ரஷ்யாவில் இருந்து 11 வெளிநாட்டு கம்பெனிகள் ஓட்டம்
Posted in உக்ரைன் உலக செய்திகள் ரஷ்யா

ரஷ்யாவில் இருந்து 11 வெளிநாட்டு கம்பெனிகள் ஓட்டம்

ரஷ்யாவில் இருந்து 11 வெளிநாட்டு கம்பெனிகள் ஓட்டம்

ரஷ்யா நாட்டில் இருந்து 11 வெளிநாட்டு கம்பெனிகள்
ஓட்டம் பிடித்துள்ளனர் .

உலகில் மிக பெரும் நிறுவனங்களாக விளங்கி வரும் இந்த நிறுவனங்கள்
விலகி சென்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

ரஷ்யாவில் இருந்து 11 வெளிநாட்டு கம்பெனிகள் ஓட்டம்

பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாக்கோ , பிளெட்சர் ஹோட்டல்கள் ஐஎச்ஐ கார்ப்பரேஷன், இங்க்ராம் மைக்ரோ, மேக்னா இன்டர்நேஷனல்,


மொண்டி குரூப், நேஷனல் இன்வெஸ்ட்மென்ட் கம்பெனி, பொன்சே பிஎல்சி,
பிபிஜி மற்றும் வோல்வோ கார்கள் ,என்பன ரஷ்யாவை விட்டு முற்றிலுமாக வெளியேறியுள்ளன.

உக்ரைன் நடத்தின் மீதான தற்காப்பு யுத்தம் ரஷ்யாவில் ஆரம்பிக்க பட்ட நிலையில்,இந்த நிறுவனங்கள் வெளியேறியுள்ளன .

மேலும் இரண்டாயிரம் வெளிநாட்டு நிறுவனர் அங்கு உள்ளதாகவும் அவையும் ,அங்கிருந்து விரைவில் வெளியேயற்ற பட்டும் என்பதாக ,உக்ரைன் தரப்பில் தெரிவிக்க படுகிறது .

வீடியோ

அடித்து நொறுக்கும் ரஷ்யா|வெடித்து சிதறும் உக்ரைன் முகாம்|ரஷ்யா உக்ரைன் போர்|
Posted in உக்ரைன் உளவு செய்திகள் ரஷ்யா

அடித்து நொறுக்கும் ரஷ்யா|வெடித்து சிதறும் உக்ரைன் முகாம்|ரஷ்யா உக்ரைன் போர்|


அடித்து நொறுக்கும் ரஷ்யா|வெடித்து சிதறும் உக்ரைன் முகாம்|ரஷ்யா உக்ரைன் போர்|

அடித்து நொறுக்கும் ரஷ்யா வெடித்து சிதறும் உக்ரைன் முகாம் ,
கூட்டமாக வீழ்ந்து வெடிக்கும் ரஷ்யா விமானங்கள் ,திகைத்து போயுள்ள உக்ரைன் இராணுவம் .

வீடியோ

Posted in உலக செய்திகள்

உக்கிரேனுக்கு ஏவுகணைகளை வழங்கிய பிரிட்டன்

உக்கிரேனுக்கு ஏவுகணைகளை வழங்கிய பிரிட்டன்

உக்கிரேனில் இடம்பெற்று வரும் ரசியாவின் தாக்குதலை எதிர்கொள்ள அமெரிக்காவை

அடுத்து தற்பொழுது ,பிரிட்டனும் உக்கிரேனுக்கு எண்பது கிலோமீட்டர் சென்று தாக்கும் ஏவுகணைகளை வழங்கியுள்ளது

இந்த ஏவுகணைகள் மூலம் ரசியாவின் உள் கட்டமைப்புக்களை தாக்கும் நோக்குடன்

இவை வழங்க பட்டுள்ளதாக நம்ப படுகிறது

இந்த ஏவுகணைகளின் பயன் பாட்டை அடுத்து ரசியா மேற்கொள்ள போகும்


அடுத்த கட்ட நகர்வு எதுவாக இருக்கும் என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வியாகும்

    Posted in உளவு செய்திகள்

    அமெரிக்கா எண்ணெய் கூதங்கள் மீது ரசியா சைபர் தாக்குதல் -பல மில்லியன் இழப்பு

    அமெரிக்கா எண்ணெய் கூதங்கள் மீது ரசியா சைபர் தாக்குதல் -பல மில்லியன் இழப்பு

    அமெரிக்காவின் எண்ணெய் வயல்கள் மீது ரசியா ,சைபர் தாக்குதல் பிரிவினர் பெரும்

    தாக்குதலை நடத்தியுள்ளனர் .,இதனால் அமெரிக்காவுக்கு ஒரே நாளில் பல மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது

    மேலும் தொடராக மூன்று நாட்களில் மிக பெரும் எண்ணெய் குழாய்கள் கணணிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது

    இதுவரை இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருகின்ற பொழுதும் ,கணணி

    தாக்குதல் தலைமை இடம் எது என்பது குறித்த தாக்குதல் குழுவினர் காட்டி கொடுக்காத வாறு ,தாக்குதலை நடத்தி அமெரிக்கா உளவுத்துறையை குழப்பி விட்டுள்ளனர்

    ஆனால் இது கிழக்கு ஐரோப்பிய ரசியாவின் எல்லை பகுதியிலிருந்து நடத்த பட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது

    Posted in உளவு செய்திகள்

    சிரியா போர் முனையில் புதிய ஏவுகணை,டாங்கிகளை சோதனை செய்யும் ஈரான் ,ரசியா

    சிரியா போர் முனையில் புதிய ஏவுகணை,டாங்கிகளை சோதனை செய்யும் ஈரான் ,ரசியா

    சிரியாவின் போர்க் களத்தை தமக்கு சாதகமாக பயன் படுத்தும் இரண்டு சகதி வாய்ந்த நாடுகள்

    சிரியாவின் இராணுவத்திற்கு உதவுவது போல செயல் படும் ரசிய ,மற்றும் ஈரான் ,இரு நாடுகளும் தமது புதிய ஆயுதங்களை அந்த களமுனையில் சோதனை செய்து வருகிறது

    t -14 எனப்படும் புதிய டாங்கிகளை ரஷியா சிரியாவுக்கு அனுப்பி ,அங்கு வைத்து அதன் செயல் திறனை நேரடி களமுனையில் சோதனை செய்து வருகிறது

    150 டாங்கிகள் மற்றும் இராணுவத்தை சிரியாவுக்கு ரஷியா அனுப்பி வைத்தது ,அவ்விதம் அனுப்ப பட்டவற்றில் இந்த டாங்கிகளும் இடம் பிடித்துள்ளன,

    அதே போல தாங்கி எதிர்ப்பு ஏவுகணை ஒன்றை ஈரான் புதிய தொழில் நுட்பத்துடன் தயாரித்தது ,தற்போது அவை சோதனைக்கு உள்ளாக்கியுள்ளது ,

    அந்த சோதனை மிக பெரும் வெற்றியை தந்துள்ளதாக ஈரான் அறிவித்த நிலையில் ,அவ்வகையான ஏவுகணையை தாம் சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது

    அதனை மேற்படி ஏவுகணை தொழில் நுட்பத்தில் ஈரான் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என தெரிவிக்க படுகிறது

    இதில் இருந்து ஒன்றை மட்டும் நாம் தெளிவாக விளங்கி கொள்ள முடியும் ,போர் முனைகளில் வல்லரசுகள் ,அல்லது பலம் பொருந்திய

    நாடுகள் தமது இராணுவ சோதனையை இங்கே பயன் படுத்தி கொள்கின்றன

    தமது ஆயுதங்களை சோதனை செய்திட இவ்வாறான போர்க் களங்கள் அமெரிக்கா,இஸ்ரேல்,ஈரான் ,ரசியா,போன்ற நாடுளுக்கு தேவை படுகின்றன

    அதனால் தெரிவு செய்ய படும் நாடுகள் மீது போரை இவர்கள் ஆரம் பிப்பார்கள் என்பதற்கு ஒன்பது ஆண்டுகள் கடந்து செல்லும் சிரியா போர்முனை ஒரு சிறந்த முன் உதாரணமாக விரிந்து கிடக்கிறது .

    சிரியா போர் முனையில்
    சிரியா போர் முனையில்
      Posted in உளவு செய்திகள்

      கிணறு தோண்டும் ரசியாவின் புதிய ஏவுகணை – அதிர்ச்சியில் உலகம்

      கிணறு தோண்டும் ரசியாவின் புதிய ஏவுகணை – அதிர்ச்சியில் உலகம்

      உலக வல்லரசுகள் தமது பலத்தினை தக்க வைத்து கொள்ளும் முகமாக புதிய ஆயுத தாயாரிப்புக்களில் தம்மை நகர்த்தி செல்கின்றன

      அவ்விதம் ,ரஷியா வடகொரியா ,அமெரிக்கா,சீனா போன்றவை புதிய வகை ஆயுத தயாரிப்புக்களிலும் சோதனைகளிலும் ஈடுபட்டுள்ளனர்

      தற்போது ரஸ்யா கண்டுபிடித்துள்ள FAB-3000 high-explosive bomb ரக ஏவுகணை 1400 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன்

      கொண்டது ,இது தாக்கும் இலக்கு என்பது கிணறு தோண்டும் அளவுக்கு கீழிறங்கி செல்ல வல்லது ,


      அதாவது நிலத்தடி சுரங்க பங்கர்களை ,மலைகளை உடைத்து புகும் திறன் கொண்டது

      இதனை விமானத்தில் இருந்து ஏவிட முடியும் ,அதுவே தான் அமெரிக்காவை தற்போது பதற வைத்துள்ளது ,மிக இரகசியாமாக

      தயாரித்த ஏவுகணைகளை ரஷியா தற்பொழுது வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது

      இந்த ஆயுதங்களுக்கு போட்டியாக அமெரிக்கா என்ன செய்ய போகிறது ..? ஏதாச்சும் பெரிய அண்ணர் செய்தாக வேண்டிய

      நிலையில் உளளார் ,காரணம் ரசியாவினதும் ,சீனாவினதும் ,,வடகொரியாவினதும் நகர்வுகள் வேறு விதமானவை ,ஆனால்

      ஒன்றோடு ஒன்று ஒத்து போகும் தன்மை கொண்டவையாக காணப்படுகின்றன

      இது போலவே அவர்கள் பயணம் இருக்கும் எனின் எதிர்வரும் முப்பது முதல் ஐம்பது ஆண்டுகளில் அமெரிக்கா காணாமல் போகும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது எனலாம் .

      கிணறு தோண்டும் ரசியாவின்
      கிணறு தோண்டும் ரசியாவின்
        Posted in உளவு செய்திகள்

        அமெரிக்கா கப்பலை இடிக்க துரத்திய ரஸ்சிய கப்பல் – திகில் video

        அமெரிக்கா கப்பலை இடிக்க துரத்திய ரஸ்சிய கப்பல் – திகில் video

        நேற்று வெள்ளிக்கிழமை அரேபிய கடல் பகுதியில் பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா போர்க் கப்பலை

        வழிமறித்த ரஷிய போர்க்கப்பல் அமெரிக்கா கப்பலை இடித்து நொறுக்க சென்ற காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன .

        மயிரிழையில் அமெரிக்காவின் கப்பல் தப்பித்து கொண்டது ,எனினும் எச்சரிக்கை வேட்டுக்கள் தீர்க்க பாட்ட பொழுதும் அதனை செவி மடுக்காது ரஷியா கப்பல் சென்றதாக

        தெரிவிக்க பட்டுள்ளது .சர்வதேச விதிகளை மீறி ரசியா கப்பல் செயல் பட்டுளளது என அமெரிக்காவின் இராணுவம் மையம் பென்டகோன் தெரிவித்துள்ளது

        இதுவே தற்போது பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது ,இதுபோல ஒரு மிக ஆபத்தான காட்சிகளை நாம பாத்திருக்கவே முடியாது full video 2

        இதன் ஊடாக அமெரிக்காவிற்கு ரசியா விடுத்துள்ள எச்சரிக்கை என்ன என்பதை இப்பொழுது அமெரிக்கா நன்றாகவே புரிந்திருக்கும் .

        Posted in உளவு செய்திகள்

        குவிக்க படும் துருக்கி ரசியா படைகள் – வீடியோ

        குவிக்கபடும் துருக்கி ரசியா -அமெரிக்கா படைகளினால் ஈராக்கில் வைத்து ஈரானிய இராணுவ ,ஈராக் இராணுவ தளபதி ,லெபனான் ஹிஸ்புல்லா உப தலைவர்

        உள்ளிட்ட பத்து முக்கியமானவர்களை உளவு விமான மூலம் தாக்கி பாடுகொலை புரிந்தது .

        இதன் எதிரொலியாக ஈரான் , ஈராக் பாரளுமன்றம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது ,அதில் ஈராக்கை விட்டு

        அமெரிக்கா அப்படைகள் முற்றாக வெளியேற வேண்டும் என அது அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது .

        இதனால் அமெரிக்காவிற்கு பெரும் இராயத்தந்திர நெருக்கடி ஏற்பட்டுள்ளது .

        அமெரிக்கா படைகள் மட்டுமல்ல ,ஐரோபிய படைகளும் அங்கிருந்து வெளியேற வேண்டிய அபாகயகரம் எழுந்துள்ளது ,

        ஈராக்கிய பாராளுமன்றில் இந்த முடிவை ஏற்று அமெரிக்கா படைகள் அங்கிருந்து வெளியேறுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்

        இது இவ்வாறு இடம்பெற்று கொண்டிருக்க துருக்கியில் துருக்கிய இராணுவம் மற்றும் ரசியா படைகள் ஆகியன அங்கு குவிக்க படுகின்றன .

        குவிக்க படும் துருக்கி ரசியா

        துருக்கி ,ரசியாவுடனும் ஈரான் தீவிர பேச்சில் ஈடு பட்டதன் பின்னர் ஈராக் பாரளுமன்றில் இந்த முடிவுகள் அறிவிக்க பட்டுள்ளது .

        இது டிரம்ப் எடுத்த பிழையான முடிவு என்ற கருத்து வலுத்து வருகிறது .

        குவிக்க படும் துருக்கி ரசியா

        தொடர்ந்து டிரம்ப் போர்குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த படலாம் என்ற வாதமும் வலுப்பெற்று வருகிறது video

        குவிக்க படும் துருக்கி ரசியா