Posted in உலக செய்திகள் கொரனோ வைரஸ்

அமெரிக்காவில் 23,649 பேர் பலி – 582,000 பேர் பாதிப்பு

அமெரிக்காவில் 23,649 பேர் பலி – 582,000 பேர் பாதிப்பு

அமெரிக்காவில் கோரனோ வைரஸ் நோயினால் சிக்கி இதுவரை 23,649 பேர் பலியாகியுள்ளனர் .


இன்று மட்டும் ஆயிரத்து ஐநூறு பேருக்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளனர்

இதுவரை 582,000 பேர் நோயின் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர் .


மேலும் சடலங்களை வைப்பதற்கு இடமின்றி அரசு தவித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

அமெரிக்காவில்
அமெரிக்காவில்
Posted in உளவு செய்திகள்

கொரனோ நோயால் 568 அமெரிக்கா இராணுவம் பாதிப்பு – ஒருவர் பலி

கொரனோ நோயால் 568 அமெரிக்கா இராணுவம் பாதிப்பு – ஒருவர் பலி

உலகில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி 568 அமெரிக்கா இராணுவத்தினர் பாதிக்க பட்டுள்ளனர் ,

அதில் முதன் முதலாக ஒரு சிப்பாய் பலியாகியுள்ளார்
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 280 இராணுவத்தினர் இந்த

நோயின் தாக்குதலில் சிக்கியுள்ளனர்
என அமெரிக்கா பாதுகாப்பபு அமைச்சு அறிவித்துள்ளது

உலகில் அதிகளவான இராணுவத்தை கொண்ட அமெரிக்கா வெளியிட்டுள்ள இந்த புள்ளி விபரங்களுக்கு மேலான பாதிப்பில்

இராணுவம் சிக்கி இருக்கும் என நம்ப படுகிறது

இழப்புக்கள் இதை விட இருமடங்கு அதிகமாக இருக்கலாம் என கருத படுகிறது

கொரனோ நோயால் 568 அமெரிக்கா
கொரனோ நோயால் 568 அமெரிக்கா
https://www.youtube.com/watch?v=VU7R_hL5rWc
Posted in கொரனோ வைரஸ் முக்கிய செய்திகள்

கொரனோ நோயால் அமெரிக்காவில் 3,008 பேர் பலி -160,000 பேர் பாதிப்பு

கொரனோ நோயால் அமெரிக்காவில் 3,008 பேர் பலி -160,000 பேர் பாதிப்பு

அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ தாக்குதலில் இருந்து சுமார் 3,008 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 60ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

இறந்தவர்கள் சடலங்கள் லொறிகளில் ஏற்றி செல்ல பாடுகின்றன
இங்கு இந்த நோயினால் ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் மக்கள் பலியாக கூடும் என நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்

உலகில் இந்த நோயினால் அதிகளவு பாதிக்க பட்ட முதலாவது நாடக அமெரிக்கா இடம் பிடித்துள்ளது

கொரனோ நோயால்
கொரனோ நோயால்
Posted in கொரனோ வைரஸ் பிரான்ஸ் செய்திகள்

கொரனோ தாக்குதல் பிரான்சில் ஒரே நாளில் 418 பேர் பலி

கொரனோ தாக்குதல் பிரான்சில் ஒரே நாளில் 418 பேர் பலி

உலகை நாடுகளை உலுக்கி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பிரான்சில் ஒரே நாளில் சுமார் 418 பேர்

பலியாகியுள்ளனர் .இங்கு ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு சுமார் 3,024 ஆக பதிவாகியுள்ளது

மேலும் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது ,மேலும் இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி 44,550, பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

உலகில் நான்காவது இடத்தை பிரான்ஸ் தட்டி பிடித்துள்ளது

எதிர்வரும் நாட்களில் மேலும் இந்த நோயின் தாக்குதல் இரு மடங்காக உயரலாம் என எச்சரிக்கை பட்டுள்ளது ,மக்களே

வீடுகளை விட்டு வெளியில் செல்லாதீர்கள் ,வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம்

யாழில் வேகமாக பரவும்
யாழில் வேகமாக பரவும்