600பேர் பலி ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில்
Posted in விசேட செய்திகள்

நில நடுக்கத்தில் 600பேர் பலி

நில நடுக்கத்தில் 600பேர் பலி

நில நடுக்கத்தில் 600பேர் பலி ,பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது .600 killed in Afghanistan earthquake

பாரிய நில நடுக்கத்தினால் 600 மக்கள் பலி

திடீரென ஏற்பட்ட பாரிய நில நடுக்கத்தினால் 600 மக்கள் பலியாகியும் , 1300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் சிக்கி நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் கடுமையாக இடிந்து நாசமாகி உள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளின் மீட்பு பணிகள்

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளின் மீட்பு பணிகள் மந்தகதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இடிபாடுகளுக்குள் மேலும் சடலங்கள் இருக்கலாம் என்பதால் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்கின்ற அச்சம் காணப்படுகிறது.

இதற்கு முன்னரும் இதேபோன்ற நில நடுக்கம் ஏற்பட்ட பொழுது பாரிய சேதத்தை ஆப்கானிஸ்தான் சந்தித்து இருந்தது .

மேற்படி நிலநடுக்க அனர்த்தம் ஆப்கானிஸ்தான் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது இங்கே குறிப்பிட தக்கது .

Posted in இலங்கை செய்திகள்

தாய் கள்ள காதல் ,பொலிஸ் சிப்பாயை கொன்று வீசிய மகன்

தாய் கள்ள காதல் ,பொலிஸ் சிப்பாயை கொன்று வீசிய மகன்

காணாமல்போன பொலிஸ் கான்ஸ்டபிள் கொலை செய்யப்பட்டதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, 3

பொலிஸ் குழுக்கள் கடந்த 18 ஆம் திகதி முதல் குளியாபிட்டிய, கங்கனிமுல்ல காட்டில் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த தேடுதல் நடவடிக்கையின் போது காட்டில் பல இடங்களில் இரத்தம் காணப்பட்டதாகவும் ஆனால் சடலம்

எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் வீரகெட்டிய பகுதியை வசிப்பிடமாக கொண்ட 37 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கடந்த 16 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கடவத்த பகுதியில் உள்ள பெண் ஒருவருடன் கள்ள உறவில்

இருந்ததாகவும், அந்த பெண்ணின் மகன் இந்த கொலையை மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாய் கள்ள காதல் பொலிஸ்
https://www.youtube.com/watch?v=V2x2bofkbpY
Posted in முக்கிய செய்திகள்

வீதியில் குழியில் வீழ்ந்த -பேரூந்து அதிர்ச்சி -வீடியோ

வீதியில் குழியில் வீழ்ந்த -பேரூந்து அதிர்ச்சி -வீடியோ

சீனாவில் – பயணிகளை காவிய படி சென்ற பேரூந்து ஒன்று ,பேரூந்து தரிப்பிடத்தில் பயணிகளை ஏற்றிட நின்ற

பொழுது ,வீதியில் ஏற்பட்ட திடீர் குழி ஒன்றுக்குள் வீழ்ந்தது .

இந்த திடீர் எதிர் பாரத விபத்தில் சிக்கி ஆறு பேர் பலியாகினர் ,மேலும் நால்வர் காணாமல் போயினர்,

காணமல் போனவர்களை தேடும் பணி தீவிர படுத்த பட்டுள்ளது ,மேற்படி காட்சி வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது

இது எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் தெரியவரவில்லை full video

Posted in உலக செய்திகள்

அமெரிக்கா படைகள் மீது தாக்குதல் 2 இராணுவம் பலி

அமெரிக்கா படைகள் மீது தாக்குதல் 2 இராணுவம் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டில் வீதியோரத்தில் வைக்க பட்ட வெடி கூண்டில் சிக்கி அமெரிக்கா இராணுவ வாக அணி

சிக்கியதில் அதில் பயணித்த இராணுவ படைகள் இருவர் பலியாகினர் .

மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர் .

கடந்த ஆண்டு 2400 அமெரிக்கா படைகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

இஸ்ரேல் தமது அண்மித்த பிராந்திய பகுதியில் நிலை கொண்டுள்ள அமெரிக்கா படைகள் மீது தொடர் தாக்குதல்

நடத்த படும் என்ற நிலையில் இந்த தாக்குதல்கள் நடத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

அமெரிக்கா படைகள் மீது
அமெரிக்கா படைகள் மீது
Posted in உளவு செய்திகள்

ஈரான் ஆதரவு படைகள் மீது அகோர வான் தாக்குதல் – பலர் பலி

ஈரான் ஆதரவு படைகள் மீது அகோர வான் தாக்குதல் – பலர் பலி

கிழக்கு சிரியாவில் தளம் அமைத்து எதிரிகளுக்கு எதிராக போராடி வரும் ஈரானின் பின்புலத்தில் இயங்கும்

ஈரான்,ஈராக்கிய ஆதரவு குழு மீது திடீர் வான் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இவர்களது வாகன தொடர் அணியை கண்காணித்து துரத்தி சென்று உளவு விமானம் மூலம் இந்த தாக்குதல் நிகழ்த்த

பட்டுள்ளது ,இதில் சம்பவ இடத்தில எட்டு பேர் பலியாகியும் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர் .

இந்த தாக்குதலை இஸ்ரேல் வான்படையின் நடத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது .

இதே அரசு தம்மீது பெரும் தகுதல்களை நடத்திட ஈரான்,ஈராக்கிய ஈரானின் ஆதரவு குழுக்கள் முயற்சித்து

வருவதாக இஸ்ரேல் உளவுப்படையான மொசாட் மூலம் தகவல் கிடைக்க பெற்றதை அடுத்து இஸ்ரேல் இதனை அறிவித்திருந்தது .

இவ்வாறு அறிவித்து சில நாட்களில் இஸ்ரேல் வலிந்து தாக்குதலை மேற்கொண்டு குறித்த குழுவை தாக்கி அழித்துள்ளதாக நம்ப படுகிறது

தொடரும் இந்த போர் எப்பொழுது முடிவடையும் …? இதன் ஊடாக நாங்கள் தாக்குதலை தொடுக்க போகிறோம்

என்பதை இஸ்ரேல் வெளிப்படையாக அறிவிப்பதாக இந்த தாக்குதல்கள் எடுத்து கண்ணப்பிக்கின்றன .

ஈரான் ஆதரவு படைகள்

ஈரான் ஆதரவு படைகள்