கண்ணீருடன் டிரம்ப்-இழப்பு அதிகம்- ஈரான் மீது புதிய பொருளாதார தாடை
இன்று அதிகாலை ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது
ஈரான் அதிவேக அதிரடி ஏவுகணை தாக்குதலை நடத்தியது .
இந்த தாக்குதலில் அமெரிக்கா படைகளிற்கு பலத்த சேதம் ஏற்படுள்ளதாக ஈரான் அறிவித்தது ,ஆனால் அதனை ஏற்க அமெரிக்கா மறுத்தது ,
தற்போது ஊடகங்கள் முன்பாக அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் பேசினார்,
அதில் பேயறைந்த முகத்துடன் ,பலத்த சோகத்தில் அவர் உறைந்துள்ளதும் ,
சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாம் விமான தளத்திற்கு ,தமது விமான தளத்தில் போர்க்கருவிகள் இழப்பவுகளை தடுத்துள்ளதாம்
அமெரிக்கா ,இராணுவம் ,மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளதை காண முடிகிறது . .
வழமைக்கு மாறாக டிரம்பின் முகம் சிவந்தும் ,கண்கள் கலங்கிய நிலையில் உள்தையும் சோர்விழந்து காணப்பட்டதையும் காண முடிந்தது .
மேலும் ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை உடனடி அமுலுக்கு வரும் நிலையில் அறிவிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது ,
தாம் ஈரானிய தளபதி சுலைமானியை கொன்றது சரிதான் எனவும் ஈரான் தான் பயங்கரவாததத்தை
மேற்கொள்ளவதாக உலக சண்டியர் அமெரிக்கா திமிரோடு அறிவித்துள்ளது .
அத்துடன் தம்மிடம் பலமான இராணுவம் ,கைபிரட் ரக ஏவுகணைகள் உள்ளன ,நாம் அதனை பாவிக்க வில்லை
,அது தேவைக்கு உட்படுத்த கூடாது என நினைக்கிறோம் என மேலும் மிரட்டி சென்றுள்ளார் .
இவரே இந்த போரை ஆரம்பித்து வைத்தார் ,ஆனால் தாங்கள் சமாதான வான்கள் என்ற நிலையில் ரம்பின் ஆணவ பேச்சு இடம்பெற்றுள்ளது .
பல்லாயிரம் பேரை கொன்றவரை கொன்றோம் என்கிறார் ,அப்படியானால் அமெரிக்கா மத்திய கிழக்கு உள்ளிட்ட நாடுகளில் செய்து கொண்டிருப்பது என்ன ..?
கண்ணீருடன் டிரம்ப்- ஈரான் மீது புதிய பொருளாதார தாடை
ஈரான் அமெரிக்கா அதிபரை நடத்திய தாக்குதல் மூலம் சோர்வாடைய செய்துளது .
அங்கிருந்த இராணுவத்தை ஈரான் சொன்னது போன்றே ஒரே தடவையில் கொன்று குவித்துள்ளது .
உங்கள் கணவன் மார்கள் சடலமாகவே வருவார்கள் எனவும் ,காயங்களுடன் அனுப்பி வைக்க படுவார்கள் என ஈரான் முழங்கியதுக்கு இணங்க ஈரான் தனது சேவையை திறம்பட செய்துள்ளது .
இந்த புதிய பொருளாதார தடை ,பிரான்ஸ்,ஜெர்மன்,பிரிட்டன், ,இணைந்து மேற் கொள்வதாக அவர் அறிவித்துள்ளார் .
இதன் விளைவு ஈரான் மீது இவர்கள் பொருளாதர அடக்குமுறை போரை நிறுவி அவர்களது ஏற்றுமதியை தடுத்து அந்த எழுச்சி கொண்ட மக்களை பட்டினி போட்டு சாகடிப்பது .
அதாவது அந்த மக்களினால் அந்த அரசை தூக்கி எறிந்து தமக்கு அடிபணிந்து வாழும் நிலையை உருவாக்கும் நிலை நோக்கி இந்த புதிய பொருளாதார தடைக்கு சென்றுள்ளது
வடகொரியா போன்று ஈரானையும் அமெரிக்கா உலக சண்டியர் நிலையால் அடக்கி ஓடுக்கிறது .
இந்த அடக்கியாளும் சர்வாதிகாரம் எதுவரை நீளும் ..?
ஈரான் அடுத்து மேற்கொள்ள போகும் நடவடிக்கையும் ,இந்த பொருளாதார தடையில் இருந்து அந்த மக்களை எவ்வாறு வழிமாற்றி அழைத்து செல்ல போகிறது .
ஒரு யப்பான் போல அந்த மக்கள் எழுச்சியின் மூலம் வளமான ,.வளம் கொழிக்கும் நாடாக ஈரான் மாற்றம் பெறுமா ..? என்பதே எழுந்துள்ள கேள்வியாகும் .
அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகள் தற்போது புரிந்தசெயல் ஈரானை முற்றாக அழிக்கும் நோக்கம் கொண்டவை ,.
கண்ணீருடன் டிரம்ப்- ஈரான் மீது புதிய பொருளாதார தாடை
இன்றில் இருந்து ஈரான் அழிவு நோக்கி செல்லும் பல இறுக்கமான நகர்வுகளை அமெரிக்கா மேற்கொள்ள
போகிறது ,இது ஆயுதம் இன்றி மக்களை கொன்று ,உள்ளூருக்குள்ளே கிளர்ச்சியை உருவாக்கி அந்த அரசை கவிழ்ப்பது .
அது நோக்கிய பயணத்தை இனி அமெரிக்கா ,இஸ்ரேல் ஆரம்பிக்க போகின்றன .
இன்று சுலைமானியின் மரணத்தில் குவிந்த மக்கள் எழுச்சி அதே அரசுக்கு எதிராக திருப்பி விடும் நிலையை உருவாக்கி விட்டுள்ளார் டிரம்ப் ,
- வன்னி மைந்தன் –