உக்ரைன் கப்பல் மீது தாக்குதல்
Posted in உக்ரைன் விசேட செய்திகள்

உக்ரைன் கப்பல் மீது தாக்குதல்

உக்ரைன் கப்பல் மீது தாக்குதல்

உக்ரைன் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக உக்கிரேன் அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளன. Attack on Ukrainian ship.

கப்பல் மீது கன்னிவெடி தாக்குதல்

கருங்கடல் வழியாக பயணித்துக் கொண்டிருந்த மக்கள் கப்பல் ஒன்று மீது கன்னிவெடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கருங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த இந்த கப்பல் மீது மர்ம குண்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது.

மேற்படி கப்பல் பலத்தை சேதமடைந்த நிலையில் மூழ்கும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கப்பலில் உள்ள ஆளுமைகள் மற்றும் கப்பல் தொடர்பாக வேறு அதிக தகவல் ஏதும் கிடைக்கப்பெறவில்லை.

ரஷ்யாவின் கடல்வழி டிரோன் மூலம் தாக்குதல்

ரஷ்யாவின் கடல்வழி டிரோன் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கக்கூடிய அச்சம் நிலவுகிறது.

எனினும் இந்த கப்பல் மீது தாக்குதலை நடத்தியது யார் என்பது தொடர்பாக தெரியவில்லை .

சீனாவுக்கு ரஷ்யாவின் அதிபர் விளாதீர் புட்டீன் பயணம் செய்துள்ள நிலையில் இந்த கப்பல் கருங்கடலில் வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ஜெர்மனியில் மக்கள் மீது கத்தி வெட்டு -மூவர் மரணம் – பலர் காயம்

ஜெர்மனியில் மக்கள் மீது கத்தி வெட்டு -மூவர் மரணம் – பலர் காயம்

ஜெர்மன் நாட்டின் Wuerzburg பகுதியில் இருபத்தி நான்கு வயதுடைய சோமாலியாநாட்டை சேர்ந்த வாலிபர் ஓருவர் நீண்ட கத்தி கொண்டு மக்கள் மீ து தாக்குதல் நடத்தியுள்ளார்

இதில் சம்பவ இடத்தில மூவர்பலியாகினர்

மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்
இதுவரை காயமடைந்தவர்கள் எண்ணிக்கை வெளியிட படவில்லை ,,இது ஒரு தீவிரவாத செயலாக இருக்கலாம் என நம்ப படுகிறது

தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

    Posted in Uncategorized

    சிறுமியின் காலை கடித்து குதறிய சுறா – அதிர்ச்சி படங்கள்

    சிறுமியின் காலை கடித்து குதறிய சுறா – அதிர்ச்சி படங்கள்

    அவுஸ்ரேலியா நாட்டின் கடற்கரை பகுதியில் குளித்து கொண்டிருந்த சிறுமி ஒருவரை நீராடியால் பதுங்கி வந்த சுறா ஒன்று திடிரென கடித்து குதறியது

    சுறாவின் தாக்குதலில் காலில் பலத்த காயமடைந்த சிறுமி ,அங்குநின்ற மக்களினால் காப்பாற்ற பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டார்

    பல நாட்கள் சிகிச்சையின் பின் தற்போது சிறுமி குணமடைந்துள்ளார் ,அவுஸ்ரேலியாவில் கடலில்

    குளிக்கும் மக்களே கணவாய் ,மற்றும் சுறா தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றமை குறிப்பிட தக்கது

    சுறா
      Posted in உலக செய்திகள்

      ஐநா தொடரணி மீது தாலிபான்கள் தாக்குதல் – முக்கியஸ்தர்கள் படுகொலை

      ஐக்கிய நாடுகள் வாகன அணிமீது தலிபான்கள் பதுங்கி தாக்குத்தல் -பலர் மரணம்
      அமெரிக்கா இராணுவம் விலகல் காரணமாம்

      ஆப்கனிஸ்தான் தலைநகர் பகுதியில் பயணித்து கொண்டிருந்த ஐக்கிய

      நாடுகள் சபையின் வாகன தொடரணியை இலக்கு வைத்து தாலிபான்

      போராளிகள் பதுங்கி தாக்குத்தல் நடத்தினர் ,இதில் பலர் மரணமாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

      அமெரிக்கா இராணுவம் குறித்த நாட்டில் இருந்து விலகி செல்லும் என டிரம்ப்

      நிர்வாகம் அறிவித்திருந்ததன் பின்னர் அரச இராணுவதை இலக்கு

      வைத்து தலிபான்கள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது

      Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

      ஈராக்கில் -அமெரிக்கா இராணுவ நிலைகள் மீது ஏவுகணை தாக்குதல்

      ஈராக்கில் -அமெரிக்கா இராணுவ நிலைகள் மீது ஏவுகணை

      தாக்குதல்

      ஈராக் தலைநகர் பக்தாத் பகுதியில் உள்ள அமெரிக்கா கிரீன் சூன்

      பகுதி மீது திடீரென Katyusha rocket தாக்குதல் இடம்பெற்றுள்ளது

      இந்த ஏவுகணை தாக்குதலில் அந்த பகுதி பெரும் புகை மூட்டம் காணபடுகிறது


      ஆனால் ,வழமை போல தமக்கு எதுவித பாதிப்புக்களும்

      ஏற்படவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது

      ஈரான் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்த பட்டு இருபத்தி

      நான்கு மணித்தியாலத்தில் இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது

      மேலும் ஈரான் இராணுவ நிலைகள் மீதும் தாக்குதல் நடத்துவோம் என

      அமெரிக்கா ,இஸ்ரேல் கூட்டாக அறிவித்த தன் பின்னர் மேற்கொள்ள பட்ட தாக்குதலாகவும் இதனை பார்க்க முடிகிறது

      அரேபிய நாடுகளில் இருந்து அமெரிக்கா படைகள் முற்றாக வெளியேற

      வேண்டும் என ஈரான் தொடராக கூறி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

      ஈரான் ஆதரவு படைகள் இந்த தாக்குதலை

      மேற்கொண்டுள்ளளதாக தெரிவிக்க படுகிறது

      ஈராக்கில் -அமெரிக்கா
      ஈராக்கில் -அமெரிக்கா
          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

          மூன்று வயது சிறுமியை கடித்து குதறிய நாய் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்

          மூன்று வயது சிறுமியை கடித்து குதறிய நாய் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்

          பிரிட்டன் Garvagh பகுதியில் வசித்து வந்த மூன்று வாயடைய சிறுமி ஒருத்தியை நாய் ஒன்று திடீரென பாய்ந்து கடித்து குதறியுள்ளது

          சிறுமியின் முகத்தில் பலத்த கடி காயங்களுக்கு உள்ளான நிலையில் ,

          Belfast மருத்துவ மனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்

          தொடர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளார் ,குறித்த சம்பவம் தொடர்பில் குற்ற தடுப்பு போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

          இதே போன்ற தாக்குதலில் சிக்கி இதற்கு முன்னர் சிலர் மிக மோசமாக பாதிக்க பட்டமை இங்கே குறிப்பிட தக்கது

          வளர்ப்பு பிராணிகள் எப்பொழுதும் நம்மை தாக்கி விடும் என்பதற்கு

            இது ஒரு உதாரண மாகும் ,மக்களே யாக்கிரதை ,நாய்களை கண்ணுற்றால் விலகி சென்றிடுங்கள்

            மூன்று வயது சிறுமி
            மூன்று வயது சிறுமி
                Posted in உளவு செய்திகள்

                இஸ்ரேல் விமானங்கள் ஹிஸ்புல்லா முகாம்கள் மீது அகோர தாக்குதல்

                இஸ்ரேல் விமானங்கள் ஹிஸ்புல்லா முகாம்கள் மீது அகோர தாக்குதல்

                இஸ்ரேல் அரசுக்கு சொந்தமான மிகையொலி போர் விமானங்கள் சிரியாவின் எல்லை அருகே உள்ள ஹிஸ்புல்லா போராளிகள்

                நிலைகள் மற்றும் முகாம்கள் மீது அகோர ஏவுகணை தாக்குத்லை நடத்தியுள்ளனர்

                  இதில் குறித்த போராளிகள் முகாம் முற்றாக அழிக்க பட்டதாகவும் ,அவ்வேளை அங்கிருந்த போராளிகள் பலியாகியுள்ளதாக இஸ்ரேலை தெரிவித்துள்ளது

                  ஈரான் ஆதரவுடனும் ,அவர்களின் முழுமையான ஆயுத வழங்குதலுடன் போராடி வரும் ஹிஸ்புல்லா


                  போராளிகள் குழுவை முழுமையாக அழித்திட இஸ்ரேல் முனைந்து வருகிறது

                  தற்போது ஈரான் வழங்கிய ஒரு லட்சத்திற்கு அதிகமான ஏவுகணைகள் ,எறிகணைகள் உள்ளதாக இஸ்ரேலை கடந்த மாதம்

                  அறிவித்து பர பரப்பை ஏற்படுத்தியது ,இவர்கள் எவ்வேளையும் இஸ்ரேல்

                  மீது தாக்குதலை நடத்த கூடும் என்பதாக இஸ்ரேல் உளவுத்துறை தகவல் வெளியிட்டு இருந்தது .

                  அதேவேளை ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதிகளை கொலை செய்திட இஸ்ரேல் முயற்சித்து வருவதாகவும் ,

                  உசாராக இருக்கும் படி ஈரான் உளவுத்துறை எச்சரித்து இருந்ததும் இங்கே குறிப்பிட தக்கது

                  இஸ்ரேல் விமானங்கள் ஹிஸ்புல்லா
                  இஸ்ரேல் விமானங்கள் ஹிஸ்புல்லா
                    Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                    சாராய கடையை மூட சென்ற அதிகாரிகளுக்கு தர்ம அடி – குடி மகன்கள் அட்டகாசம்

                    சாராய கடையை மூட சென்ற அதிகாரிகளுக்கு தர்ம அடி – குடி மகன்கள் அட்டகாசம்

                    இலங்கை நுவரெலியா பகுதியில் மதுபான கடை ஒன்றை திறந்து வியாபாரம்

                    செய்ய படுவதாக மது வரி திணைக்கழகத்திற்கு கிடைக்க பெற்ற தகவலை

                    அடுத்து சோதனை செய்திட விரைந்து சென்ற இரு அதிகாரிகள் அந்த கடையினை மூடுமாறு கோரிக்கை விடுத்தனர் .

                      அவ்வேளை இவர்களை ஆயுத முனையில் மிரட்டிய நபர்கள் ,அகோரமாக தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் .


                      இவர்களின் கோரா தாக்குதலில் சிக்கி பலத்த காயமடைந்த இரு அதிகாரிகளும் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

                      மேற்படி அதிகாரிகள் மீது தாக்குதலை நடத்திய மூவர் காவல்துறையினரால்

                      கைது செய்ய பட்டு நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர் ,குடி மகன்கள்

                      செய்த ரகளையால் அப்பாவி அதிகாரிகள் மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் சோகம் இடம்பெற்றுள்ளது .

                      சாராய கடையை மூட சென்ற
                      சாராய கடையை மூட சென்ற
                        Posted in உலக செய்திகள்

                        அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல் – சிதறிய கவச வாகனம் – ஏவுகணை மீட்பு video

                        அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல் – சிதறிய கவச வாகனம் – ஏவுகணை மீட்பு video

                        சிரியாவில் பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா இராணுவ தொடரணிகள் மீது தாக்குதல் ,


                        கவிழ்ந்த கவச வாகனம்
                        முழுமையான செய்திகள் பார்க்க video பாருங்கள்

                        அமெரிக்கா இராணுவம்
                        அமெரிக்கா இராணுவம்
                        https://www.youtube.com/watch?v=NTdZAGqCyBo&feature=youtu.be
                        Posted in இலங்கை செய்திகள்

                        போதையில் ஆடிய கணவன் – மண்டையை உடைத்த மனைவி

                        போதையில் ஆடிய கணவன் – மண்டையை உடைத்த மனைவி

                        இலங்கை பலாங்கொடை பகுதியில் அதிக போதையில் வீடு வந்து தகராறு புரிந்த கணவனை சரமாரியாக இரும்பு கம்பியால் தாக்கி மண்டையை உடைத்துள்ளார் மனைவி

                        அன்பு செலுத்துதல் வேண்டும் தான் அதற்காக இப்படியுமா ..?அன்பை கொட்டுவது என நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர் .

                        நாள் தோறும் இவ்விதம் தொல்லை கொடுத்து வந்த கணவனை தாக்கிட காத்திருந்த மனைவி இன்று கிடைத்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி சரமாரியாக தாக்கியுள்ளார் போலும் .

                        பலத்த காயமடைந்த நிலையில் கணவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்


                        ஊரடங்கு வேளையில் மது விற்க தடை விதிக்க பட்ட பொழுதும் கணவன் குடித்து வீடு வந்த வெறியாட்டம் போட்டதால் அன்பான மனைவி வேறு வழியின்றி இப்படி தாக்கி விட்டார் ,

                        கொரனோ வேளையிலும் குடியை விட மறுக்கும் நபர்களை இப்படி தாக்குவது சரிதான் போங்க …….

                        குடி மகன்களே கவனம் ,மண்டை உடைந்திட போகுது யாக்கிரதை ,

                        போதையில் ஆடிய கணவன்
                        போதையில் ஆடிய கணவன்
                        Posted in உளவு செய்திகள்

                        சிரியா ,ஹிஸ்புல்லா தளபதிகள் மீது இஸ்ரேல் விமானம் ஏவுகணை தாக்குதல் -சிதறிய கார்

                        சிரியா ,ஹிஸ்புல்லா தளபதிகள் மீது இஸ்ரேல் விமானம் ஏவுகணை தாக்குதல் -சிதறிய கார்

                        சிரியாவின் ,லெபனான் எல்லை ஊடக பயணித்த ஹிஸ்புல்லா மற்றும் சிரியா இராணுவ தளபதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் உளவு விமானம் இரு ஏவுகணை தாக்குதலை நடத்தியது

                        இந்த தாக்குதலில் அவர்கள் சென்ற வாகனம் முற்றாக சிதறி சேதமானது ,எனினும் தமது இராணுவ தளபதிகள் எவ்வித

                        காயங்களும் இன்றி முன்னரே தப்பித்து கொண்டனர் என தெரிவித்துள்ளனர்

                        வாகன சாரதியின் சாதூரியமான வாகன ஓட்டுதல் காரணமாக இவர்கள் தப்பித்து கொண்டதாக ஹிஸ்புல்லா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்

                        ஈரானின் இராணுவ தளபதியை கொன்ற அதே பாணியில் இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.


                        கிசுப்புல்லாவின் முக்கிய தலைவர்களை கொலை செய்யும் திட்டத்தில் இஸ்ரேல் ,அமெரிக்கா உள்ளதாக ஈரான் எச்சரிக்கை

                        விடுத்தது சில வாரங்களில் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

                        சிரியா ஹிஸ்புல்லா தளபதிகள்
                        சிரியா ஹிஸ்புல்லா தளபதிகள்
                        சிரியா ஹிஸ்புல்லா தளபதிகள்
                        சிரியா ஹிஸ்புல்லா தளபதிகள்
                        Posted in உளவு செய்திகள்

                        ஈராக்கில் -காணமல் போன அமெரிக்கா இராணுவ முகாம்

                        ஈராக்கில் -காணமல் போன அமெரிக்கா இராணுவ முகாம்

                        ஈராக் நாட்டில் உள்ள இரண்டு அமெரிக்கா விமான தளங்கள் மீது ஈரான் திடீர் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டது

                        ,இதில் முற்றாக அழிக்க பட்டன ,ஆனால் அமெரிக்கா அரசோ சிறு சேதம் என கூறி உண்மைகளை மூடி மறைத்தது ,

                        அமெரிக்கா அரசுக்கு
                        தற்போது ஊடகங்களில் வெளியான காட்சி படங்கள்

                        பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் ,அங்கு இடம்பெற்ற உண்மை நிலவரத்தை அம்பல படுத்தியது

                        தற்போது இந்த முகாம் முற்றாக துடைத்து அழிக்க பட்டுள்ளதை இங்கே படத்தில் காணலாம் ,மிக முக்கிய

                        ராடார்,சாதனங்கள் உள்ளிட்டவை அழிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                        இந்த தாக்குதல் நடத்த பட்ட பொழுது குறித்த முகாமில் சுமார் 1500 அமெரிக்கா படைகள் நிலை கொண்டு இருந்ததாக தெரிவிக்க பட்டுள்ளது ,

                        தாக்குதல் நடத்த போவதற்கு முன்னதாக கிடைக்க பெற்ற தகவலை அடுத்து அவர்கள் பங்கருக்குள் பதுங்கி கொண்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது

                        At the time of the attack, most of the 1,500 US soldiers at the base had been tucked away in bunkers, after advance warning from superiors

                        அவ்வாறான பெரும் பாதுகாப்பு கொண்ட முகாமையே ஈரானின் ஏவுகணைகள் முற்றாக தாக்கி அழித்துள்ளன

                        ஈராக்கில் -காணமல் போன
                        ஈராக்கில் -காணமல் போன
                        ஈராக்கில் -காணமல் போன
                        ஈராக்கில் -காணமல் போன
                        Posted in உலக செய்திகள்

                        வீழ்ந்து நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி

                        வீழ்ந்து நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி

                        ஆப்கானிஸ்தான் நாட்டின் இராணுவத்திற்கு சொந்தமான எம்ஜ-35’ ரக உலங்கு வானூர்தி ஒன்று
                        வீழ்ந்து நொறுங்கியுள்ளது .

                        இதில் அந்த அந்த விமானத்தை ஓட்டி சென்ற இரண்டு விமானிகள் பலியாகியுள்ளனர் .


                        உலங்கு வானூர்தி இயந்திரகோளாறு காரணமாக வீழ்ந்து நொறுங்கியுள்ளதாக
                        இராணுவம் அறிவித்துள்ளது .

                        ஆனால் தலிபான்கள் தாக்குதலினால் இந்த உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்த பட்டு இருக்கலாம் என ஒரு தகவல் தெரிவிக்கிறது .

                        ஈராக்கில் இருந்து ஆப்கானிஸ்தான் வரை நிலை கொண்டுள்ள அமெரிக்கா படைகளிற்கு ஆதரவு தரும் நாடுகள் மீதும் ,அந்த அமெரிக்கா இராணுவ நிலைகள் மீதும்

                        எமது தாக்குதல்கள் தொடரும் என ஈரான் அறிவித்து வரும் நிலையில் இந்த உலங்கு வானூர்தி வீழ்ந்துள்ளமை சுட்டி காட்ட தக்கது

                        வீழ்ந்து நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி

                        குறித்த விபத்து தொடர்பில் இராணுவத்தினர் விசாரணைகளை ஆரம்பித்து உள்ளனராம் ,ஆனால்

                        விசாரணை முடிவில் சுட்டு வீழ்த்த பட்டிருந்தால் அதனை ஏற்று மக்களுக்கு அறிவிக்க வா போகின்றனர் என்ன ..?

                        இதற்கு முன்னர் இடம்பெற்ற விமான விபத்துக்களின் பொழுதும் அவற்றை விபத்து என்ற சொல்லுக்குள்ளேயே

                        குறித்த நாட்டு பாதுகாப்பு அமைச்சு பதுங்கி கொண்டது ,உண்மை நிலவரத்தை அது இறுதிவரை தெரிவிக்கவில்லை .

                        ஆனால் தாலிபான்கள் உரிமை கோரி காணொளியுடன் தாம் சுட்டு வீழ்த்தியதாக உரிமை கூறியமை இங்கே சுட்டி காட்ட தக்கது

                        இராணுவ உலங்குவானூர்தி
                        Posted in உளவு செய்திகள்

                        அமெரிக்காவில் தாக்குதல் நடத்துவோம் -ஈரான் முழக்கம்

                        அமெரிக்காவில் தாக்குதல் நடத்துவோம் -ஈரான் முழக்கம்

                        ஈரான் இரண்டாம் நிலை தலைவர்களில் ஒருவராகவும் ,முக்கிய புரட்சி காவல் படையின் தளபதியாகவும் , ஆளும் அதிபரின் வலது கரமாகவும் ,

                        நேச சக்தியாகவும் விளங்கிய
                        வீர தளபதி சுலைமானி அமெரிக்கா படைகள் வான் தாக்குதலில் படுகொலை
                        செய்ய பட்டார் .

                        இவரது இந்த படுகொலைக்கு அமெரிக்காவுக்கு பழி தீர்க்க படும் ,அமெரிக்கா புரிந்த அரச பயங்கரவாதத்துக்கு ,போர் குற்றத்திற்கும் தகுந்த பதிலடி வழங்க படும்.

                        அமெரிக்கா இப்பொழுது பாது காப்பற்ற நாடாக மாறியுள்ளது ,உள்ளே மிக ஆபத்துக்களை தேடியுள்ளது

                        என பிரான்ஸ் அதிபரிடம் ஈரானிய தலைவர் கடும் சீற்றத்துடன் தெரிவித்துள்ளார் .

                        தம் நாடு மீதோ ,படையினர் மீதோ ,மக்கள் மீதோ ஈரான் தாக்குதல் நடத்தும் எனின் அது பலத்த அழிவை சந்திக்கும் எனவும் , ஈரானில் அதன் கலாச்சார மையங்கள் உள்ளிட்ட முக்கிய 52 நிலைகள் மீது அமெரிக்கா பாரிய தாக்குதலை நடத்தும் என அமெரிக்காவும் மிரட்டல் விடுத்துள்ளது .

                        300 விமானங்கள் பத்து போர் கப்பல்கள் ஈரானின் எல்லை அருகில் நகர்த்த பட்டுள்ளது .
                        மிகவும் ஆபத்தான நிலையில் இப்பொழுது நிமிடங்கள் கடந்த வண்னம் உள்ளன ,

                        ஈரான் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் ,ஈரான் முந்திட முன்னர் மீளவும் ஈரானின் முக்கிய தலைகளை உள்ளும் ,வெளியிலும் படுகொலை செய்திட இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தீவிரமாக செயல் பட்டு வருகிறது .

                        மேலும் ஈரானின் ஆதரவு குழுக்கள் ஒன்று கூடும் இடங்கள் மற்றும் அவர்களின் அணைத்து நகர்வுகளையும் தீவிரமாக கண்காணித்த வண்னம் உள்ளது .

                        ஈரானின் முக்கிய தலைவர்கள் தீவிர கண்காணித்தலுக்குள் அமெரிக்கா இஸ்ரல் உட்படுத்தியுள்ளது ..

                        அமெரிக்கா காண்பிக்கும் சமிக்கை இதே போல மீளவும் ஒரு முக்கியஸ்தர் அல்லது அதற்கு மேலானவர்களை படுகொலை புரிவதே அமெரிக்காவின் நோக்காக உள்ளது

                        அமெரிக்காவில் தாக்குதல் நடத்துவோம் -ஈரான் முழக்கம்

                        ஈரான் பல திசை திருப்பல் தாக்குதலை நடத்தி விட்டே அமெரிக்காவுக்குள் தாக்குதல் நடத்த கூடும் எனவும் ,சமவேளை இஸ்ரேல் ,அமெரிக்கா மீதும் தாக்குதல்கள் நடத்தவும் திட்டமிட்ட பட்டுள்ளதாகவும் கணிக்க பெறுகிறது .

                        அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலை விட இந்த தாக்குதல் மிக மோசமானதாக இருக்கும் எனஎதிர்பார்க்க படுகிறது .

                        அப்படி என்றால் அமெரிக்காவின் பயங்கரவாத பட்டியலில் மேலும் பல விடுதலை அமைப்புக்கள் உள்வாங்க பட போகின்றன .

                        ஜேர்மன் ஈராக்கை விட்டு வெளியேறி வரும் நிலையில் அமெரிக்கா ஈராக்கில் தனித்து விட பட்டால் அது பலத்த எதிர்விளைவுகளை சந்திக்கும் எனவும் எதிர் பார்க்க படுகிறது .

                        ஈராக்கிவிட்டு நமது படைகள் விலகாது என அமெரிக்காவின் பாதுகாப்பபு அமைச்சர் அதிரடியாக தெரிவித்துளளார் .

                        முடிந்தால் எங்களை அனுப்பி பார் என அமெரிக்கா சபதம் இட்டு யுத்தத்தை தொடர்வதில் ,ஈரானை அழித்து அதன் தலைவரை சதாம் உசைன் போல படுகொலை செய்வதுமே அமெரிக்காவின் நிலையான கொள்கையாக உள்ளது .

                        அமெரிக்கா ஜனாதிபதி டிரம்பின் தலைக்கு பல மில்லியன் ஈரான் அறிவித்த நிலையில் தற்போது போர் மேகம் உக்கிரம் பெற்றுள்ளது .

                        ஈரான் இராணுவ தளபதியின் இறுதி கிரியைகள் முடிவடைந்த நிலையில் தற்போது களமுனை பதட்டத்தில் உள்ளது .

                        மேலும் ஈராக்கில் இருந்து இராணுவத்தை விளக்குவது மோசமான விளைவை ஏற்படுத்தும் என தற்பொழுது டிரம்ப் கூறியுள்ளார் ,

                        ஈரானில் உள்ள கலாச்சார மையங்கள் தாக்க படாது எனவும் ,உலக் சட்டத்தை மதித்துச் செயல் படுவேன் என அந்தர் பெல்டி அடித்துள்ளார்

                        ஆனால் ஈரான் மீது தாக்குதல் நடத்த படும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார் ,அமெரிக்கா கோடு போட்டு விட்ட்து இனி தாக்குதல் தான் .

                        குண்டுகளினால் ஈரான் குளிக்க போகிறது .பல ஆயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட போகின்றனர் ,ஜிகாத் தாக்குதல்கள் தீவிரம் பெற போகின்றன .

                        தாக்குதல் எங்கே ..? எப்பொழுது ..? இதுவே மக்கள் எதிர் பார்க்கும் பர பரப்பாக உள்ளது .

                        அமெரிக்காவில் தாக்குதல்
                        Posted in உளவு செய்திகள்

                        குவிக்க படும் துருக்கி ரசியா படைகள் – வீடியோ

                        குவிக்கபடும் துருக்கி ரசியா -அமெரிக்கா படைகளினால் ஈராக்கில் வைத்து ஈரானிய இராணுவ ,ஈராக் இராணுவ தளபதி ,லெபனான் ஹிஸ்புல்லா உப தலைவர்

                        உள்ளிட்ட பத்து முக்கியமானவர்களை உளவு விமான மூலம் தாக்கி பாடுகொலை புரிந்தது .

                        இதன் எதிரொலியாக ஈரான் , ஈராக் பாரளுமன்றம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது ,அதில் ஈராக்கை விட்டு

                        அமெரிக்கா அப்படைகள் முற்றாக வெளியேற வேண்டும் என அது அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது .

                        இதனால் அமெரிக்காவிற்கு பெரும் இராயத்தந்திர நெருக்கடி ஏற்பட்டுள்ளது .

                        அமெரிக்கா படைகள் மட்டுமல்ல ,ஐரோபிய படைகளும் அங்கிருந்து வெளியேற வேண்டிய அபாகயகரம் எழுந்துள்ளது ,

                        ஈராக்கிய பாராளுமன்றில் இந்த முடிவை ஏற்று அமெரிக்கா படைகள் அங்கிருந்து வெளியேறுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்

                        இது இவ்வாறு இடம்பெற்று கொண்டிருக்க துருக்கியில் துருக்கிய இராணுவம் மற்றும் ரசியா படைகள் ஆகியன அங்கு குவிக்க படுகின்றன .

                        குவிக்க படும் துருக்கி ரசியா

                        துருக்கி ,ரசியாவுடனும் ஈரான் தீவிர பேச்சில் ஈடு பட்டதன் பின்னர் ஈராக் பாரளுமன்றில் இந்த முடிவுகள் அறிவிக்க பட்டுள்ளது .

                        இது டிரம்ப் எடுத்த பிழையான முடிவு என்ற கருத்து வலுத்து வருகிறது .

                        குவிக்க படும் துருக்கி ரசியா

                        தொடர்ந்து டிரம்ப் போர்குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த படலாம் என்ற வாதமும் வலுப்பெற்று வருகிறது video

                        குவிக்க படும் துருக்கி ரசியா