Posted in உலக செய்திகள் கொரனோ வைரஸ் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 761 பேர் பலி (உலக விபரம் உள்ளே )

பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 761 பேர் பலி

பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி761 பேர்

பலியாகியுள்ளனர் ,இதுவரை பிரிட்டனில்இறந்தவர்கள் எண்ணிக்கை 19,499 ஆக அதிகரித்துள்ளது ,
இதுவரை இந்த நோயில் சிக்கி 140,000, பேர் பாதிக்க பட்டுள்ளனர்

    ஸ்பெயினில் 367 பேர் பலியாகியுள்ளனர் இதுவரை இடம்பெற்ற இறப்பு விகிதம் 22,524 ஆக உயர்ந்துள்ளது ,


    பிரான்சில் 21,856 பேர் பலியாகியுள்ளனர் ,189,973 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

    இத்தாலியில் 25,549 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 189,973 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

    நெதர்லாந்தில் 112 பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை 4,289 பேர் சாவடைந்துள்ளனர் ,36,535 பேர் பாதிக்க பட்டுள்ளனர்


      ஜெர்மனியில் 5,575 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 153,393 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

      இவை கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் வெளியான இழப்பு விகிதம் ஆகும் .

      பிரிட்டனில் கொரனோ
      பிரிட்டனில் கொரனோ
      Posted in முக்கிய செய்திகள்

      லண்டனில் கொரனோ தடுப்பூசி சோதனை வெற்றி – நோயாளி குணமடைந்தார் video

      லண்டனில் கொரனோ தடுப்பூசி சோதனை வெற்றி – நோயாளி குணமடைந்தார்

      பிரிட்டனில் இன்று கொரனோ நோய்க்கு கண்டு பிடிக்க பட்ட தடுப்பூசி

      மருத்துவ ஆராய்ச்சி பெண்மணி ஒருவருக்கு ஏற்ற பட்டு சோதனை நடத்த பட்டது .

        எனினும் இந்த ஊசியானது தற்போது 80 வீதம் உரிய பயனை

        அளிப்பதாகவும் ,நோயால் பாதிக்க பட்ட நோயாளி இதனால் சிறந்த பெறுபேறுகளை

        பெற்று கொண்டுள்ளார் என தெரிவிக்க பட்டுள்ளது
        கடந்த மூன்று மாதங்களாக இடம்பெற்ற சோதனையின் இறுதியாக

        இந்த மருந்து இன்று உத்தியோக பூர்வமாக மருத்துவ ஆராய்ச்சி பெண் மணி ஒருவருக்கு ஏற்றப் பட்டது .அது சிறந்த பெறுபேறுகளை தந்துள்ளது

        இதனால் மக்கள் பெரிதும் குஷியில் உள்ளனர் ,இந்த ஊசியினை தமக்கு

        சோதனை செய்யும் படி எட்டாயிரம் பேர் கோரிக்கை முன் வைத்துள்ளனர்

        எதிர் வரும் சில நாட்களில் இந்த மருந்தின் திறம்பட்ட செயல் பாடு வெளிப்படையாக தெரியவரும் ,சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது ,

        இப்பொழுது கண்துடைப்பிற்கு மனிதருக்கு ஏற்றுவது போல சில உலக

        எது எப்படியோ ஆரய்ச்சியாளர்களுக்கு நாம் வாழ்த்துக்களை தெரிவிப்போமாக ,கொரனோ பயம் நீங்கியது ,

          ஐரோப்பிய ,சட்ட விதிகளுக்கு அமைவாக இது மேற்கொள்ள படுகிறது என்பதே ,உற்று நோக்குபவர்களின் கருத்தாக பதியமிடும்

          பிரிட்டன் காட்டில் இனி பண மழை கொட்ட போகிறது ,உலக நாடுகள் போட்டி போட்டு இந்த மருந்தை வாங்கி குவிக்க போகின்றன, .

          தடுப்பூசி சோதனை
            
            
            Posted in கொரனோ வைரஸ் பிரான்ஸ் செய்திகள் பிரித்தானிய செய்தி

            பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் சிக்கி 757பேர் பலி (உலக விபரம் உள்ளே )

            பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் சிக்கி 757பேர் பலி (உலக விபரம் உள்ளே )

            பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி


            757பேர் பலியாகியுள்ளனர் ,. இறந்தவர்கள் எண்ணிக்கை ஆக 18,094 ஆகஅதிகரித்துள்ளது .

            மேலு இதுவரை இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் 131 பேர் சிகிச்சை பெற்றவண்ணம் உள்ளனர்

            இதே போல ஸ்பெயினில் இன்று மட்டும் 435 பேர் பேர் பலியாகியுள்ளனர் .இங்கு இடம்பெற்ற மொத்த மக்கள் பலி எண்ணிக்கை 21,717 ஆக அதிகரித்துள்ளது

            பெல்ஜியம் நாட்டில் 264 பேர் பலியாகியுள்ளனர் ,இங்கு இடம்பெற்ற மொத்த பலி எண்ணிக்கை 6,262 ஆக அதிகரித்துள்ளது

            ,நெதர்லாந்தில் 138 பேர் இறந்துள்ளனர் ,இங்கு இடம்பெற்ற மொத்த உயிர் பலி 4,054 ஆக உயர்ந்துள்ளது

            பிரான்சில் 20,796 பேர் இதுவரை பலியாகியுள்ளனர் ,அதே போல இத்தாலியில் 24,648 பேர் இறந்துள்ளனர்


            உலகளாவிய ரீதியில் 179,069 பேர் பலியாகியுள்ளனர் ,மொத்தமாக 25 லட்சத்து 80 ஆயிரத்து 630 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

            பிரிட்டனில் கொரனோ
            பிரிட்டனில் கொரனோ
            Posted in கொரனோ வைரஸ் முக்கிய செய்திகள்

            அமெரிக்காவில் 42,517 பேர் பலி – எங்கும் மரண ஓலங்கள்

            அமெரிக்காவில் 42,517 பேர் பலி – எங்கும் மரண ஓலங்கள்

            அமெரிக்காவில் மிக வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸின் தாக்குதலில் சிக்கி இதுவரை 42,517 பேர் பலியாகியுள்ளனர்

            மேலும் இந்த நோயின் தாக்குதலில் பாதிக்க பட்டு 787,000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்


            நாள் தோறும் அதிகரித்து செல்லும் இந்த நோயினை கட்டு படுத்த முடியாது அமெரிக்கா திணறி வருகிறது
            மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன

            கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் 2500 க்கு மேற்பட்ட மக்கள் பாலியாகியுள்ளனர் .


            மருத்துவமனை மற்றும் அதற்கு வெளியில் இறந்தவர்கள் தொடர்பிலான புள்ளி விபர கணக்குகள் இவையாக உள்ளன

            எங்கும் மரண ஓலங்கள் ,மருத்துவ மனைகள் தொடர்ந்து நிரம்பி வழிகின்றன ,தாதிமார்கள் ,மருத்துவர்கள் முக கவசம் இன்றி பணி புரியும் நிலையில் தவித்து வருகின்றனர்

            அமெரிக்காவில் 42517 பேர்
            அமெரிக்காவில் 42517 பேர்
            Posted in இலங்கை செய்திகள்

            இலங்கையில் 254 பேர் கொரனோவால் பாதிப்பு 7 பேர் பலி

            இலங்கையில் 254 பேர் கொரனோவால் பாதிப்பு 7 பேர் பலி

            இலங்கையில் இடம்பெற்று வந்த கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி

            இதுவரை 254 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும் ஏழுபேர்

            பலியாகியுள்ளனர் .

            தனிமை படுத்தலுக்கு உள்ளான பல்லாயிரம் பேர் தற்பொழுது அந்த நோயின்

            தொற்று இல்லை என கண்டு பிடிக்க பட்ட பின்னர் வீடுகளுக்கு

            அனுப்பி வைக்க படுகின்றனர் என இராணுவம் தெரிவித்துள்ளது

            இலங்கையில் 254 பேர்
            இலங்கையில் 254 பேர்
            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

            பிரிட்டனில் 7,500 பேர் பலி- செத்து மடியும் வயோதிபர்கள்

            பிரிட்டனில் 7,500 பேர் பலி- செத்து மடியும் வயோதிபர்கள்

            பிரிட்டனில் வயோதிப மடங்களில் பிள்ளைகளினால் கைவிட பட்ட நிலையில் வசித்து வந்த சுமார் 7,500


            பேர் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது

            3,084 வயோதிபர்கள் பராமரிப்பு நிலையங்கள் கொரனோ நோயின் தாக்குதலுக்கு சிக்கின,

            இதில் 214 நிலையங்கள் பலமாக பாதிக்க பட்டன ,கடந்த மாசி ஐந்தாம் திகதி வரையிலான புள்ளி விபரங்கள் இந்த பலி


            எண்ணிக்கியாகும் ,அதன் பின்னர் இதே சரி தொகையில் இறந்திருக்கலாம் என தெரிவிக்க படுகிறது

            பிரிட்டனில் குறித்த நோயில் சிக்கி வயோதிபர்கள் பலியாகி வருகின்றனர் என்ற செய்தி கசிய விடப் பட்டதன் பின்புலத்தில் இந்த விடயம் மறைந்துள்ளதும் அவை இப்பொழுது வெளியிட பட்டுள்ளது

            அரசு முன்னரே மக்கள் இறந்த விடயத்தை தெரிந்து வைத்து படிப்படியாக இப்பொழுது அதனை வெளியிட்டு வருகின்றனர் என்ற குற்ற சாட்டுக்கள் முன் வைக்க படுகின்றன

            எனினும் அரசு கூறும் இந்த தகவலை விட உயிர் பலிகள் இரட்டிப்பாக இருக்க கூடும் என்ற கருத்து வலுத்து வருகிறது

            மருத்துவமனைகள் தொடர்ந்து நோயாளர்களினால் நிரம்பி வழிகிறது ,பிணங்கள் வைப்பதற்கும் இடம் இன்றி பிரிட்டனிலும்

            அரசு தினறி வருகின்ற செய்திகள் தொடராக வெளியாகிய வண்ணம் உள்ளன ,

            அது தொடர்பான காட்சி படங்கள் அங்கு பணிபுரியும் நபர்களினால் வெளியிட பட்டு வருகின்றதையும் அவதானிக்க முடிகிறது

            கடந்த தினம் பிரிட்டனில் 867 பேர் பலியாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது,மேலும் நாற்பதாயிரம் பேர் வரும் சில

            தினங்களுக்குள் பலியாவர்கள் என பிரபல, தொற்று நோய் ஆராய்ச்சியாளார் தெரிவித்துள்ளார்

            பிரிட்டனில் வயோதிப மடங்களில்
            பிரிட்டனில் வயோதிப மடங்களில்
            Posted in உலக செய்திகள்

            ஆட்டம் காணும் ரஷியா 43 இராணுவம் கொரனோவால் பாதிப்பு

            ஆட்டம் காணும் ரஷியா 43 இராணுவம் கொரனோவால் பாதிப்பு

            ரஷியா நாட்டில் கொரனோ அபாயம் இல்லை என எண்ணிய வண்ணம் இருக்க தற்பொழுது அந்த நாட்டுக்குள்ளும் இந்த நோயானது வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது

            தற்பொழுது ரசியா இராணுவத்தின் Nakhimov Naval பயிற்சி கல்லூரியில் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த 43 இராணுவத்தினருக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது .

            பாதிக்க பட்ட அனைவரும் தற்பொழுது தனிமை படுத்த பட்டுள்ளனர் .

            மேலும் சில முக்கிய இராணுவ தளபதிகளும் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது


            எனினும் அதனை இராணுவம் மறைத்து வருகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது

            மோஸ்கோவின் வீதிகள் எங்கும் இராணுவம் குவிக்க பட்டுள்ளது ,கிருமி நாசினி தெளிப்பில் இராணுவம் ஈடுபட்டுள்ளது

            அமெரிக்காவை போல ரஷியாவும் பாதிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது

            ஆட்டம் காணும் ரஷியா
            ஆட்டம் காணும் ரஷியா
            Posted in கொரனோ வைரஸ் பிரித்தானிய செய்தி

            பிரிட்டனில் 847 பேர் பலி -அதிகரிக்கும் மரணங்கள் அச்சத்தில் மக்கள்

            பிரிட்டனில் பேர் பலி 847பேர் -அதிகரிக்கும் மரணங்கள் – அச்சத்தில் மக்கள்

            பிரிட்டனில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு
            மணித்தியாலத்தில் 847 பேர் பலியாகியுள்ளார்( மருத்துவ மனைக்கு வெளியில் இறந்தவர்கள் புள்ளி விபரம் இதில் இணைக்க படவில்லை – அதை இணைத்தல் இழப்பது அதிகம் )

            மேலும் இதுவரை இடம்பெற்ற உயிர் பலி எண்ணிக்கை14,576ஆக உயர்வடைந்துள்ளது

            இதுவரை சுமார் கிட்ட தட்ட ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் பாதிக்க பட்டு தொடர் சிகிச்சைக்கு உள்ளாகி வருகின்றனர்

            பெல்ஜியத்தில் 306 பேர் பலியாகியுள்ளனர் ,5,136 மொத்த இறப்பு எண்ணிக்கை ஆக உயர்வடைந்துள்ளது

            அதே போல ஜெர்மனியில் 46 பேர் பலியாகியுள்ளனர் மொத்த இறப்பு எண்ணிக்கை 4,098 ஆக உயர்வடைந்துள்ளது

            சீனாவில் 1,290 பேர் பலியாகியுள்ளனர் ,4,632 மொத்த உயிர்பலியாக உள்ளது


            அமெரிக்காவில் ஒரே நாளில் 4,491 பேர் பலியாகியுள்ளனர் 678,210 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

            தொடர்ந்து உயிர் பலிகள் அதிகரித்த வண்ணம் உள்ளது

            பிரிட்டனில் எதிர்வரும் மே மாதத்திற்குள் 40, ஆயிரம் பேர் பலியாகலாம் என தொற்று நோய் நிபுணர்கள் தற்போது

            தெரிவித்துள்ளன, அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தது வருகின்றனர்


            மக்களை வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என வலியுறுத்த பட்டுள்ளது

            பிரிட்டனில் பேர்
            பிரிட்டனில் பேர்
            Posted in கொரனோ வைரஸ்

            அமெரிக்காவில் ஒரே நாளில் 3700 பேர் பலி – தொடரும் பேரபாயம்

            அமெரிக்காவில் ஒரே நாளில் 3700 பேர் பலி – தொடரும் பேரபாயம்

            அமெரிக்காவில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் 3700 பேர் பலியாகியுள்ளனர் என

            முக்கிய ஊடகம் ஒன்று பர பரப்பு தகவலை காட்சிகளுடன் வெளியிட்டுள்ளது

            இந்த மக்கள் இறப்பை கட்டு படுத்த முடியாத நிலையில் அமெரிக்கா தினறி வருகிறது .

            எதிர் வரும் நாட்களில் மக்கள் அதிக அழிவை சுமக்க வேண்டி வரும் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார்

            அது இவை என தற்பொழுது அம்பலமாகியுள்ளது ,முன்னரே மக்கள் பலி அதிகாமாக இருந்துள்ளது எனவும் அதனை மூடி மறைத்த அரசு

            வேறு வழி இல்லாத நிலையில் தற்பொழுது அதில் ஒரு பகுதியை அறிவித்து வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது

            தொடர்ந்து சடலங்கள் வைப்பதற்கு இடம் இல்லாத நிலையிலும் சுடலையில் நிறைந்துள்ளதாலும் எரிக்கும் நிலைக்கு தள்ள பட்டுள்ளனர்

            இதுவரை 630,000 பேர் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளனர் ,24,000 பேர் பலியாகியுள்ளனர்

            உலகளாவிய 137,000 பேர் பலியாகும் 20 லட்சம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்

            அமெரிக்காவில் கொரனோவின் கோரத் தாண்டவம் மக்களை அதிர வைத்த வண்ணம் நகர்ந்து செல்கிறது

            அமெரிக்காவில் ஒரே நாளில்
            அமெரிக்காவில் ஒரே நாளில்
            Posted in கொரனோ வைரஸ் முக்கிய செய்திகள்

            சீனாவில் மீள பரவும் கொரனோ 3,869 பேர் பலி

            சீனாவில் மீள பரவும் கொரனோ 3,869 பேர் பலி

            கொரனோவின் தாயகமாக விளங்கும் சீனாவில் பரவிய நோயானது கட்டு பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது ,ஆனால் தற்பொழுது மீள அந்த நோயானது வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது

            கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் 1,290 பேர் பலியாகியுள்ளனர் என சீனா அறிவித்துள்ளது

            கொரனோவின் பிறப்பிடமான குவான் மாகாணத்தின் 11 மில்லியன் மக்கள் வசிக்கினற்னர் ,இங்கு தான் அதிக பாதிப்புக்கள் இடம்பெற்றன ,

            தற்பொழுது மீள பரவிய கொரனோவின் தாக்குதலில் ஐம்பது வீதாமனவர்கள் பலியாகியுள்ளனர் .அதன் உயிர்பலி எண்ணிக்கை இந்த மாகாணத்தில் மட்டும் 3,869 ஆக உயர்ந்துள்ளது ,

            இதேபோலவே தென் கொரியாவில் குணமடைந்து வீடு திரும்பிய 116 பேர் மீள அதே நோயினால் பாதிக்க பட்ட நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்

            கொரனோ தொற்றியவர்கள் மீள அது உங்களை பாதிக்காது என அலட்சியமாக இருப்பது ஆபத்தானது என்பதற்கு இந்த விடயங்கள்

            உதாரணமாக உள்ளன .
            மக்களே விழிப்பாக இருங்கள்

            இந்த நோயினை முற்றாக கட்டு படுத்த மேலும ஆறு மாதங்கள் நீடிக்கும் எனவும் அப்பொழுதே இதற்கான ஊசிகள் மக்களுக்கு

            பாவிக்க பாவனைக்கு விட படும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

            சீனாவில் மீள பரவும்
            சீனாவில் மீள பரவும்
            Posted in பிரான்ஸ் செய்திகள் முக்கிய செய்திகள்

            பிரான்ஸ் கடல் படையினர் 1,767 பேர் கொரனோவால் பாதிப்பு

            பிரான்ஸ் கடல் படையினர் 1,767 பேர் கொரனோவால் பாதிப்பு

            உலகில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி பல்லாயிரம் மக்கள் நாள் தோறும் பலியாகி வருகின்றனர்

            இவ்விதம் பிரான்ஸ் விமான தங்கி கப்பலில் பணியாற்றிய கடற்படையினர் ,1,767 பேர் கொரனோ நோயின் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்


            இந்த கொடிய நோயால் இவ்விதம் நோயினால் பாதிக்க பட்ட நிலையில் மீள் பிரான்ஸ் நாட்டுக்கு அழைத்து வர பட்டுள்ளனர்

            இவ்வாறு மீள் வந்தவர்களில் ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் ஆபத்தான நிலையில்

            உள்ளனர் ,அனைவரும் தனிமை படுத்த பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

            கடந்த தினம் மட்டும் கிட்ட தட்ட 1,500 க்கு மேற்பட்ட மக்கள் ஒரே நாளில் பலியாகி இருந்தமை குறிப்பிட தக்கது

            பிரான்ஸ் கடல் படையினர்
            பிரான்ஸ் கடல் படையினர்
            Posted in இலங்கை செய்திகள்

            ஜோர்டானில் இலங்கை பெண் கொரனோவால் பாதிப்பு

            ஜோர்டானில் இலங்கை பெண் கொரனோவால் பாதிப்பு

            ஜோர்டான் நாட்டுக்கு சென்ற இலங்கை பெண் ஒருவர்பரவி வரும்

            கொரனோ வைரஸ் நோயினால் பாதிக்க பட்டுள்ளதாக அந்த நாடு அறிவித்துள்ளது ,

            இதுவரை அந்த நாட்டில் இந்த நோயின் தாக்குதலில் சிக்கி 397 பேர் சிகிச்சை

            பெற்று வருவதாகவும் ,அதில் இலங்கை பெண் உள்ளடங்குவதாக தெரிவிக்க பட்டுள்ளது

            Jordan
            Jordan
            Posted in உலக செய்திகள்

            கொரனோ நோயில் இருந்து மீண்ட 106 வயது மூதாட்டி

            கொரனோ நோயில் இருந்து மீண்ட 106 வயது மூதாட்டி

            பிரிட்டனில் கொரனோ நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று

            வந்த 106 வயது மூதாட்டி ஒருவர் தற்பொழுது அந்த நோயில் இருந்து மீண்டு வந்துள்ளார்

            1913 ம் ஆண்டு பிறந்த வயது கூடிய பெண்மணி என்ற பட்டத்தை தன் பக்கம்

            வைத்துள்ளார் ,அவ்வாறான இவர் பேர்மிங்காம் மருத்துவ மனையில்

            சிகிச்சை பெற்று வந்தார் ,இவ்வாறான மூத்தவரே இந்த கொடிய நோயில்

            இருந்து மீண்டு வந்துள்ளார் என்ற மகிழ்வான செய்தி வெளியாகியுள்ளது

            கொரனோ நோயில்
            கொரனோ நோயில்
            Posted in உலக செய்திகள்

            கொரனோவால் பிரிட்டனில் முதியோர் மடங்களில் 500 பேர் பலி

            கொரனோவால் பிரிட்டனில் முதியோர் மடங்களில் 500 பேர் பலி

            பிரிட்டனில் அதி வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி எண்பதாயிரம் பேர் வரை பாத்திக்க பட்டுள்ளனர்.

            இவ்வாறு பாதிக்க பட்டவர்களில் முதியோர் மடங்களில் வசித்து வந்த முதியவர்கள் ஐநூறு பேர் பலியாகியுள்ளனர்

            மேலும் கிட்ட தட்ட மூவாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்250 க்கு மேற்பட்ட

            முதியோர் பராமரிப்பு மையங்களில் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ள நிலையில் கண்டறிய பட்டுள்ளனர்

            மேலும் பலர் நாள்தோறும் பாதிக்க பட்டு வருவதாக தெரிவிக்க படுகிறது , நான்கு வாரஙக்ளுக்கு பிரிட்டன் தொடர்ந்து

            லக்கடவுன் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது,
            இறந்தவர்களில்

            பல்லாயிரம் பேர் வயதானவர்கள் என்பது கண்ணீர் தரும் செய்திகளாக உள்ளன

            கொரனோவால் பிரிட்டனில்
            கொரனோவால் பிரிட்டனில்
            Posted in உலக செய்திகள்

            கொரனோவுக்கு டுவிட்டர் முதலாளி ஒரு பில்லியன் டொலர்களை வழங்குகிறார்

            கொரனோவுக்கு டுவிட்டர் முதலாளி ஒரு பில்லியன் டொலர்களை வழங்குகிறார்

            டுவிட்டர் முதலாளி தற்பொழுது பரவி வரும் கொரனோ வைரஸ்

            நோயினை தடுப்பதற்கு ஒரு பில்லியன் டொலர்களை வழங்குகிறார் .

            இவரது இந்த சமூக சேவை கண்டு மக்கள் வாயடைத்து போயுள்ளனர்

            செல்வந்தர்கள் பலர் பணமிருந்தும் அதனை இவ்வேளை வழங்கிட மறுத்து

            வருகின்றனர் , இவ்வாறான நிலையில் இவர் முன் வந்து இந்த பணத்தினை வழங்குகிறார்

            இதனால் இவருக்கு டுவிட்டரில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன

            கொரனோவுக்கு டுவிட்டர்
            கொரனோவுக்கு டுவிட்டர்
            Posted in பிரித்தானிய செய்தி

            ஆபத்தான நிலையில் பிரிட்டன் பிரதமர் – கண்ணீரில் மக்கள்

            ஆபத்தான நிலையில் பிரிட்டன் பிரதமர் – ஓட்சிசன் சிகிச்சை – வழங்கல்பதட்டத்தில் மக்கள்

            பிரிட்டன் அதிபர் போரிஸ் ஜோன்சன் கோரனோ நோயல் பாதிக்க பட்டு

            கடந்த தினம் இரவு St Thomas’s மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார்

            அன்றில் இருந்து இதுவரை அவர் ஆபத்தான நிலையில் உள்ளதா கவும் ,அவருக்கு

            ஓட்ஸிசன் வழங்க பட்டு வருகிறது என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

            இந்த செய்தி க மக்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

            தொடர்ந்து அதி தீவிர சிகிச்சைக்கு மாற்ற பட்டுள்ளார்,இதனால் கண்ணீரில் மக்கள் தவிக்கின்றனர்


            சிறந்த ஒரு தலைவரை மீள் உடல் நலத்துடன் பெற்று விட வேண்டும் என மக்கள் பிராத்தனைகளில் ஈடுபட்டுள்ளனர்

            Mr Johnson is thought to have been given oxygen treatment, with claims he had ‘risked his health

            இவர் இங்கு அனுமதிக்க பட்ட நிலையில் குறித்த மருத்துவ மனையை

            சுற்றி ஆயுத பொலிசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் .

            சாலை போக்குவரத்துக்கள் தடை விதிக்க பட்டு பாதுகாப்பு இறுக்க பட்டுள்ளது

            ஆபத்தான நிலையில்
            ஆபத்தான நிலையில்
            Posted in கொரனோ வைரஸ்

            கொரனோவால் உலகில் 37,500 பேர் பலி -784,000 பேர் பாதிப்பு

            கொரனோவால் உலகில் 37,500 பேர் பலி -784,000 பேர் பாதிப்பு

            கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை உலகம் தழுவிய நிலையில்
            சுமார் முப்பத்தி ஏழாயிரத்து ஐநூறு பேர் பலியாகியுள்ளனர்

            மேலும் சுமார் ஏழு லட்சத்து எண்பத்தி நான்காயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்

            மேலும் இந்த நோயின் தாக்குதல் உயிரிழப்பு அதிகரிக்கும் என நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர் .

            இத்தாலி ,அமெரிக்கா ,ஸ்பெயின் ,பிரான்ஸ்,பிரிட்டன் ஆகியவை பாதிக்க பட்ட நாடுகளில் முன்னிலையில் உள்ளமை குறிப்பிட தக்கது

            கொரனோவால் உலகில்
            கொரனோவால் உலகில்
            Posted in கொரனோ வைரஸ் முக்கிய செய்திகள்

            ஸ்பெயினில் ஒரே நாளில் 812 பேர் பலி – 80,110 பேர் பாதிப்பு

            ஸ்பெயினில் ஒரே நாளில் 812 பேர் பலி – 80,110 பேர் பாதிப்பு

            ஸ்பெயினில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 812 பேர் பலியாகியுள்ளனர்

            மேலும் சுமார் 80,110 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

            இதுவரை அந்த நாட்டில் 6,803 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் உயிரிழப்பு அதிகரிக்கும் எனவும் இது இருபதாயிரம் வரை

            நீடிக்கலாம் என நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்

            இந்த நோயின் தாக்குதலில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது , அங்கு ஒரே நாளில் இன்று ஆயிரம் பேர் வரை இறந்துள்ளனர்

            ,தற்போது ஒரு லட்சத்து நாப்பதாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
            இரண்டு லட்சம் மக்கள் பலியாவர்கள் என எதிர்வு கூற பட்டுள்ளது

            ஸ்பெயினில் ஒரே நாளில்
            ஸ்பெயினில் ஒரே நாளில்
            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

            கொரானோ தாக்கி 108 வயது மூதாட்டி பிரிட்டனில் பலி

            கொரானோ தாக்கி 108 வயது மூதாட்டி பிரிட்டனில் பலி

            பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி நூற்றி எட்டு வயது மூதாட்டி ஒருவர் பலியாகியுளளார் .


            இவர் பிரிட்டனின் அதிக வயதானவர் என தெரிவிக்க பட்டுள்ளது

            1918 ஆம் ஆண்டு பிறந்த இவர் பிரிட்டனின் வயதானவர்களின் முதலிடம் பிடித்து சாதனை படைத்த அவ்வாறான ஒருவரை

            இப்பொழுது பிரிட்டன் இந்த நோயின் தாக்குதல் மூலம் இழந்து தவிக்கிறது


            இவருக்கு சமுக வலைத்தளங்களில் ஆழ்ந்த இரங்கல்கள் பகிரப்பட்டு வருகிறது

            இதுவரை பிரிட்டனில் 1.029 பேர் பலியாகியும் 17,000 பேர் பாதிக்க பட்டுள்ளதும் குறிப்பிட தக்கது


            அத்துடன் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன

            கொரானோ தாக்கி
            கொரானோ தாக்கி

            Posted in இலங்கை செய்திகள்

            ஸ்பெயிலில் ஒரேநாளில் 838 பேர் பலி ,இத்தாலியில் 50 மருத்துவர்கள் 889 பேர் பலி

            ஸ்பெயிலில் ஒரேநாளில் 838 பேர் பலி ,இத்தாலியில் 50 மருத்துவர்கள் 889 பேர் பலி

            உலககில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் ஸ்பெயினில் சுமார் 838 பேர் பலியாகியுள்ளனர்

            ,இதன் மொத்த உயிர்பலி எண்ணிக்கை 6,528 ஆக உயர்வடைந்துள்ளது

            அதேபோல ஒரே நாளில் இத்தாலியில் 889 பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை பலியானவர்கள் மொத்த எண்னிக்கை 10,023 ஆக உயர்வடைந்துள்ளது

            இந்த நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கிய நிபுணத்துவம் கொண்ட ஐம்பது மருத்துவர்களும் பலியாகியுள்ளனர் .

            மேலும் ஐந்தாயிரம் மருத்துவர்கள் ,தாதியர்கள் உள்ளிட்டவர்கள் பாதிக்க பட்ட நிலையில் தனிமை படுத்த பட்டுள்ளனர்

            மருத்துவர்கள் பெரும் நெருக்கடியில் சிகிச்சை வழங்கி வருகின்றனர் ,உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

            பிரிட்டனை எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு முற்றாக முடக்க வேண்டும் எனவும் அது தவறின் உயிரிழப்பு பல்லாயிரங்களை எட்டும் என எச்சரிக்க பட்டுள்ளது

            ஸ்பெயிலில் ஒரேநாளில்
            ஸ்பெயிலில் ஒரேநாளில்
            https://www.youtube.com/watch?v=VU7R_hL5rWc