Posted in உலக செய்திகள்

விபத்தில் காரை உடைத்தவர் முகத்தை அடித்து உடைத்த வாலிபர் -அவுஸ்ரேலியல் பயங்கரம்

விபத்தில் காரை உடைத்தவர் முகத்தை அடித்து உடைத்த வாலிபர் -அவுஸ்ரேலியல் பயங்கரம்

அவுஸ்ரேலியா தலைநகர் மேற்கு சிட்னி பகுதியில் Sydney’s west .M4 at Mays Hill, near Parramatta வாலிபர் ஒருவர் சென்ற கார் மீது 68 வயது முதியவர் சென்ற கார் மோதியுள்ளது .

இந்த விபத்தை ஏற்படுத்திய முதியவர் மீது ஆத்திரம் கொண்ட வாலிபர் ,காரை விட்டு இரங்கி அந்த பெரியவர் முகத்தில் தாறுமாறாக அடித்துள்ளார்

அவர் சுயநினைவு இழந்து அவ்விடத்தில்,வீழ்ந்தார் ,தாக்குதலை நடத்திய

வாலிபர் தப்பி ஓடிவிட்டார் ,எனினும் அவரை தூரத்தி சென்ற போலீசார்

அவர் பதுங்கி இருந்த இடத்தில் வைத்து கைது செய்துள்ளனர் .
ஆபத்தான

நிலையில் முதியவர் சிகிச்சை பெற்று வருகின்றார் ,இந்த தாக்குத்தல் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

விபத்தில் காரை உடைத்தவர்
விபத்தில் காரை உடைத்தவர்
Posted in உலக செய்திகள்

கார் விபத்தில் வீதியில் பிள்ளை பெற்ற இளம் பெண்

கார் விபத்தில் வீதியில் பிள்ளை பெற்ற இளம் பெண்

அமெரிக்காவில் நிறை மாத கர்ப்பிணி ஒருவர் பிரசவ வேதனையால்

மருத்துவ மனைக்கு சென்று கொண்டிருந்தார் ,அப்பொழுது அவர்கள்

கார் விபத்தில் சிக்கியது ,அவ்வேளை அவர் சிசுவை அதே காருக்குள் பெற்று விட்டார்

பிறந்த சிசுவை காணவில்லை என தேடிய பொழுது சீட்டின் அடியில் இருந்து சிசு மீட்க பட்டது .

இப்பொழுது தாயும் ,சிசுவும் நலமாக உள்ளனர் ,எனினும் கணவன் இந்த சம்பவம் நிகழ்ந்த வேளை ரெம்பவே பயந்து விட்டாராம் ,

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உதவிகளை புரிந்து அவர்களை மருத்துவ மனையில் அனுமதித்தனர்

விதி இப்படியும் விளையாடும் என்பதற்கு இந்த நிகழ்வுகள் சிறந்த முன் உதாரணம்,

கார் விபத்தில் வீதியில்
கார் விபத்தில் வீதியில்
Posted in உலக செய்திகள்

Boeing 737 MAXஇல் பயணம் செய்யாதீங்க -எப்பொழுதும் வீழ்ந்து நொறுங்கலாம்

Boeing 737 MAXஇல் பயணம் செய்யாதீங்க -எப்பொழுதும் வீழ்ந்து நொறுங்கலாம்

அமெரிக்காவின் முக்கிய விமான உற்பத்தி நிறுவனமாக விளங்கும் Boeing 737 MAX சமீப காலமாக விபத்தில் சிக்கியது ,இதில் பயணித்த பல நூறு மக்கள் பலியாகினர் .

இந்த விமான விபத்துக்களை அடுத்து அந்த நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர் ஒருவர் குறித்த விமானத்தில் தனது குடும்பம் மற்றும் நண்பர்களை பயணிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார் .

அவர் அதில் உள்ள தொழில்நுட்பம் ,மற்றும் அபாயகரமான வேலைப்பாடுகள் தொடர்பில் தெரிவித்துள்ளாரம் ,இந்த தகவல் இப்பொழுது கசிந்த நிலையில் மேற்படி

விமானத்தை விற்பனை செய்வதில் அந்த நிறுவனம் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளது ,எனவே எம் தமிழர்களே நீங்கள்

விமான பதிவு செய்யும் பொழுது எந்த விமானம் என்பதை கேட்டு தெரிந்து கொண்டு புக் பண்ணுங்கள் .

இந்த விமானம் என்றால் ஆளை விட்டால் போதும் என்று தப்பி ஓடி விடுங்கள்

Posted in உலக செய்திகள்

விமானத்தை நாங்கள் சுடவில்லை -கறுப்பு பெட்டி பிரான்சுக்கு அளிக்க தாயார் ஈரான்

விமானத்தை நாங்கள் சுடவில்லை -கறுப்பு பெட்டி பிரான்சுக்கு அளிக்க தாயார் ஈரான்

ஈரான் வான் எல்லையில் வைத்து உக்கிரேனிய போயிங் 737 ஏயர் பஸ் விமானம் விபத்தில் சிக்கி வீழ்ந்து நொறுங்கியது .

இந்த விமானம் இயந்திர கோளாறால் என்று முன்னரும் ,பின்னர் ஏவுகணை தாக்குதல் எனவும் ,அதனை ரசியாவே மேற்கொண்டது எனவும் ஊடகங்களில் பர பரப்பாக பேச பட்டன ,

ஆனால் இவை யாவும் வதந்தி எனவும் ,ஈரானின் புரட்சி காவல் படையை இழிவு படுத்தும் நோக்க கொண்ட பதிவுகள் இவை என சுட்டி காட்டிய ஈரான் .

இந்த விமானம் எட்டாயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது ,அப்பொழுது வேறு நாட்டு விமானங்களும் அவ்வேளை அதே பாதை வழியாக பறந்து சென்றன .

ஒரு விமான விபத்தை மட்டும் வைத்து இவ்வாறு கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது .

மேலும் மீட்க பட்ட கறுப்பு பெட்டி அதில் உள்ள தரவுகளை பிரித்து எடுக்கும் பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,எம்முடன் உக்கிரேன் நாட்டு அதிகாரிகளும் பணியில் ஈடுபட்டுள்ளனர் .read more

மேலதிக சிறப்பு உதவி தேவை ஏற்பட்டால் அந்த கறுப்பு பெட்டியை பிரான்சிடம் நாங்கள் ஒப்படைப்போம் என

ஈரானின் சிவில் விமான அமைப்பின் தலைவரும் துணை போக்குவரத்து அமைச்சருமான அலி அபெட்ஸாதே சற்று முன்னர் தெரிவித்துளளார் .

அப்படி என்றால் கறுப்பு பெட்டி கைமாற போகிறது .ஆடு களத்தில் அமெரிக்கா என்ன சொல்ல போகிறது ..?

விமானத்தை நாங்கள் சுடவில்லை

விமானத்தை நாங்கள் சுடவில்லை