66 பஸ்சில் ஏறி கடல் கரை போவமோ |66 Bussil Eri kadal karai Povomaa |557 | | VANNI MAINTHAN Song
Posted in சிவதா பாடல் பாடல்கள்

66 பஸ்சில் ஏறி கடல் கரை போவமோ |66 Bussil Eri kadal karai Povomaa |557 | | VANNI MAINTHAN Song

66 பஸ்சில் ஏறி கடல் கரை போவமோ |66 Bussil Eri kadal karai Povomaa |557 | | VANNI MAINTHAN Song

66 பஸ்சில் ஏறி கடல் கரை போவமோ |66 Bussil Eri kadal karai Povomaa |557 | | VANNI MAINTHAN Song ,66 பஸ்சில் ஏறி கடல் கரை போவமோ என்கின்ற பாடலை பாடலின் ஆசிரியர் சிவதா அவர்கள் எழுதியுள்ளார் .

யாழ்ப்பாண ஊரின் வாசனையை இந்த பாடல் பிரதி பலித்துள்ளது .

வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில்

வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில்அதிக பாடல்களை எழுதிய பாடல் ஆசிரியர் என்கின்ற இரண்டாம் நிலையை தொடர்ந்தும் தக்க வைத்துள்ளார் .

சிவதா அவர்களே தற்பொழுது இந்த பாடலை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிட தக்கது .

இதில் அழுத்தி காணொளி பார்க்க

ஓம் நமசிவாயா ஓம் நமசிவாயா | சிவன் பாடல் |547 |
Posted in சிவதா பாடல் பாடல்கள்

ஓம் நமசிவாயா ஓம் நமசிவாயா | சிவன் பாடல் |547 |

ஓம் நமசிவாயா ஓம் நமசிவாயா | சிவன் பாடல் |547 |

பக்தி பரவசத்தில் ஆழ்த்தும் சிவன் பாடல் கேட்டால் மனதிற்கு ஆறுதலை அளிக்க வைக்க கூடிய அற்புதமான பாடலாக இது காண படுகிறது .

பாடலின் ஆசிரியர் சிவதா

பாடலின் ஆசிரியர் சிவதா அவர்கள் எழுதியுள்ள பாடலுக்கு வன்னி மைந்தன் ஏய் ஐ இசை தயாரிப்பின் ஊடாக இந்த பாடல் தயாரிக்க பட்டுள்ளது .

ஐந்தாவது பக்தி பாடல்

பாடலின் ஆசிரியர் சிவதாவின் படைப்புகளில் வெளிவந்த ஐந்தாவது பக்தி காணமாக இது காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .

சிவன் சிவபெருமான் பக்திப்பாடல் சிவன்பாடல்

,சிவன் ,சிவபெருமான் ,பக்திப்பாடல் ,சிவன்பாடல் ,

Om Namashivaya Om Namashivaya | Shiva Song |547 |

click here video

அரக ரோகரா அரக ரோகரா |ஆறு படை வீடு உடையான் |546|இளம்பிறை |முருகன் பாடல்
Posted in சிவதா பாடல் பாடல்கள்

அரக ரோகரா அரக ரோகரா |ஆறு படை வீடு உடையான் |546|இளம்பிறை |முருகன் பாடல்


அரக ரோகரா அரக ரோகரா |ஆறு படை வீடு உடையான் |546|இளம்பிறை |முருகன் பாடல்

அரக ரோகரா அரக ரோகரா ஆறு படை வீடு உடையான் முருக பெருமானின் அன்பை பெரும் பக்தி பாடல் ஒன்றை பிரான்ஸ்

பாடலின் ஆசிரியர் இளம்பிறை

நாட்டில் வசித்து வரும் பாடலின் ஆசிரியர் இளம்பிறை அவர்கள் எழுதியுள்ளார் .

மிகவும் நெஞ்சுக்கு நெருக்கமாக பக்தி பரவசமான இசையோடு இந்த பாடல் காணப்படுகிறது

கண்ணை மூடி இறைவனிடம் மன அமைதியை பெற்றிட இந்த பாடலை ஒருமுறை கேட்டால் மனம் நின்மதி அடையும் படியாக அதன் இசை மற்றும் வரிகள் காணப்படுகின்றன .

மக்களே நீங்களும் கேட்டு பாருங்கள்

முருகன் பாடல்

இளம்பிறை பிரான்ஸ்

click here video

வைரவா வைரவா நெற்கொழு வைரவா |பக்தி பாடல் |555| சிவதா | Ai Tamil Song |VANNI MAINTHAN Song
Posted in சிவதா பாடல் பாடல்கள்

வைரவா வைரவா நெற்கொழு வைரவா |பக்தி பாடல் |555| சிவதா | Ai Tamil Song |VANNI MAINTHAN Song

வைரவா வைரவா நெற்கொழு வைரவா |பக்தி பாடல் |555| சிவதா | Ai Tamil Song |VANNI MAINTHAN Song

வைரவா வைரவா நெற்கொழு வைரவா |பக்தி பாடல் |555| சிவதா | Ai Tamil Song |VANNI MAINTHAN Song ,வைரவா வைரவா நெற்கொழு வைரவா இத கேட்டல்

மன நின்மதி கூடும் , கடவுளிடம்


மன நின்மதி கூடும் , கடவுளிடம் வேண்டும் வரம் வேண்டி கேட்டால் தெய்வம் வழங்கும் என்பது ஹிந்துக்களின் நம்பிக்கை .

பாடலின் ஆசிரியர் சிவதா அவர்கள் இந்த வைரவர் பாடலை எழுதியுள்ளார் .

சிறந்த இசையில் சிறந்த வரிகள்

சிறந்த இசையில் சிறந்த வரிகள் ஊடாக பாடலை வெளியீடு செய்துள்ளது வன்னி மைந்தன் டிக் டாக் மற்றும் எதிரி இணையம் .ஆகும்

பாடல் பெயர் வைரவா வைரவா நெற்கொழு வைரவா
பாடல் ஆசிரியர் சிவதா |SIVATHA
இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்


பாடியவர் AI கிரியேட் மியூசிக்
வெளியீடு எதிரி இணைய தளம்
காப்புரிமை வன்னி மைந்தன்
ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இனையம்

ஐம்பதில பஸ் ஏறி |யாழ்ப்பாண பாடல் |542 | | Ai Tamil Song |VANNI MAINTHAN Song
Posted in சிவதா பாடல் பாடல்கள்

ஐம்பதில பஸ் ஏறி |யாழ்ப்பாண பாடல் |542 | | Ai Tamil Song |VANNI MAINTHAN Song

ஐம்பதில பஸ் ஏறி |யாழ்ப்பாண பாடல் |542 | | Ai Tamil Song |VANNI MAINTHAN Song

ஐம்பதில பஸ் ஏறி |யாழ்ப்பாண பாடல் |542 | | Ai Tamil Song |VANNI MAINTHAN Song ,ஐம்பதில பஸ் ஏறி பருத்துறை நெல்லியடி ,புத்தூர் ,புறா பொறுக்கி போன்ற பல கிராமத்தின் ஊர்களை மைய படுத்தி இந்த பாடலானது வெளிவந்துள்ளது .

படாலின் ஆசிரியர் சிவதா

சிறப்பாக இந்த பாடலினை படாலின் ஆசிரியர் சிவதா அவர்கள் பிரிட்டனில் இருந்து எழுதியுள்ளார் .

வன்னி மைந்தன் டிக் டாக் மற்றும் எதிரி இணையம் முன்னெடுக்கும் ஆயிரம் பாடல் திட்டத்தில் ,

ஐநூறு பாடல்களுக்கும் இரண்டாம் இடத்தில் வெற்றி பெற்ற சிவதா அவர்களே இந்த படாலினை கிராமம் சார்ந்து எழுதியுள்ளமை குறிப்பிட தக்கது .

யாழ்ப்பாண பாடலை மக்களே கேட்டு பாருங்க

Aimpathila Bus Eeri | Jaffna Song |

This song has been released focusing on many villages like Baruthara Nelliyadi, Puttur, Pura Porukki.

This song has been specially written by the author of the song Sivatha from Britain.

In the Thousand Song Project launched by Vanni Mainthan Tik Tok and Ethiri.com,

It is worth mentioning that Sivatha, who won second place in all five hundred songs, has written this song based on the village.

Listen to the Jaffna song, people

யாழ்ப்பாணபாடல் ,JaffnaSong ,villages,

CLICK HERE VIDEO

வடமராட்சி ஊர் புகழ் சொல்லுறேன் கேளுங்கடா |518 |Vadamaratchi Ur Pukula Solluren Kelungada
Posted in சிவதா பாடல் பாடல்கள்

வடமராட்சி ஊர் புகழ் சொல்லுறேன் கேளுங்கடா |518 |Vadamaratchi Ur Pukula Solluren Kelungada

வடமராட்சி ஊர் புகழ் சொல்லுறேன் கேளுங்கடா |518 |Vadamaratchi Ur Pukula Solluren Kelungada

வடமராட்சி ஊர் புகழ் சொல்லுறேன் கேளுங்கடா |518 |Vadamaratchi Ur Pukula Solluren Kelungada வடமராட்சி ஊர் புகழ் சொல்லுறேன் கேளுங்கடா.

செம ஹிட் பாடல் ஒன்றை பாடல்

செம ஹிட் பாடல் ஒன்றை பாடல் 518|ஆசிரியர் சிவதா அவர்கள் எழுதியுள்ளார் .உடுப்பிட்டி ,பொலிகண்டி

,கரணவாயன்,வடமராட்சி ,நவிந்திலான்,வாதிரியான் ,அல்வாயன் ,மாலுசந்தி ,பருத்துறை ,இமயனான் ,கெருடாவில் ,தொண்டமானாறு ,ஊரிக்காட்டன்

,நெல்லியடி ,இடங்கள் கிராம பெயரை வைத்து வெளிவந்துள்ளது இந்த பாடலாகும் |யாழ்ப்பாணபாடல்|JaffnaSong |518

Vadamaratchi Ur Pukula Solluren Kelungada |

Vadamaratchi Ur Pukula Solluren Kelungada is a very hit song written by lyricist Sivatha. This song is released with the names of the villages of Udupitti, Polikandi, Karanavayan, Vadamaratchi, Navindhilan, Vathiriyan, Alvayan, Malusanthi, Paruthara, Imayanan, Gerudavil, Thondamanaru, Urikattan, Nelliyadi, and Idamangal

CLICK HERE VIDEO

தம்பியே தம்பியே தங்க தம்பியே |Thampiye Thampiye Thanga Thampiye| 514 | Ai Tamil Song
Posted in சிவதா பாடல் பாடல்கள்

தம்பியே தம்பியே தங்க தம்பியே |Thampiye Thampiye ThangaThampiye|514 |Ai Tamil Song

தம்பியே தம்பியே தங்க தம்பியே |Thampiye Thampiye Thanga Thampiye| 514 | Ai Tamil Song தம்பியே தம்பியே தங்க தம்பியே |Thampiye Thampiye Thanga Thampiye| 514 | Ai Tamil Song தம்பியின் துயர் பிரிவில் இந்த பாடலை பாடல் ஆசிரியர் சிவதா லண்டனில் இருந்து எழுதியுள்ளார் .

வன்னி மைந்தன் இசை தயாரிப்பு குழுவினால் இசை அமைக்க பட்டுள்ளது .

வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் அதிக பாடல்

இவரது 26 வது பாடலாக இந்த பாடல் வெளியாகியுள்ளது .வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் அதிக பாடல்களை

எழுதிய பெண் என்ற சாதனையை பாடல் ஆசிரியர் சிவதா அவர்கள் தொடர்ந்து தக்க வைத்துள்ளார் .

ஒரு குடும்பத்தில் அண்ணா ,தங்கை தம்பி பாச உறவு நிலையின் ஏக்கத்தை இந்த பாடல் அப்பட்டமாக வெளி படுத்தியுள்ளது .

கேட்கும் பொழுதே நெஞ்சு உருகும் நிலையில் இந்த தம்பியே தம்பியேஎன்கின்ற பாடல் அமைய பெற்றுள்ளது .

தம்பிகள் மீதும் பாசம் கொண்டவர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்

,வன்னி மைந்தன் டிக் டாக் முன்னெடுக்கும் ஆயிரம் பாடல் எழுதும் போட்டியில் பாடல் ஆசிரியர்கள் தமது திறனை தீவிரமாக வெளி படுத்தி வருகின்றனர் .

அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் .
தொடரட்டும் உங்கள் பணி ,வெல்லட்டும் தமிழர் மண்

Thampiye Thambiye Thanga Thambiye |Thampiye Thampiye Thanga Thambiye | 514 | Ai Tamil Song

Thampiye Thambiye Thanga Thambiye |Thampiye Thampiye Thanga Thambiye | 514 | Ai Tamil Song This song has been written by lyricist Sivatha from London in the Thambiyin Thooir section.

The music has been composed by Vanni Mainthan Music Production Team.

This song is her 26th song released. Vanni Mainthan Lyrics writer Sivatha continues to hold the record of being the woman who has written the most songs on the TikTok platform.

This song clearly reveals the longing for the affectionate relationship between brother and sister in a family.

This song, Thambiye Thambiye, has become a song that melts the heart when you listen to it.

This song is dedicated to those who love their younger brothers.

, Songwriters are actively showcasing their talent in the Thousand Song Writing Competition organized by Vanni Mainthan Tik Tok.

Our congratulations and appreciation to everyone.
May your work continue, may the Tamil land win.

CLICK HERE VIDEO

பள்ளியில படிக்கையில் பாசமா பழகியவள் | Palliyil Padikaiyil Paasama Palakiyaval | Ai Tamil Song
Posted in சிவதா பாடல் பாடல்கள்

பள்ளியில படிக்கையில் பாசமா பழகியவள் | Palliyil Padikaiyil Paasama Palakiyaval | Ai Tamil Song

பாடல்

பள்ளியில படிக்கையில் பாசமா பழகியவள் | Palliyil Padikaiyil Paasama Palakiyaval | Ai Tamil Song

பள்ளியில படிக்கையில் பாசமா பழகியவள் | Palliyil Padikaiyil Paasama Palakiyaval | Ai Tamil Song

பள்ளியில படிக்கையில

பள்ளியில படிக்கையில பாசமா பழகியவள் | Palliyil Padikaiyil Paasama Palakiyaval | Ai Tamil Song பாடல் ஆசிரியர் சிவதா அவர்கள் எழுதிய 24வது அற்புதமான பாடலாக இது காணப்படுகிறது.

பாடசாலையில் கூட கல்வி கற்ற தனது நண்பி தொடர்பாக எழுதியுள்ளார் .

நட்பு என்பது எவ்வாறானது என்பதற்கு இசைவாக இந்த பாடல் அமைய பெறுகிறது .

மிகவும் நெஞ்சை உருக்கும் வகையில்

மிகவும் நெஞ்சை உருக்கும் வகையில் நண்பியை நினைத்து இந்த பாடல் வெளிவந்துள்ளது .

அற்புதமான இசையுடன் வெளியாகியுள்ள இந்த பாடல் இரசித்து கேட்கும் படியாகவும் ,நெஞ்சை உருக வைக்கும் முகமாக உள்ளது குறிப்பிட தக்கது .

click Here Video