Posted in இலங்கை செய்திகள்

பெரும் கடத்தல் முறியடிப்பு – சுற்றிவளைத்து மடக்கிய கடற்படை

பெரும் கடத்தல் முறியடிப்பு – சுற்றிவளைத்து மடக்கிய கடற்படை

இந்தியாவில் இருந்து படகுகள் மூலம் இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட ஐந்தாயிரம் கிலோவுக்கு அதிக எடையுள்ள

மஞ்சள் இலங்கை கடல் படையினர் மேற் கொண்ட திடீர் சுற்றிவளைபின் பொழுது பறி முதல் செய்ய பட்டுள்ளது

மேற்படி கடத்தலுடன் தொடர்புடைய ஐந்துக்கு மேற்பட்ட நபர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் ,இலங்கையில்

மஞ்சளின் விலை அதிகரித்துள்ளதை அடுத்தே மேற்படி கடத்தல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்க படுகிறது

கடற்படை

கடற்படை
கடற்படை
    Posted in இலங்கை செய்திகள்

    இராணுவத்தை கொல்ல பழுதடைந்த மீன்களை எடுத்து சென்றவர் மடக்கி பிடிப்பு

    இராணுவத்தை கொல்ல பழுதடைந்த மீன்களை எடுத்து சென்றவர் மடக்கி பிடிப்பு

    இலங்கை அக்ரும்பிட்டிய ஐராணுவ முகாமில் உள்ளவர்களுக்கு சேமித்து

    வழங்க பாடுவதற்கு டிரக் ஒன்றில் எடுத்துஸ் எல்லா பட்ட மீன்கள் பாரிமுதஹ்லஸ் எய்ய பட்டுள்ளன எ.

    பாவனைக்கு உதவாத இவ்வகையான மீன்களை எடுத்துஸ் என்ற பொழுது

      காவல்துறையினரால் அந்த வண்டி சோதனைக்கு உட்படுத்த பட்ட பொழுது இந்த விடயம் அம்பலமாகியுள்ளது

      இந்த மீன்களை உட்கொண்டிருந்தால் அவர்கள் இருந்திருக்கும் நிலை

      ஏற்பட்டிருக்கும் என தெரிவிக்க படுகிறது.சுமார் 200 கிலோ மீன்கள் இவ்வாறு மீட்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

      இராணுவத்தை கொல்ல
      இராணுவத்தை கொல்ல
      Posted in முக்கிய செய்திகள்

      அமெரிக்கா கப்பல்களை மூழ்கடியுங்கள்- ஈரான் -இராணுவத்திற்கு அதிரடி உத்தரவு

      அமெரிக்கா கப்பல்களை மூழ்கடியுங்கள் ஈரான் -இராணுவத்திற்கு அதிரடி உத்தரவு

      எமது கடல்பகுதியில் நுழையும் நோக்குடன் அமெரிக்கா கப்பல்கள் வருகை

      தந்தால் அவற்றை உடனே சுட்டு மூழ்கடியுங்கள் என ஈரான் புரட்சி காவல்

      படை இராணுவ தளபதி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

        அமெரிக்கா அதிபர் டிரம்ப் டிவிட்டரில்,விடுத்த அறிவிப்புக்கு பதிலடியாக

        ஈரானும் பதிலுக்கு அறிவித்துள்ளது, இதனால் இரு நாடுகளுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது

        முஸ்லீம்களின் ரமலான் பண்டிகையை முன் வைத்து அமெரிக்கா தாக்குதல்களை தொடுக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது

        பாரசீக வளைகுடா பகுதியை ஈரான் எப்பொழுதும் தடை செய்யலாம்

        என்ற நிலையில், அதற்கு பாதுகாப்பு வழங்கும் நோக்குடன் அமெரிக்கா கப்பல்கள் அந்த பகுதியில் நிலை கொண்டுள்ளன,

        இந்த பகுதி சர்வதேச கப்பல் போக்குவரத்தின் முக்கிய பகுதியாகவும் ,

        இந்த கடல் பாதை தடை செய்ய பட்டால் உலக நாடுகளின் பொருளாதாரம்

        கேள்வி குறியான ஒன்றாக மாற்றம் பெறும் என்பதால் அமெரிக்கா முன் தயாரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிட தக்கது

        அமெரிக்கா கப்பல்களை
        அமெரிக்கா கப்பல்களை

        .

        Posted in உலக செய்திகள்

        இந்தியா கடற்படையினர் 21 பேருக்கு கொரனோ -சோதனைகள் தீவிரம்

        இந்தியா கடற்படையினர் 21 பேருக்கு கொரனோ -சோதனைகள் தீவிரம்

        இந்தியாவின் கடல் படையினர் இருபத்தி ஒரு பேருக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது ,மும்பையில்

        உள்ள கடல் படை தளத்தில் உள்ள படையினருக்கு மேற்கொள்ள பட்ட

        கொரனோ சோதனைகளின் பொழுதே மேற்படி விடயம் கண்டு பிடிக்க பட்டுள்ளது

        இவ்வாறு அடையாள படுத்த பட்ட சிப்பாய்கள் தனிமை படுத்த பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்

        மேலும் இவர்களுடன் பழகிய அனைவரும் தற்பொழுது தீவிர சோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளனர் .


        இராணுவம் வெளியிட்ட தகவலின் எண்ணிக்கை இதுவாக உள்ளது ,இழப்புக்கள் மேலும் அதிகம் என உள்ளக தவகல்கள் சில கசிகின்றன

        இந்தியா கடற்படையினர்
        இந்தியா கடற்படையினர்
        Posted in பிரான்ஸ் செய்திகள் முக்கிய செய்திகள்

        பிரான்ஸ் கடல் படையினர் 1,767 பேர் கொரனோவால் பாதிப்பு

        பிரான்ஸ் கடல் படையினர் 1,767 பேர் கொரனோவால் பாதிப்பு

        உலகில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி பல்லாயிரம் மக்கள் நாள் தோறும் பலியாகி வருகின்றனர்

        இவ்விதம் பிரான்ஸ் விமான தங்கி கப்பலில் பணியாற்றிய கடற்படையினர் ,1,767 பேர் கொரனோ நோயின் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்


        இந்த கொடிய நோயால் இவ்விதம் நோயினால் பாதிக்க பட்ட நிலையில் மீள் பிரான்ஸ் நாட்டுக்கு அழைத்து வர பட்டுள்ளனர்

        இவ்வாறு மீள் வந்தவர்களில் ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் ஆபத்தான நிலையில்

        உள்ளனர் ,அனைவரும் தனிமை படுத்த பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

        கடந்த தினம் மட்டும் கிட்ட தட்ட 1,500 க்கு மேற்பட்ட மக்கள் ஒரே நாளில் பலியாகி இருந்தமை குறிப்பிட தக்கது

        பிரான்ஸ் கடல் படையினர்
        பிரான்ஸ் கடல் படையினர்
        Posted in உளவு செய்திகள்

        அமெரிக்கா போர்க் கப்பலை சுற்றி வளைத்த 12 ஈரான் படகுகள் video

        அமெரிக்கா போர்க் கப்பலை சுற்றி வளைத்த 12 ஈரான் படகுகள்

        வடக்கு பாரசீக வளைகுடா பகுதியில் நுழைந்த அமெரிக்காவின் கண்காணிப்பு போர் கப்பல் ஒன்றை ஈரானின் மிக வேக தாக்குதல் விசை படகுகள் சுற்றி வளைத்தன .

        குறித்த கடல் பகுதியில் நுழையாதீர்கள் என எச்சரிக்கை செய்த பொழுதும் அது தாண்டி அவர்கள் நுழைந்ததினால் இந்த சுற்றி வளைப்பு இடம் பெற்றுள்ளது

        ஈரானின் புரட்சி கர தாக்குதல் படை பிரிவினரே இந்த திடீர் சுற்றி வளைப்பை மேற்கொண்டன .பாய்ந்து வந்த இந்த படகுகளில்

        இலகுரக ஏவுகணைகள் ,ராடர்கள் என்பன பொருத்த பட்டுள்ளன ,அத்துடன் மனித வெடி குண்டுகளும் இதில் உள்ளனர்

        அமெரிக்காவின் கப்பலை ஈரான் வழிமறிப்பது இது முதல் தடவையல்ல ,எனினும் இங்கு பெரும் போர் ஒன்றில் இருந்து இரு

        நாடுகளும் மீண்டுள்ளதை மேற்படி சம்பவங்கள் கோடிட்டு காட்டுகின்றன

        அமெரிக்காஇராணுவத்தின் இரண்டு விமானங்களும் நுளைந்த பொழுது இறுதி எச்சரிக்கை விடுக்க பட்டது ,மீறி நுழைந்தால்

        தாக்குதல் நடத்த படும் எனபதே அந்த செய்தி ,அதன் பின்னர் அவர்கள் வந்த வழி நோக்கி பறந்து சென்றனர்

        ஈரானுடன் வலிந்து தாக்குதலை திட்டமிட்டு மேற்கொள்ள முனையும் அமெரிக்கா, ஈராக்கு போல ஈரானை நசுக்கி விடலாம் என எண்ணுகிறது

        ஈரான் ,ஏவுகணை தாக்குதல் மூலம் வழங்கிய பேரிடி அமெரிக்கா மறந்திருக்க வாய்ப்பில்லை தான் .

        அது தெரிந்தும் பொருத முற்படுவது கோழைத் தனம் தான் எனலாம் .

        அமெரிக்கா போர்க்
        அமெரிக்கா போர்க்
        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கை கடல்பரப்பு பலத்த கண்காணிப்பு – நுழைவோரை கைது செய்ய நடவடிக்கை

        இலங்கை கடல்பரப்பு பலத்த கண்காணிப்பு – நுழைவோரை கைது செய்ய நடவடிக்கை

        இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து கொரோனா அச்சம் காரணமாக இலங்கைக்குள் அகதிகளாக அத்துமீறி நுளைய

        முயற்சிப்பவர்களை தடுக்கும் வகையில் இலங்கையின் கடல் பிராந்தியங்கள் மற்றும் கடலோரப் பகுதியில் கண்காணிப்பு

        நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

        இவ்வாறான நபர்கள் இலங்கை இலங்கைக்குள் நுழைவதை தடுக்க கண்காணிப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும்

        அவ்வாறானவர்கள் எவ்விதத்திலும் இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள்

        எனவும் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா தெரிவித்துள்ளார்.

        கடற் பிராந்தியங்களில் கடற்றொழிலில் ஈடுபடும் கடற் தொழிலாளர்களிடம் மேற்படி விடயம் தொடர்பாக மிகுந்த

        அவதானத்துடன் செயற்படுமாறும் அவ்வாறானவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைவதை அவதானித்தால் உடனடியாக

        இலங்கை கடற்படைக்கோ அல்லது ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கோ உடனடியாக தகவல்களை

        தெரியப்படுத்துமாறும் கடற்படைத் தளபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

        இதற்கமைவாக வடக்கு, கிழக்கு, மேற்கு, வடகிழக்கு மற்றும் வடமேற்கு கடல் பிராந்தியங்களில் இலங்கை விமானப்படையுடன்

        இணைந்து விசேட கூட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

        இவ்வாறான நகர்வுகளை தடுக்க இலங்கை கடற்படையானது, இந்திய

        அதிகாரிகளிடமும் உதவிகளை கோரியுள்ளதாக கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.

        இவ்வாறு நாட்டுக்குள் நுழைய முயற்சிக்கும் இத்தகையவர்கள் அவர்களது

        சொந்த நாட்டுக்கு பாதுகாப்பாக திருப்பி அனுப்பப்படுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

        இலங்கை கடல்பரப்பு
        இலங்கை கடல்பரப்பு