Tag: weapons
329மில்லியனுக்கு ஆயுதம் வழங்கும் அமெரிக்கா
329மில்லியனுக்கு ஆயுதம் வழங்கும் அமெரிக்கா
329மில்லியனுக்கு ஆயுதம் வழங்கும் அமெரிக்கா வின் நடவடிக்கை ரஷ்யாவை கொதிப்பில் உறைய வைத்துள்ளது. America to provide weapons to 329 million
பட்ரியாட் ஏவுகணைகள் மற்றும் அதனுடைய தொழில்நுட்பம் மேம்படுத்தல் போன்றவை உள்ளடங்களாக ,
இந்த ஆயுத உபகரணங்கள் வழக்க ,அமெரிக்கா தயாராகி உள்ளதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது.
ரஷ்யா உக்கிரனுக்கு இடையில் நீண்ட கால யுத்தம்
ரஷ்யா உக்கிரனுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற .நீண்ட கால யுத்தத்தை அடுத்து. மேலும் இந்த யுத்தத்தை நீடிக்கவும்
தமது நாட்டை பாதுகாத்துக் கொள்ளவும் .அமெரிக்காவிடம் இருந்து இந்த ஆயுத உபகரணங்களை பெற்றுக் கொள்வதாக உக்ரைன் நாடு அறிவித்துள்ளது.
மிகப்பெரும் தொகையிலான ஆயுத விற்பனை
டிரம்ப் நிர்வாகம் ஆட்சி அரியணையில் ஏறிய பின்னர், வழங்கப்படும் மிகப்பெரும் தொகையிலான ஆயுத விற்பனை விடயமாக இது பார்க்கப்படுகிறது.
நான் ஆட்சி பீடம் ஏறியதும் ரஷ்யா யுக்ரேன் யுத்தத்தை நிறுத்தி விடுவேன் என டிரம்ப் தெரிவித்து இருந்தார் .
இப்பொழுது மீளவும் இந்த ஆயுதங்களை வழங்க முன் வந்திருப்பது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை என்பது விளாதிமீர் புட்டினை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

- வளைகுடா நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என சீன

- லிபரல் கட்சி பெரும்பான்மையைப் பெற்றது கனடா பிரதமர் கார்னி

- நேட்டோவை மிரட்டும் அமெரிக்கா

- 7600க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் காயம்

- லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் 1953 பேர் பலி

- இஸ்ரேல் லெபனான் நகரங்கள் மீது குண்டுவீச்சு

- கச்சா எண்ணெய் விலை சரிவு

கண்ணீருடன் டிரம்ப்- ஈரான் மீது புதிய பொருளாதார தாடை
கண்ணீருடன் டிரம்ப்-இழப்பு அதிகம்- ஈரான் மீது புதிய பொருளாதார தாடை
இன்று அதிகாலை ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது
ஈரான் அதிவேக அதிரடி ஏவுகணை தாக்குதலை நடத்தியது .
இந்த தாக்குதலில் அமெரிக்கா படைகளிற்கு பலத்த சேதம் ஏற்படுள்ளதாக ஈரான் அறிவித்தது ,ஆனால் அதனை ஏற்க அமெரிக்கா மறுத்தது ,
தற்போது ஊடகங்கள் முன்பாக அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் பேசினார்,
அதில் பேயறைந்த முகத்துடன் ,பலத்த சோகத்தில் அவர் உறைந்துள்ளதும் ,
சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாம் விமான தளத்திற்கு ,தமது விமான தளத்தில் போர்க்கருவிகள் இழப்பவுகளை தடுத்துள்ளதாம்
அமெரிக்கா ,இராணுவம் ,மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளதை காண முடிகிறது . .
வழமைக்கு மாறாக டிரம்பின் முகம் சிவந்தும் ,கண்கள் கலங்கிய நிலையில் உள்தையும் சோர்விழந்து காணப்பட்டதையும் காண முடிந்தது .
மேலும் ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை உடனடி அமுலுக்கு வரும் நிலையில் அறிவிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது ,
தாம் ஈரானிய தளபதி சுலைமானியை கொன்றது சரிதான் எனவும் ஈரான் தான் பயங்கரவாததத்தை
மேற்கொள்ளவதாக உலக சண்டியர் அமெரிக்கா திமிரோடு அறிவித்துள்ளது .
அத்துடன் தம்மிடம் பலமான இராணுவம் ,கைபிரட் ரக ஏவுகணைகள் உள்ளன ,நாம் அதனை பாவிக்க வில்லை
,அது தேவைக்கு உட்படுத்த கூடாது என நினைக்கிறோம் என மேலும் மிரட்டி சென்றுள்ளார் .
இவரே இந்த போரை ஆரம்பித்து வைத்தார் ,ஆனால் தாங்கள் சமாதான வான்கள் என்ற நிலையில் ரம்பின் ஆணவ பேச்சு இடம்பெற்றுள்ளது .
பல்லாயிரம் பேரை கொன்றவரை கொன்றோம் என்கிறார் ,அப்படியானால் அமெரிக்கா மத்திய கிழக்கு உள்ளிட்ட நாடுகளில் செய்து கொண்டிருப்பது என்ன ..?
கண்ணீருடன் டிரம்ப்- ஈரான் மீது புதிய பொருளாதார தாடை
ஈரான் அமெரிக்கா அதிபரை நடத்திய தாக்குதல் மூலம் சோர்வாடைய செய்துளது .
அங்கிருந்த இராணுவத்தை ஈரான் சொன்னது போன்றே ஒரே தடவையில் கொன்று குவித்துள்ளது .
உங்கள் கணவன் மார்கள் சடலமாகவே வருவார்கள் எனவும் ,காயங்களுடன் அனுப்பி வைக்க படுவார்கள் என ஈரான் முழங்கியதுக்கு இணங்க ஈரான் தனது சேவையை திறம்பட செய்துள்ளது .
இந்த புதிய பொருளாதார தடை ,பிரான்ஸ்,ஜெர்மன்,பிரிட்டன், ,இணைந்து மேற் கொள்வதாக அவர் அறிவித்துள்ளார் .
இதன் விளைவு ஈரான் மீது இவர்கள் பொருளாதர அடக்குமுறை போரை நிறுவி அவர்களது ஏற்றுமதியை தடுத்து அந்த எழுச்சி கொண்ட மக்களை பட்டினி போட்டு சாகடிப்பது .
அதாவது அந்த மக்களினால் அந்த அரசை தூக்கி எறிந்து தமக்கு அடிபணிந்து வாழும் நிலையை உருவாக்கும் நிலை நோக்கி இந்த புதிய பொருளாதார தடைக்கு சென்றுள்ளது
வடகொரியா போன்று ஈரானையும் அமெரிக்கா உலக சண்டியர் நிலையால் அடக்கி ஓடுக்கிறது .
இந்த அடக்கியாளும் சர்வாதிகாரம் எதுவரை நீளும் ..?
ஈரான் அடுத்து மேற்கொள்ள போகும் நடவடிக்கையும் ,இந்த பொருளாதார தடையில் இருந்து அந்த மக்களை எவ்வாறு வழிமாற்றி அழைத்து செல்ல போகிறது .
ஒரு யப்பான் போல அந்த மக்கள் எழுச்சியின் மூலம் வளமான ,.வளம் கொழிக்கும் நாடாக ஈரான் மாற்றம் பெறுமா ..? என்பதே எழுந்துள்ள கேள்வியாகும் .
அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகள் தற்போது புரிந்தசெயல் ஈரானை முற்றாக அழிக்கும் நோக்கம் கொண்டவை ,.
கண்ணீருடன் டிரம்ப்- ஈரான் மீது புதிய பொருளாதார தாடை
இன்றில் இருந்து ஈரான் அழிவு நோக்கி செல்லும் பல இறுக்கமான நகர்வுகளை அமெரிக்கா மேற்கொள்ள
போகிறது ,இது ஆயுதம் இன்றி மக்களை கொன்று ,உள்ளூருக்குள்ளே கிளர்ச்சியை உருவாக்கி அந்த அரசை கவிழ்ப்பது .
அது நோக்கிய பயணத்தை இனி அமெரிக்கா ,இஸ்ரேல் ஆரம்பிக்க போகின்றன .
இன்று சுலைமானியின் மரணத்தில் குவிந்த மக்கள் எழுச்சி அதே அரசுக்கு எதிராக திருப்பி விடும் நிலையை உருவாக்கி விட்டுள்ளார் டிரம்ப் ,
- வன்னி மைந்தன் –









