Boeing விமானநிறுவனத்துக்கு 5,4 மில்லியன் தண்டம்

Spread the love

Boeing விமானநிறுவனத்துக்கு 5,4 மில்லியன் தண்டம்

அமெரிக்காவின் பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான Boeing நிறுவனத்திற்கு ,இந்த விமான சேவைகள் ,மற்றும்

தாயாரிப்புக்களை கட்டு படுத்தும் அமைப்பு regulator சுமார் 5.4 மில்லியன் டொலர்களை தண்டமாக செலுத்தும் படி உத்தரவிட்டுள்ளது

737 MAX விமானம் விபத்தில் சிக்கி அதில் பயணித்த பல நூறு மக்கள் பலியாகினர் ,இந்த நிலையில் தற்பொழுது அந்த விமானத்தில் முக்கிய பாகம் முறைப்படி ,பாதுகாப்பாக

பொருத்தப்படவில்லை என்ற குற்ற சாட்டில் இந்த தண்டம் அறவிட பட்டுள்ளது .

தொடர்ந்து குறித்த நிறுவனம் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளமை குறிப்பிட தாக்காது

Boeing விமானநிறுவனத்துக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *