Posted in உளவு செய்திகள்

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும்- சிக்னலை வெளியிட்ட டிரம்ப்

அமெரிக்கா தாக்குதல் நடத்தும்- சிக்னலை வெளியிட்ட டிரம்ப் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் எதிரொலி -ஈராக்கில் உள்ள இரண்டு அமெரிக்காவின் உயர் விமான தளங்கள் மீது ஈரான் திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தியது, .


இந்த ஏவுகணை தாக்குதலில் சுமார் 80 அமெரிக்கா படைகள் பலியாகினர் ,மேலும் நூறுக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்

மேற்படி ஈரான் தாக்குதல் தொடர்பாக டுவிட்டரில்

பதிவிட்ட அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் எல்லாம் நல்லதுக்கே ,ஈரான்

இரு விமான தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது ,அங்கு சேதங்கள் ,மற்றும் இராணுவம் பாதிக்க பட்டுள்ளது .
இது அதிக தூரம் சென்று விட்டது ,அது நல்லது

எங்களிடம் மிக பலமான இராணுவ உபகரணங்கள் ,போ ராயுதங்கள் உள்ளன .நாங்கள் உலகத்தில் மிக பலமான இராணுவம்

நான் காலை எனது அறிக்கையை

வெளியிடுவேன் என அமெரிக்கா டிரம்ப் தெரிவித்துள்ளார் .

ஈரான் மீது -அமெரிக்கா தாக்குதல் நடத்தும்- சிக்கனலை வெளியிட்ட டிரம்ப்

அதாவது இவரது இந்த டுவிட் செய்தியில் இருந்து நாம் பதிலடி தாக்குதலை மிக அகோரமாக நடத்துவோம்

,அதன் சேதங்கள் பலமாக இருக்கும் என்பதாக இவரது இராய தந்திர மறை பதில் இதற்குள் ஒளிந்துள்ளது .

அடுத்து அமெரிக்கா தாக்குதல் நடத்த வேண்டிய நிலையிலும் ,தமது ஈரானிய இராணுவ தளபதி ,ஈராக்கிய இராணுவ தளபதி

,படுகொலைகளை நியாய படுத்தி வந்த அமெரிக்காவிற்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது .

அமெரிக்கா பயங்கரவாதிகள் 80 பேர் பலியாகியும் ,நூறு பேர் படுகாயமடை ந்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது .

அமெரிக்கா பயங்கரவாதிகள் என்ற ர சொல்லை ஈரான் இப்பொழுது பயன் படுத்துகிறது ,இதுவே டிரம்புக்கும் ,அமெரிக்கர்களுக்கு மிக பெரும் நெருடலை ஏற்படுத்தியுள்ளது .

அமெரிக்காபடைகள் முக்கிய அதி சண்டை விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் என்பன ஈரான் அருகில் நகர்த்த பட்டு

தயார் நிலையில் உள்ளன ,அமெரிக்கா பதிலடி தாக்குதல் நடத்தினால் அது மீள் ஒரு பெரும் போரை தொடுக்கும் என நம்ப படுகிறது .

இந்த ஈரான் ஏவுகணை தாக்குதல் நடக்கும் இரண்டு மணித்தியாலங்கள் முன்பாக ஈரானிய இராணுவம் தமது இராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்த போவதாக

ஈரான் மீது -அமெரிக்கா தாக்குதல் நடத்தும்- சிக்னலை வெளியிட்ட டிரம்ப்

அமெரிக்காஉளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது ,இந்த செய்தியை அவர் தம் ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டது .

அவ்வாறான , உசாராக அமெரிக்கா படைகள் வைக்க பட்ட பொழுதும் ஈரான் தாக்கிய ஏவுகணையால் இத்தனை

பெரும் அழிவு ஏற்பட்டுள்ளது எவ்வாறு என என்ன தோன்றுகிறது .

அப்படி என்றால் ஈரான் குறிப்பிட்டது போல அமெரிக்காவின் பலவீனமான 19 இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவோம்

என்றது ,மேலும் 290 இலக்குகள் குறிவைக்க பட்டுள்ளன எனவும் அது தெரிவித்தது

அமெரிக்காஅதிபர் 52 இலக்குகள் என்ற நிலையில் ஈரான் அதற்கு மேல் சென்று 290 இலக்குகள் அதில் 13 முதல் 19 பலவீனமான பகுதிகள் எனவும் சுட்டி காட்டியது .

தொடர்ந்து இரு நாடுகளும் போருக்கு தயார் நிலையில் உள்ளனர் ,இரண்டு நாட்டு இராணுவமும் உசார் நிலையில்

வைக்க பட்டுள்ளன ,ஈரான் எம்மீது, அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் ,அதற்கு வெளியில் இருந்து அதன் ஆதரவு அமைப்புக்கள் தாக்குதலை நடத்தும் திட்டங்களை ஈரான் வகுத்துள்ளது

ஈரான் மீது -அமெரிக்கா தாக்குதல் நடத்தும்- சிக்னலை வெளியிட்ட டிரம்ப்

தாக்கல் திட்டங்கள் தயார் நிலையிலும் ,அமெரிக்காவின் குறிகள் எங்கு வைக்க பட்டு இருக்கும் என்ற பகுதிகள் மீதும் பலத்த பாதுகாப்பபு ஏற்படுத்த பட்டுள்ளது .

இந்த மோதலில் ஈரான், தனது இதுவரை வெளியிடாத ,புதிய ஏவுகணைகள் கொண்டு தாக்குதலை தொடுக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது

அணு ஆயுத உறபத்தியை ஈரான் செய்துவிட முடியாது எனவும் அதன் கனவு அணு குண்டு தயாரிப்பும்

சாத்தியப்படாது ,அதில் அது வெற்றி பெறாது ,எனவும் அமெரிக்கா அறிவித்திருந்தது ,

நடக்க போகும் போரில் ஈரான் வெற்றி பெறாது எனவும் அமெரிக்கா இடித்து கூறியுள்ளது .

ஈரான் மீது  அமெரிக்கா தாக்குதல்

அப்படி என்றால் ஈரானின் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தி பெரும் உயிரழிவை ஏற்படுத்த அமெரிக்கா

,இஸ்ரேல் கூட்டாக திட்டம் தீட்டியுள்ளதாகவே இதன் மறை பொருகள் உணர்த்துகின்றன .

நிமிடங்கள் ஒவ்வொன்றும் பதட்டத்தை அதிகரித்த வண்ணமே செல்கின்றன ,தாக்குதல் விரிந்து பறந்து செல்ல போகிறது

  • வன்னி மைந்தன் –
  • ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்
Posted in உளவு செய்திகள்

அமெரிக்காவில் தாக்குதல் நடத்துவோம் -ஈரான் முழக்கம்

அமெரிக்காவில் தாக்குதல் நடத்துவோம் -ஈரான் முழக்கம்

ஈரான் இரண்டாம் நிலை தலைவர்களில் ஒருவராகவும் ,முக்கிய புரட்சி காவல் படையின் தளபதியாகவும் , ஆளும் அதிபரின் வலது கரமாகவும் ,

நேச சக்தியாகவும் விளங்கிய
வீர தளபதி சுலைமானி அமெரிக்கா படைகள் வான் தாக்குதலில் படுகொலை
செய்ய பட்டார் .

இவரது இந்த படுகொலைக்கு அமெரிக்காவுக்கு பழி தீர்க்க படும் ,அமெரிக்கா புரிந்த அரச பயங்கரவாதத்துக்கு ,போர் குற்றத்திற்கும் தகுந்த பதிலடி வழங்க படும்.

அமெரிக்கா இப்பொழுது பாது காப்பற்ற நாடாக மாறியுள்ளது ,உள்ளே மிக ஆபத்துக்களை தேடியுள்ளது

என பிரான்ஸ் அதிபரிடம் ஈரானிய தலைவர் கடும் சீற்றத்துடன் தெரிவித்துள்ளார் .

தம் நாடு மீதோ ,படையினர் மீதோ ,மக்கள் மீதோ ஈரான் தாக்குதல் நடத்தும் எனின் அது பலத்த அழிவை சந்திக்கும் எனவும் , ஈரானில் அதன் கலாச்சார மையங்கள் உள்ளிட்ட முக்கிய 52 நிலைகள் மீது அமெரிக்கா பாரிய தாக்குதலை நடத்தும் என அமெரிக்காவும் மிரட்டல் விடுத்துள்ளது .

300 விமானங்கள் பத்து போர் கப்பல்கள் ஈரானின் எல்லை அருகில் நகர்த்த பட்டுள்ளது .
மிகவும் ஆபத்தான நிலையில் இப்பொழுது நிமிடங்கள் கடந்த வண்னம் உள்ளன ,

ஈரான் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் ,ஈரான் முந்திட முன்னர் மீளவும் ஈரானின் முக்கிய தலைகளை உள்ளும் ,வெளியிலும் படுகொலை செய்திட இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தீவிரமாக செயல் பட்டு வருகிறது .

மேலும் ஈரானின் ஆதரவு குழுக்கள் ஒன்று கூடும் இடங்கள் மற்றும் அவர்களின் அணைத்து நகர்வுகளையும் தீவிரமாக கண்காணித்த வண்னம் உள்ளது .

ஈரானின் முக்கிய தலைவர்கள் தீவிர கண்காணித்தலுக்குள் அமெரிக்கா இஸ்ரல் உட்படுத்தியுள்ளது ..

அமெரிக்கா காண்பிக்கும் சமிக்கை இதே போல மீளவும் ஒரு முக்கியஸ்தர் அல்லது அதற்கு மேலானவர்களை படுகொலை புரிவதே அமெரிக்காவின் நோக்காக உள்ளது

அமெரிக்காவில் தாக்குதல் நடத்துவோம் -ஈரான் முழக்கம்

ஈரான் பல திசை திருப்பல் தாக்குதலை நடத்தி விட்டே அமெரிக்காவுக்குள் தாக்குதல் நடத்த கூடும் எனவும் ,சமவேளை இஸ்ரேல் ,அமெரிக்கா மீதும் தாக்குதல்கள் நடத்தவும் திட்டமிட்ட பட்டுள்ளதாகவும் கணிக்க பெறுகிறது .

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலை விட இந்த தாக்குதல் மிக மோசமானதாக இருக்கும் எனஎதிர்பார்க்க படுகிறது .

அப்படி என்றால் அமெரிக்காவின் பயங்கரவாத பட்டியலில் மேலும் பல விடுதலை அமைப்புக்கள் உள்வாங்க பட போகின்றன .

ஜேர்மன் ஈராக்கை விட்டு வெளியேறி வரும் நிலையில் அமெரிக்கா ஈராக்கில் தனித்து விட பட்டால் அது பலத்த எதிர்விளைவுகளை சந்திக்கும் எனவும் எதிர் பார்க்க படுகிறது .

ஈராக்கிவிட்டு நமது படைகள் விலகாது என அமெரிக்காவின் பாதுகாப்பபு அமைச்சர் அதிரடியாக தெரிவித்துளளார் .

முடிந்தால் எங்களை அனுப்பி பார் என அமெரிக்கா சபதம் இட்டு யுத்தத்தை தொடர்வதில் ,ஈரானை அழித்து அதன் தலைவரை சதாம் உசைன் போல படுகொலை செய்வதுமே அமெரிக்காவின் நிலையான கொள்கையாக உள்ளது .

அமெரிக்கா ஜனாதிபதி டிரம்பின் தலைக்கு பல மில்லியன் ஈரான் அறிவித்த நிலையில் தற்போது போர் மேகம் உக்கிரம் பெற்றுள்ளது .

ஈரான் இராணுவ தளபதியின் இறுதி கிரியைகள் முடிவடைந்த நிலையில் தற்போது களமுனை பதட்டத்தில் உள்ளது .

மேலும் ஈராக்கில் இருந்து இராணுவத்தை விளக்குவது மோசமான விளைவை ஏற்படுத்தும் என தற்பொழுது டிரம்ப் கூறியுள்ளார் ,

ஈரானில் உள்ள கலாச்சார மையங்கள் தாக்க படாது எனவும் ,உலக் சட்டத்தை மதித்துச் செயல் படுவேன் என அந்தர் பெல்டி அடித்துள்ளார்

ஆனால் ஈரான் மீது தாக்குதல் நடத்த படும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார் ,அமெரிக்கா கோடு போட்டு விட்ட்து இனி தாக்குதல் தான் .

குண்டுகளினால் ஈரான் குளிக்க போகிறது .பல ஆயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட போகின்றனர் ,ஜிகாத் தாக்குதல்கள் தீவிரம் பெற போகின்றன .

தாக்குதல் எங்கே ..? எப்பொழுது ..? இதுவே மக்கள் எதிர் பார்க்கும் பர பரப்பாக உள்ளது .

அமெரிக்காவில் தாக்குதல்
Posted in முக்கிய செய்திகள்

ஈரான் தளபதி இறுதி நிகழ்வில் பல லட்ஷம் மக்கள் – வீடியோ

ஈராக்கில் வைத்து அமெரிக்காவில் பாடுகொலை செய்ய பட்ட ஈரான் இராணுவ தளபதி ,ஈராக்கிய இராணுவ தளபதி ,லெபனான் கிஸ் புல்லா உப தலைவர்

ஆகியோர் உடல்கள் நல்லடக்கம் செய்ய பட்டன .

ஈரானியா இராணுவ தளபதி இறுதி நிகழ்வில் ,ஈராக்கில், ,லெபனானில் சிரியாவில்,லிபியாவில் ,நிலை கொண்டுள்ள அமெரிக்கா படைகள்

குடும்பம்,அவர்கள் பிள்ளைகள் படுகொலை செய்யப்படுவார் என அவரது மகள் முழங்கியுள்ளார் .

அத்துடன் ஜெருசலம் அழிய வேண்டும் என பலஸ்தீன விடுதலை அமைப்பும் தெரிவித்துள்ளது

இந்த அமெரிக்காவின் படுகொலையும் மீளவும் பிரிந்த ,பகையான முஸ்லீம் நாடுகள் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய தேவையை இது ஏற்படுத்தியுள்ளது

ஒன்று படும் முசுலீம் நாடுகள் மீது அமெரிக்கா ,இஸ்ரேல் ஏதாவது ஒரு காரணத்தை கூறி தாக்குதல் நடத்த கூடும் என எதிர்பார்க்க படுகிறது ,ஈரான் தளபதி

இதேவேளை இஸ்ரேலில் ஏவுகணை பாதுகாப்பு ,எதிர்ப்பு ஏவுகணைகள் முக்கிய நகரங்களில் நிறுவ பட்டுள்ளன .

live video

இஸ்ரேல் இராணுவம் எல்லை புறங்களில் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளன .video

full video

இறுதி நிகழ்வுகள் முடிவுற்றதும் ஈரான் ,மற்றும் கூட்டணி அமைப்புகள் இணைந்தும் மெரிக்கா இஸ்ரேல் மீது தாக்குதலை

நடத்தலாம் என எதிர்பார்க்க படுகிறது ,ஜிகாத் தன்னை அர்பணிப்பான் எனவும் அவர்கள் கூறியுள்ளது இங்கே சுட்டி காட்ட தக்கது

https://www.youtube.com/watch?v=KzldnUAHIXg