சீனாவில் கொரனோவால் 60 000 பேர் மரணம்
Posted in உலக செய்திகள்

சீனாவில் கொரனோவால் 60 000 பேர் மரணம்

சீனாவில் கொரனோவால் 60 000 பேர் மரணம்

சீனாவில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களில்
60,000 பேர் பலியாகியுள்ளதாக சீனா அறிவித்துள்ளது .

இதில் டிசம்பர் ஆரம்பத்தில் இருந்து,
அதன்பின்னர் குறித்த நோயானது வேகமாக
பரவி விட்டது என்கிறது சீனா .

கொரனோ நோயால் ஏற்பட்ட ,
சுவாசக் கோளாறு காரணமாக 5,503 மரணங்கள் ஏற்பட்டன .

சீனாவில் கொரனோவால் 60 000 பேர் மரணம்

டிசம்பர் 8 முதல் கொரனோ நோய் உள்ளிட்ட,
நோய்த் தாக்கம் காரணமாக
54,435 பேர் பலியாகியுள்ளனர் என்கிறது ,
சீனா சுகாதார அமைச்சு .

இந்த நோயினால் பாதிக்க பட்ட அதிகமான மக்கள்
வீட்டிலேயே இறந்திருக்கலாம் என அஞ்ச படுகிறது .

250 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் ,
சீனாவில் கொரனோ நோயால் பாதிக்க பட்டு,
இருந்தமை குறிப்பிட தக்கது .

Posted in இலங்கை செய்திகள்

காய்ச்சல் நீடித்தால் அதன் அறிகுறி கொரனோ

காய்ச்சல் நீடித்தால் அதன் அறிகுறி கொரனோ

ஒமிக்ரோன் வைரஸ் திரிபால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக ரிட்ஜ்வே சிறுவர்கள்

வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் கோசல கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு இரண்டாவது நாளில் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டால்இ உடனடியாக வைத்தியர் ஒருவரை நாடுங்கள்.

இவ்வாறான நிலையில் உள்ள பிள்ளைகளுக்கு ரெபிட் ஆன்டிஜென் பரிசோதனை அல்லது டெங்கு ஆன்டிஜென் பரிசோதனை ஒன்றை மேற்கொள்வது அவசியம்.

மேலும், காய்ச்சல் ஏற்பட்டு வீட்டில் இருக்கும் நிலைமையில், பரசிட்டமோலை மாத்திரம் கொடுப்பது சிறந்தது. அத்துடன்,


அவர்களை பாடசாலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டாம் என்றும் ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் விசேட
வைத்திய நிபுணர் கோசல கருணாரத்ன வலியுறுத்தியுள்ளார்.

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கையில் கொரானாவுக்கு ஒரே நாளில் 7 பேர் மரணம்

    இலங்கையில் கொரானாவுக்கு ஒரே நாளில் 7 பேர் மரணம்

    இலங்கையில் வேகமாக கொரனோ பரவி வருகிறது ஏழுபேர் பலியாகியுள்ளதாக இலங்கை சுகாதர அமைச்சு தெரிவித்துள்ளது.

    ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகிய பின்னர் தற்போது கொரனோ மரணங்கள் அதிகரிக்க பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்து வருகிறது .

    இதன் மூலம் மக்களை வீடுகளுக்குள் முடக்கிட இந்த வார அறிவிப்பை இலங்கை அரசு புரிந்த வண்ணம் உள்ளது.


    ரணிலுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில் இந்த அறிவிப்புக்கள் அதிரடியாகி வெளியாகிய வண்னம் உள்ளதான உள்நோக்கு
    இலங்கை அடித்து பூட்டும் நிகழ்விற்கு செல்ல போகிறது என்பதாக உள்ளது.

    Posted in இலங்கை செய்திகள்

    மக்களை மிரட்ட கொரனோ மரணங்களை அதிகரிக்கும் இலங்கை

    மக்களை மிரட்ட கொரனோ மரணங்களை அதிகரிக்கும் இலங்கை

    இலங்கை ,கொழும்பு ; இலங்கையில் மக்களை மிரட்ட தற்போது கொரனோ நோயினது மரண எண்ணிக்கையை சுகாதார அமைச்சு அதிகரித்து கூறி வருகிறது.

    மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து செல்லும் நிலையில் இந்த நோயின் தாக்குதல் அதிகம் என தெரிவிக்கிறது .

    மக்களை வீடுகளுக்குள் முடக்கும் நகர்வில் ரணில் விக்கிரமசிங்க தந்திர நகர்வை மேற்கொண்டு வருகிறார் .

    ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்ட பொழுதும் அதற்கு அடங்காத மக்கள் வெள்ளம் போல மீளவும் எழுந்து போரடி வரும் நிலையில் இந்த கொரனோ அறிவிப்பை ரணில் அரசு பிறப்பித்துள்ளது.

    முக கவசம் கட்டாயம் என அறிவித்த அரசு தற்போது மக்கள் கொரனோ மரணங்களை திடீர் என அதிகரித்து கூறி வருவதன் பின்புலத்தில் ரணிலின் நரி மூளை செயல்பாடு அப்பட்டமாக தெரிகிறது என்கிறது மக்கள் சமுகம்.

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கையில் முகக்கவசம் கட்டாயம் அணிந்திட வலியுறுத்து

      இலங்கையில் முகக்கவசம் கட்டாயம் அணிந்திட வலியுறுத்து

      இலங்கை ,கொழும்பு ; இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து முக கவசம் அணிந்திட வேண்டும் என இலங்கை சுகாதார அமைச்சு கண்டிப்பாக வேண்டுதல் விடுத்துள்ளது .

      இலங்கையில் மீளவும் கொரனோ நோயின் தோற்று அதிகரித்து வருவதும் மக்கள் மீளவும் இறப்பு விகிதம் அதிகரித்துள்ள நிலையில் இந்த வேண்டுதலை இலங்கை சுகாதார அமைச்சு விடுத்துள்ளது.

        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கையில் கொரனோ தொற்றுக்கு இலக்காகி ஒருவர் மரணம்

        இலங்கையில் கொரனோ தொற்றுக்கு இலக்காகி ஒருவர் மரணம்

        இலங்கையில் மீள பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலுக்கு இலக்காகி நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.

        இலங்கையில் குறைவடைந்து காணப்பட்ட கொரனோ நோயானது மீளவும் அதிகரித்து வருகிறது.

        இலங்கையில் மீள பரவும் இந்த கொரனோ நோயில் இருந்து மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு வேண்ட படுகிறது.

        இதே போல பிரேசில் நாட்டில் மிக வேகமாக இந்த நோயானது பரவி வருகின்றது .

        இந்த கொரனோ தாக்குதலில் 300 க்கு மேற்பட்டவர்கள் சமீப நாட்களில் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது.

          Posted in கொரனோ வைரஸ்

          பிரேசிலில் கொரனோவுக்கு சிக்கி 352 பேர் பலி

          பிரேசிலில் கொரனோவுக்கு சிக்கி 352 பேர் பலி

          பிரேசில் நாட்டில் மீள அதிகரித்து வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த தினம் மட்டும் 352 பேர் பலியாகியுள்ளனர்.

          மேலும் இந்த கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் 64,771 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

          இந்த கொரனோ நோயானது உலகம் எங்கும் மிக வேகமாக மீள பரவிய வண்ணம் உள்ளதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

          பிரேசிலில் கொரனோவுக்கு சிக்கி 352 பேர் பலி

          இப்போது உலகம எங்கும் முப்பது வீதத்தினால் இந்த கொரனோ நோயானது அதிகரித்துள்ளது எனவும் ,இதனால் மீளவும் நாடுகள் முடக்க நிலைக்கு செல்லும் என எதிர் பார்க்க படுகிறது .

          மக்களை மிக விழிப்பாக இருக்கும் படியும் மாஸ்க் அணிந்து செல்லும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .

          மக்களே மீள உங்களை தேடி கொரனோ வருகிறத.உங்களை நீங்களே காப்பாற்றி கொள்ளுங்கள் .

            செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
            Posted in இலங்கை செய்திகள்

            சிறுமி சடலமாக மீட்பு -பதற வைத்த மரணம்

            சிறுமி சடலமாக மீட்பு -பதற வைத்த மரணம்

            இலங்கை கந்தப்பளை பகுதிக்குயில் உள்ள தோட்ட குடியிருப்பில் சிறுமி
            சடலமாக மீட்பு பதற வைத்த மரணம்

            வீட்டின் முன் கட்டப்பட்டிருந்த சேலைக்குள் கழுத்து இறுகிய நிலையில் சிறுமி சடலமாக மீட்க பட்டுள்ளார் ,தாயார் மலசல கூடத்திற்கு சென்றவேளை இந்த மரணம் நிகழ்ந்துள்ளது

            கழுத்தில் இருந்து படி அகற்ற பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முன்பு சிறுமி இறந்து விட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்த நிலையில் சடலத்துடன் உறவினர்கள் வீடு திரும்பினார்

            தயார் அசமந்த போக்கே இந்த சிறுமி மரணத்திற்கு காரணம் என தெரிவிக்க படுகிறது

              Posted in சினிமா

              நடிகர் அக்சய் குமாருக்கு கொரோனா

              நடிகர் அக்சய் குமாருக்கு கொரோனா

              கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தன்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் தங்களைப் பரிசோதித்து பார்த்துக் கொள்ளுமாறு நடிகர் அக்சய்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

              நடிகர் அக்சய் குமாருக்கு கொரோனா- கேன்ஸ் திரைப்பட விழாவை புறக்கணிப்பதாக தகவல்
              நடிகர் அக்சய் குமார்

              அடுத்த வார தொடக்கத்தில் நடைபெற உள்ள கேன்ஸ் 2022 திரைப்பட திருவிழாவில், ஏஆர் ரஹ்மான், ஆர் மாதவன், நவாசுதீன் சித்திக், நயன்தாரா, தமன்னா, சேகர் கபூர்

              உள்பட பலருடன் பாலிவுட் நடிகர் அக்சய்குமார் இணைந்து பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

              இந்நிலையில் அக்சய்குமார் கொரோனா பரிசோதனை செய்திருந்தார். இதன் முடிவில் பாசிட்டிவ் என தெரிய வந்துள்ளது.

              இதையடுத்து கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்பதை தவிர்க்க உள்ளதாக தமது டுவிட்டர் பதிவில் அவர் கூறியுள்ளார்.

              நேற்று காலையில், நான் மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் எனக்கு தொற்று இருப்பதை அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன்.

              அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி, நான் உடனடியாக என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். நான் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளேன்,

              என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் தங்களைப் பரிசோதித்து பார்த்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

              மிக விரைவில் மீண்டும் வழக்கமான பணிக்கு திரும்புவேன். உங்கள் அன்பான வாழ்த்துகள் மற்றும் பிரார்த்தனைகளுக்கு நன்றி. இவ்வாறு அவர் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

              இதனிடையே, மருத்துவர்களின் பரிந்துரையின் கீழ், நடிகர் அக்சய்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

              முன்னதாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா பரிசோதனை செய்தபோது அக்சய்குமாருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் இரண்டாவது முறையாக அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

              அக்சய்குமார் நடிப்பில் உருவாகி உள்ள பிருத்விராஜ் திரைப்படம் ஜூன் 3 ந் தேதி இந்தி,
              தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

                Posted in இலங்கை செய்திகள்

                இலங்கையில் நான்காவது கொரனோ ஊசி

                இலங்கையில் நான்காவது கொரனோ ஊசி

                இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினை தடுப்பதற்கு தற்போது நான்காவது

                தடுப்பூசி செலுத்த பட்டு வருகிறது

                இந்த ஊசியினை யாவரும் கண்டிப்பாக செலுத்த வேண்டும் என தெரிவிக்க பட்டுளள்து

                  Posted in இலங்கை செய்திகள்

                  வவுனியாவில் நகை திருட்டு அதிகரிப்பு

                  வவுனியாவில் நகை திருட்டு அதிகரிப்பு

                  இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதர நெருக்கடி காரணமாக திருட்டு சம்பவம் அதிகரித்துள்ளது ,


                  வவுனியா – குருமண்காடு, யாழ் வீதி, இறம்பைக்குளம், கோவில்குளம் பகுதியில்

                  நகைகள் திருடர்கள் கத்தி முனையில்


                  நகைகளை திருடி செல்வதாக தெரிவிக்க படுகிறது

                    Posted in Uncategorized

                    கொரனோ பரவல் – நாட்டை முடக்க கோரிக்கை

                    கொரனோ பரவல் – நாட்டை முடக்க கோரிக்கை

                    நாட்டை முடக்குமாறு பல்வேறு தரப்பினர் விடுத்து வரும் கோரிக்கை தொடர்பில், எவ்விதத் தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பயணிப்பாளர்

                    நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

                    எனினும், இத்தருணத்தில் நாட்டை முடக்குவது பிரச்சினைக்குத் தீர்வாகாது என்றும் அவர் தெரிவித்தார்.

                    நாடு திறந்திருக்கும் போதே, ​கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

                    மேலும், கொரோனா வைரஸ் தொற்றுவதன் வேகம் அதிகரித்துள்ளமையால், சகலரும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

                      Posted in இலங்கை செய்திகள்

                      துரத்தும் கொரனோ – மூட படும் நிலையில் இலங்கை

                      துரத்தும் கொரனோ – மூட படும் நிலையில் இலங்கை

                      எதிர்காலத்தில் ஏதாவது ஒரு காரணத்திற்காக நாடு மூடப்படும் பட்சத்தில், மாதச் சம்பளம் வாங்குபவர்களும் சிக்கலை சந்திக்க நேரிடும் என பிரதி சுகாதார சேவைகள்

                      பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

                      அத்தகைய சூழ்நிலைக்கு நாடு தள்ளப்படாமல் இருக்க, மக்கள் தடுப்பூசி அளவை முழுமையாக பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், மற்றும் சுகாதார நடைமுறைகளைப்

                      பின்பற்ற வேண்டும் எனவும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

                      எந்த வகையான வைரஸ் பரவுகிறது என்பது முக்கியம் அல்ல, ஆனால் மக்கள் ஆரோக்கியமாக இருப்பதுதான் முக்கியம் என்றார்.

                      இதேவேளை, நாட்டில் நேற்று மேலும் 942 கொரோனா தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.

                      இலங்கையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக 900க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

                      பிரான்ஸ் இராணுவ முகாம்
                      Posted in Uncategorized

                      பிரான்ஸ் இராணுவ முகாம் மீது தாக்குதல் – 20 படைகள் காயம்

                      பிரான்ஸ் இராணுவ முகாம் மீது தாக்குதல் – 20 படைகள் காயம்

                      மாலியில் அமைந்துள்ள பிரான்ஸ் இராணுவ முகம் மீது போராளிகள் நடத்திய தாக்குதலில்


                      சிக்கி அந்த முகாம் பலத்த சேதமடைந்துள்ளது

                      மேலும் அங்கிருந்த கூட்டு படைகளை சேர்ந்த இருபது இத்தாலிய இராணுவத்தினர்

                      காயமடைந்துள்ளதாக பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்

                      எனினும் இழப்பு இதைவிட பலமடங்கு என சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன

                        Posted in Uncategorized உலக செய்திகள்

                        அமெரிக்காவில் எகிறிய கொரனோ மரணம் -2,777 பலி

                        அமெரிக்காவில் எகிறிய கொரனோ மரணம் -2,777 பலி

                        அமெரிக்காவில் மூன்றாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த

                        தினம் மட்டும் சுமார் 2,777 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் அதே நாளில் 779,036 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

                        இதே போன்று பிரிட்டனில் 288 பேர் பலியாகியும் ,95,787 பேர் பாதிக்க பட்டுள்ளனர் என சுகாதார

                        அமைச்சு தெரிவித்துள்ளது

                          Posted in Uncategorized

                          அமெரிக்காவில் துரத்தும் கொரனோ -2,129 பேர் ஒரே நாளில் மரணம்

                          அமெரிக்காவில் துரத்தும் கொரனோ -2,129 பேர் ஒரே நாளில் மரணம்

                          அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
                          கடந்த தினம் மட்டும் 2,129 பேர் பலியாகியுள்ளனர்


                          மேலும் எட்டு லட்சத்திற்கு அதிகமானவர்கள் பாதிக்க பட்டுள்ளனர்

                          இதே போல பிரிட்டனில் 270 பேர் பலியாகியும் 99,652 பேர் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                            Posted in Uncategorized

                            பிரிட்டனில் கோரானோவுக்கு 398 பேர் மரணம்

                            பிரிட்டனில் கோரானோவுக்கு 398 பேர் மரணம்

                            பிரிட்டனில் என்றும் இல்லாதவாறு கொரனோ நோயானது வேகமாக பரவி வருகிறது


                            இதன் தொற்றில் சிக்கி கடந்த தினம் மட்டும் 398 பேர் பலியாகியுள்ளனர்

                            மேலும் 129,587 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

                            அமெரிக்கா
                            அமெரிக்காவில் 2,283 பேர் பலியாகியும் 829,209 பேர் பாதிக்க பட்டுள்ளனர்


                            உலகில் அதிக மரணங்கள் இடம்பெற்ற நாடக அமெரிக்கா இடம் பிடித்துள்ளது

                              Posted in Uncategorized

                              அமெரிக்காவில் ஒரேநாளில் 2,025 பேர் மரணம்

                              அமெரிக்காவில் ஒரேநாளில் 2,025 பேர் மரணம்

                              அமெரிக்காவில் பரவி வரும் கொரனோ ணொயின் தாக்குதலில் சிக்கி 2,025 பேர் .

                              பலியாகியுள்ளனர் மேலும்
                              849,181 பேர் பாதிக்க பட்டுள்ளனர் இதே போல பிரிட்டனில் 229 பேர் பலியாகியுள்ளனர் மேலும் 178

                              ஆயிரத்திற்கு மேல் பாதிக்க பட்டுள்ளனர்.

                              உலக நாடுகளில் அதிக மக்கள் மரணங்கள் இடம் பெறும் நாடாக அமெரிக்கா பதிய பெற்றுள்ளது.

                                Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                பிரிட்டனில் ஒரே நாளில் 148 000 பேர் பாதிப்பு 143 பேர் மரணம் அமெரிக்கா 869 மரணம்

                                பிரிட்டனில் ஒரே நாளில் 148 000 பேர் பாதிப்பு 143 பேர் மரணம் அமெரிக்கா 869 மரணம்

                                பிரிட்டனில் கடந்த தினம் 148 ஆயிரம் பேர் கொரனோ நோயினால் பாதிக்க பட்டும் ,சுமார் 143 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 842 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்

                                அமெரிக்கா

                                இதே போன்று அமெரிக்காவில் 233,485 பேர் பாதிக்க பட்டும் 869 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 16 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்

                                இந்தியா

                                இதே போன்று இந்தியாவில் ,6,358 பேர் பாதிக்க பட்டும் 293 பேர் பலியாகியுள்ளனர்

                                ரஷியா

                                ரஷியாவில் 305,155 பேர் பாதிக்க பட்டும் 937பேர் பலியாகியுள்ளனர்

                                தொடர்ந்து நோயின் தாக்குதல் தீவிரமாகி வருவதால் பிரிட்டன் உள்ளிட்ட பல நாடு முழு அடைப்புக்கு வரும் சில தினங்களில் இடம்பெற கூடும் என முக்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  கொரனோவால் 19 பேர் மரணம்

                                  கொரனோவால் 19 பேர் மரணம்

                                  இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த தினம் 19 பேர்

                                  பலியாகியுள்ளனர்

                                  மேலும் இந்த நோயானது வேகமாக பரவி வருகிறது ,உயிர் இழப்பை மேலும் அதிகரிக்கலாம் என

                                  அஞ்ச படுகிறது .