுகள் ஈடு பட்டு வருகின்றன .

              மத்திய கிழக்கில் ஒரு வல்லரசாக நிமிர்ந்து நிற்கும் ஈரானை முற்றாக அழிக்கும் நகர்வில் இந்த மேற்குல வெள்ளையர் சண்டியர்கள் வரிந்து கட்டி போவது ,பயங்கரவாதம் என்ற

              போர்வையில் அந்த நாடுகளின் வளங்களை , எண்ணெய் வயல்களை கொள்ளையடிக்கவே .

              வள சுரண்டல் ஊடாக நாடுகளை அடக்கி ,ஒடுக்கி ,மிரட்டி கொள்ளை இலாபம் பெறும் இந்த கொழுத்த வெள்ளையர்களை எவர் அடக்குவது ..?

              ஆசிய நாடுகளில் ,லஞ்சம் ஊழல் நேர்மையற்ற அரசாட்சி,என்பனவற்றை உருவாக்கி அந்த நாடுகளின் வளர்ச்சியை தடுத்து ,அடக்கி வருகிறது இந்த மேற்குலகம் ,.

              அதற்குள் இருந்து அந்த நாடுகள் மீளாத வரை வளர்ச்சி ,மற்றும் அறிவியல் நோக்கி எப்படி அவர்களினால் நகர முடியும் ..?

              எனவே முடிவில் ஈரான் நாட்டை அழிக்கும் முடிவில் இஸ்ரேல்,அமெரிக்கா,நேச நாடுகள் முனைப்பு கட்டி விட்டன ,

              திட்டங்கள் போட்டு விட்டன. இனி அதற்கு ஏற்ப காரணிகளை கூறிய வண்ணம் கெடு பிடி நடத்த

              போகின்றன .அது ஈரானையே வலிந்து தாக்குதல் மேற் கொள்ள வைக்கும் நெருக்கடிக்குள் தள்ளிவிட போகின்றன .

              ஈரானின் அணு உலைகள் ,சோதனை ,விமான விபத்து விசாரணை என ,அடுக்கு மொழி நொண்டி சாட்டுகளை

              கூறிய வண்ணம் வரிந்து கட்டி படையெடுப்பை நடத்த போகிறது உலக சண்டியர் தலைமையிலான அணிகள் .

              இவர்களின் இந்த கொடும் தாக்குதல் ,இராயத்தந்திர வேட்டையில் இருந்து ஈரான் தப்புமா ..?
              ஏவுகணைகள் ஈரானை நோக்கி திருப்ப பட்டுள்ளன .

              அணு உலைகள் ,ஆயுத கூடங்கள் ,விமான தளங்கள் ,முக்கிய இராணுவ தளங்கள் குறி வைக்க பட்டுள்ளன .


              இதில் இருந்து ஈரான் எப்படி தன்னை பாதுகாத்து கொள்ள போகிறது ..?

              அமெரிக்காவின் சாதனங்களை செயல் இழக்க வைப்பதே எமது நோக்கு என என்றான் தொடர்ந்து கூறி வருகிறது ,அப்படி எனறால் சைபர் தாக்குதல் மற்றும் GPS

              வழிகாட்டுதலில் இயங்கும் பொறிமுறை வழிகாட்டல் கட்டமைப்பை சிதைக்கும் முயற்சியிலும் ஈரான் ஈடுபட்டுள்ளது ,

              இதனை சிதைத்தால் ஈரானின் ஏவுகணையாகலி அமெரிக்காவால் சுட்டு வீழ்த்த முடியாது .

              எமக்கு உயிர் ஆபத்து இல்லை என கூறி வரும் அமெரிக்கா செய்திகள் ,ஈரானை மீளவும் ஒரு தாக்குதலை நடத்த வைக்கும்

              ஆத்திரம் ஊட்டும் செயல் ,இதற்குள் சிக்கி ஈரான் தாக்குதலை நடத்தினால் அதுவே வில்லங்கத்தை உருவாக்கும்

              .போர் பதட்டம் மேலும் வெடிக்கிறது ,
              காட்டு தீயாக இது கரை தேடி ஓடுகிறது .

              • வன்னி மைந்தன்-
              ஹிஸ்புல்லா தலைவர் கொல்ல இஸ்ரேல்
              Posted in முக்கிய செய்திகள்

              அமெரிக்காவே உடனே இராணுத்தை வெளியேற்று – ஈராக் அழுத்தம்

              அமெரிக்காவே உடனே இராணுத்தை வெளியேற்று – ஈராக் அழுத்தம்

              ஈராக்கில் இருந்து உடனடியாக அமெரிக்கா இராணுவம் முற்றாக விலக வேண்டும் என ஈராக்கின் அதிபர் அடெல்

              அப்துல்-மஹ்தி அமெரிக்கா செயலர் பொம்பியோவுக்கு தொலைபேசியில் கூறியுள்ளார் .

              ஈராக்கிய பாராளுமன்றம் வழங்கிய கட்டளைக்கு இணங்க இராணுவத்தை ஈராக்கில் இருந்து விலக்கிடும்

              பொறிமுறையை உருவாக்கி அதன் ஊடாக அங்கிருந்து அகற்றும் படி நேரடியாகவே தொலைபேசி மூலம் இடித்து உரைத்துளளார் .

              ஈரான் விமான விபத்தை திசையை திருப்பி அமெரிக்கா அரசியல் செய்து வரும் நிலையில் அதனை புரிந்து கொண்ட

              ஈராக்கிய அதிபர் தமது நிலைப்பாட்டை தெளிவு படுத்தி இந்த விடயத்தை அழுத்தமாக தெரிவித்துள்ளார் .

              ஈராக்கில் உள்ள விமான தளங்களை நாம் புனரமைத்து நவீன மய படுத்தி விட்டோம் ,எனவே அதற்கு பல பில்லியன் டொலர்கள் செலவிட பட்டுள்ளது .

              அதனை ஈராக் எமக்கு செலுத்தினால் நாம் அங்கிருந்து வெளியேறுவோம் என புதுக் கதையை அமெரிக்கா அவிழ்த்து விட்டுள்ளது .

              இதன் உள்ளார்ந்த நோக்கம் நாம் அங்கிருந்து வெளியேற மாட்டோம் என்பதே .

              அமெரிக்காவே உடனே இராணுத்தை வெளியேற்று – ஈராக் அழுத்தம்


              அமெரிக்காவின் இந்த போக்கு ஈராக்கிற்கு சீற்றத்தை ஏற்படுத்திய நிலையில் இந்த தொலைபேசி உரையாடல்

              மூலம் திட்ட வட்டமாக தமது நிலை பாட்ட்டில் இறுக்கத்தோடு தெரிவித்துள்ளார் .

              ஆளும் ஈராக்கிய அதிபரின் இந்த செயல் அமெரிக்காவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில்

              ,அங்குள்ள அமெரிக்கா மற்றும் அதன் நேச நட்டு படைகள் இருப்பு கேள்வி குறியாகியுள்ளதுடன்

              மத்திய கிழக்கில் இருந்து அமெரிக்காவின் பிடி தளரும் நிலை ஏற்பட்டுள்ளது .

              எமது நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனின் எமது பிராந்தியத்தில் அமெரிக்கா படைகள் நிற்க லாகாது என

              ஈரான் தொடர்ந்து கூறி வருவதுடன் எமது தாக்குதல் தொடரும் எனவும் அறிவித்துள்ளது .

              சமாதானமாக செல்வோம் வாருங்கள், நிபந்தனையற்ற பேச்சுக்கு தாம் தயார் என அமெரிக்கா வாலாட்டி ஈரானிடம் பணிந்து செல்வதற்கு காரணம் ,மத்திய கிழக்கில் ஈரான்

              ,ரசியா பிடிகள் இறுக்கம் பெற போகின்றது என்பதும் ,தமது பொருளாதாரத்திற்கு இவை பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதும் தான் .

              2040 ஆண்டுக்கு பின்னரே ஐரோப்பாவில் எரிபொருள் வாகனங்கள் பாவனையில் இருந்து நீக்க படுகிறது, எனவே

              எதிர் வரும் 20 ஆண்டுகளுக்கு எரிபொருள் தேவை ஐரோப்பாவுக்கு தேவை படுகிறது .

              அதன் பின்னர் வேண்டும் எனின் அமெரிக்கா,மற்றும் நேட்டோ படைகள் இந்த மத்திய கிழக்கில் தமது போரை

              தொடுத்து அந்த நாடுகளை இல்லாது அழிக்கும் செயலில் தீவிரமாக செயல் படும் என்பதே அரசியல் நிகழ்வுகளில் நிரலாக உள்ளது .

              • வன்னி மைந்தன் –
              அமெரிக்காவே உடனே இராணுத்தை
              Posted in உலக செய்திகள்

              விமான விபத்தில் -பலியானவர்கள் உடல்கள் அனுப்ப நடவடிக்கை

              விமான விபத்தில் -பலியானவர்கள் உடல்கள் அனுப்ப நடவடிக்கை

              ஈரான் தலைநகர் பகுதியில் வீழ்ந்து நொறுங்கிய உக்கிரேன் நாட்டு பயணிகள் விமானத்தில் பலியான சுமார் 180 பேரில் கணிசமான அளவு உடல்கள் மீட்க பட்டுள்ளன .

              அவ்வாறு மீட்க பட்ட சடலங்களை அடையாளம் கண்டு உறவினர்களிடம் கையளிக்கும் நகர்வுகள் முடக்கிவிட பட்டுள்ளன .

              இந்த விமானம் ஈரான் இராணுவத்தால் தவறுதலாக ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக அமெரிக் புதிய விளக்க கொடுத்துள்ளது ,

              மேலும் இந்த விமானம் சுட்டு வீழ்த்த படும் காட்சி போன்ற ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

              விமான விபத்தில்