Posted in உலக செய்திகள்

ஈராக்கில் இருந்து அமெரிக்கா இராணுவம் அவசரமாக வெளியேறுகிறது

ஈராக்கில் இருந்து அமெரிக்கா இராணுவம் அவசரமாக வெளியேறுகிறது

ஈராக்கின் வடக்கு மாகாணமாக விளங்கும் Kirkuk பகுதியில் நிலை

கொண்டு இருந்த அமெரிக்கா படைகள் தற்பொழுதுஇம்மாதம்

முடிவில் அங்கிருந்து விலக்க படவுள்ளதாக அந்த அரசு

தெரிவித்துள்ளது

ஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் உள்ள அமெரிக்காவின் விமான

தளங்கள் இரண்டின் மீது தொடர் ஏவுகணை தாக்குதலை ஈரான்

,மற்றும் அதன் ஆதரவு படைகள் நடத்தி வரும் நிலையில் இந்த

படைகள் விலகல் ஆரம்பிக்க பட்டுள்ளது

கிக்கிரீத் பகுதி என்பது குருதீஸ்தான் போராளிகள் நிலை கொண்டு போராடி வரும் பகுதி என்பதும் அந்த போராளி குழுவுக்கு

அமெரிக்கா அரணாக நின்று செயல் பட்டது

தற்போது அங்கிருந்து தமது படைகளை திடீரென விலக்கி கொள்கிறோம் என அறிவித்துள்ளது ஏன் என்ற கேள்வி எழுகிறது

ஈராக்கி உள்ள மூன்று இராணுவம் முகாம்களில் இது முக்கியமானது என்பது குறிப்பிட தக்கது

ஈரானின் அச்சுறுத்தலா ..? அல்லது வேறு நாடுகள் மீது ஆக்கிரமிப்பை மேற்கொள் வதற்கா என்ற கேள்வி எழுகிறது

ஈராக்கில் இருந்து அமெரிக்கா
ஈராக்கில் இருந்து அமெரிக்கா
Posted in முக்கிய செய்திகள்

அமெரிக்கா விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல் -5 இராணுவம் காயம்

அமெரிக்கா விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல் -5 இராணுவம் காயம்

ஈராக்கில் உள்ள அமெரிக்கா விமான தளம் மீது ஞாயிறு Iraq’s Balad நிலையம் மீது திடீரென மோட்டார் ஏழு மோட்டார் குண்டுகள் வீழ்ந்து வெடித்தன .

இந்த மோட்டார் குண்டு தாக்குதலில் தாக்குதலில் சிக்கிஅமெரிக்கா படைகளிற்கு துணையாக காவல் காத்து நின்ற ஐந்து ஈராக்கிய இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர்

இந்த வாரத்தில் இந்த இராணுவம் தளம் மீது நிகழ்த்த பட்ட மூன்றாவது தாக்குதல் இதுவென்பதும் ,இந்த தாக்குதலின்

பொழுதே ஈராக்கிய இராணுவம் படுகாயமடைந்துள்ளதாக முதன் முதலாக அறிவிக்க பட்டுள்ளது .

ஈராக்கிய இராணுவம் காய மடைந்துள்ளதாக தெரிவிக்க பட்ட பொழுதும் அமெரிக்கா மற்றும் பல் நாட்டு படைகளிற்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக தெரிவிக்க படவில்லை

தாம் அமெரிக்கா படைகள் மீது தொடந்து தாக்குதலை மேற்கொள்வோம் என ஈரான் அறிவித்துள்ளது ,

எமது நோக்கு அமெரிக்கா படைகளை கொல்வது அல்ல ,அவர்கள் சாதனங்களை அழிப்பதே என்பதாகும் என சுட்டி காட்டியுள்ள ஈரானிய இராணுவ தளபதி

ஈராக்கில் அமெரிக்கா விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல் -5 இராணுவம் காயம்

தாம் நடத்திய 22 ஏவுகணை தாக்குதலில் அல் அசாட் முகாமில் அமெரிக்கா படைகள் நிறுவி இருந்த வான் காப்பு

ஏவுகணை தடுப்பு மைய சாதன கட்டு பாட்டு மையம் முற்றாக அழிக்க பட்டு விட்டதாக தெரிவித்துள்ளது .

நேற்று முதன் முறையாக மேற்படி விமான தளத்தின் ஏவுகணை தாக்குதலின் ஒரு பகுதி காண்பிக்க பட்டது

,அதில் அந்த கீரீன் கவுஸ் கட்டட தொகுதிகள் முற்றாக அழிந்த நிலையில் காணப்பட்ட்து

இந்த துல்லியமான ஈரானின் ஏவுகணை தாக்குதலினால் பெரும் அதிர்ச்சியில் உறைந்த அமெரிக்கா படையினர் மீது தொடர் தாக்குதலை மேற் கொள்ளவும் ,அந்த நாட்டு

மக்களை அந்த அரசுக்கு எதிராக தூண்டி விடுவதிலும் முன்னின்று செயல் பட்டு வருகிறது .

அமெரிக்கா விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல் -5 இராணுவம் காயம்

கழியும் நிமிடங்கள் மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளன.
எவ்வேளையும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை தோற்றம் பெறுகிறது .

ஈரான் நேரடியாக தான் தாக்குதலை நடந்திடாது தனது ஆதரவு குழுக்கள் ஊடாக ஈராக்கில் உள்ள அமெரிக்கா

படைகளை இலக்குவைத்து தாக்குதல் நடத்த ஆரம்பித்து விட்டது .

இதன் எதிர் வினை எதுவாகும் என்பது வரும் நாட்களில் தெரிய வரும்

  • வன்னி மைந்தன்
 ஏவுகணை தாக்குதல்
Posted in முக்கிய செய்திகள்

ஈராக்கில் வெடித்தது போர் -59 பேர் காயம்

ஈராக்கில் வெடித்தது போர் -59 பேர் காயம்

ஈராக்கில் வைத்து ஈரானிய புரட்சி படை தளபதி சுலைமானி அமெரிக்கா அரசினால் பாடுகொலை செய்ய பட்ட நிலையில் அமெரிக்கா ஈரானுக்கு இடையில் தொடர் முறுகல் இடம்பெற வண்ணம் உள்ளது .

இந்த பதட்டம் உக்கிரமடைந்துள்ள நிலையில் இன்று ஞாயிறு ஈராக்கின் தெற்கு பகுதியில் ஐந்து மாகாணங்களில் இடப்பெற்ற அரசுக்கு எதிரான போராடடத்தில் 59 பொதுமக்க படுகாயமடைந்தனர் .

மேலும் 48 பாதுகாப்பபு படையினர் காயமடைந்தனர் .
பல கட்டடங்கள் ,சொத்துக்கள் என்பன எரியூட்ட பட்டன.

மேலும் தொடர்ந்து நாடு எங்கிலும் போராட்டம் வெடித்துள்ளது ,ஈரான் ஆதரவு அமைப்புகளினால் இந்த போராட்டம் இடம்பெறுவதாக ஈராக்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன .

அதே போல இன்று ஈரானின் ஆதரவுடன் இயங்கும் முக்கிய துணைப்படை குழு தலைவர் மர்ம நபர்களினால் சுட்டு படுகொலை செய்ய பட்டுளளார் .

ஈராக்கில் வெடித்தது போர் -59 பேர் காயம்

ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு படைகள் முக்கிய நபர்களை கொலை செய்யும் பணியை இஸ்ரேல் மொஸாட் ,மற்றும் அமெரிக்கா ஆரம்பித்துள்ள நிலையில் இந்த போராட்டம்

இடம்பெறுவது ஈராக்கிய அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .

இந்த ஆளும் ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் அமெரிக்கா ,இஸ்ரேல் கூட்டாக இணைந்து செயல் படுகின்றன .

அமெரிக்கா படைகள் நாட்டை விட்டு முற்றாக வெளியேற வேண்டும் என பாரளுமன்றில் சட்டம் நிறைவேற்ற பட்ட நிலையில் அமெரிக்கா இருப்பு கேள்வி குறியாகியுள்ளது

போராடட்ம மேலும் முற்றி வெடித்தால் ஆளும் அரசாட்சி கவிழ்க்க படும் அபாயம் எழுந்துள்ளது .


மத்திய கிழக்கு ஈரான் படை தளபதி படு கொலையின் பின்னர் முற்றாக செயல் முடங்கி உள்ள நிலையை இது எடுத்துரைக்கிறது .read more

ஈராக்கில் வெடித்தது போர் -59 பேர் காயம்

மேலும் ஈரான் மத்திய கிழக்கு வான் பரப்புக்குள் மக்கள் பயணிகள் விமானங்கள் பறப்பதற்கு சில நாடுகள் தடை விதித்துள்ளன ,

இதன் தாக்கம் மேலும் அங்கு ஏவுகணை தாக்குதல் எவ்வேளையும் இடம்பெறலாம் எனவும் அதன் அச்சத்தின் வெளிப்பாடே இது என கூற படுகிறது

ஈராக்கில் வெடித்தது போர்