Posted in உலக செய்திகள்

அமெரிக்கா படைகள் மீது தாக்குதல் 2 இராணுவம் பலி

அமெரிக்கா படைகள் மீது தாக்குதல் 2 இராணுவம் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டில் வீதியோரத்தில் வைக்க பட்ட வெடி கூண்டில் சிக்கி அமெரிக்கா இராணுவ வாக அணி

சிக்கியதில் அதில் பயணித்த இராணுவ படைகள் இருவர் பலியாகினர் .

மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர் .

கடந்த ஆண்டு 2400 அமெரிக்கா படைகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

இஸ்ரேல் தமது அண்மித்த பிராந்திய பகுதியில் நிலை கொண்டுள்ள அமெரிக்கா படைகள் மீது தொடர் தாக்குதல்

நடத்த படும் என்ற நிலையில் இந்த தாக்குதல்கள் நடத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

அமெரிக்கா படைகள் மீது
அமெரிக்கா படைகள் மீது
Posted in முக்கிய செய்திகள்

ஈராக்கில் இருந்து டென்மார்க்,கனடா இராணுவம் ஓட்டம் – நெருக்கடியில் அமெரிக்கா

ஈராக்கில் இருந்து டென்மார்க்,கனடா இராணுவம் ஓட்டம் – நெருக்கடியில் அமெரிக்கா

ஈராக்கில் உள்ள இரண்டு விமான தளங்களை இலக்கு வைத்து ஈரான் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது ,இந்த தாக்குதலை அடுத்து தற்பொழுது ஈராக்கில் உள்ள

Iraqi al-Asad இராணுவ விமான தள பகுதியில் நிலை கொண்டுள்ள டென்மார்க் படையின் 120 இராணுவத்தில்

நாற்பது இராணுவம் அங்கிருந்து குவைத்துக்கு பாதுகாப்பு கருதி தற்காலிகமாக இடம் மாற்றம் செய்ய படுகின்றனர் .

அதுபோலவே குறித்த முகாமில் நிலை கொண்டுள்ள கனடாவின் 500 இராணுவத்தினர் குவைத்துக்கு அவசரமாக பாதுகாப்பு கருதி இடமாற்றம் செய்ய படுகின்றனர்

அமெரிக்கா படைகளை உறங்க விடமாட்டோம் என சூளுரைத்து ஈரான் தொடர் தாக்குதலைகளை இடைவிடாது நடத்திய வண்னம் உள்ளது ,

மேலும் ஈரான் மாற்றும் அதன் ஆதரவு படைகள் எதிர் வரும் நாட்களில் மேலும் தாக்குதலை அதிகரிக்க கூடும் என்ற

உளவுத் தகவளின் அடிப் படையில் மேற்படி நாட்டு படைகள் அங்கிருந்து அவசரமாக அகற்ற படுகின்றனர் .

ஈராக்கில் இருந்து டென்மார்க்,கனடா இராணுவம் ஓட்டம் – நெருக்கடியில் அமெரிக்கா

இவ்வாறு பல் நாட்டு படைகள் அமெரிக்காவை கைவிட்டு ஓட்டம் பிடிக்கையில் அமெரிக்கா படைகள் தனித்து விடப்படும் சூழல் இறுக்கம் அடைகிறது ,அமெரிக்கா

படைகள் தனிமை படுத்தி விட்டால் அவர்கள் மீது இலகுவாக தாக்குதல் தொடுக்கலாம் என்பது ஈரானின் கணிப்பாக உள்ளது .

இந்த பல் நாட்டு படையினரின் அந்தர் பெல்ட்டி பின்வாங்கல் அமெரிக்காவை தனிமை படுத்தி தவிக்க விடும் செயலாக மாற்றம் பெறுகிறது .

ஈரான் பகுதியில் வீழ்ந்து நொறுங்கிய உக்கிரேன் பயணிகள் விமானத்தில் 63 கனடா நாட்டவர்கள் பலியாகினர் .

அதன் எதிரொலியும் இதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது ,இந்த விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்த

பட்டு இருந்தால் அதில் அதிகமாக பயணித்த நாட்டவர்கள் மீது நாம் இலக்கு வைத்துள்ளோம் என்பது பொருளாகிறது .

ஈராக்கில் தமது படைகள் நிலை கொண்டுள்ளதால் தமது நாடுகள் பொருளாதார மற்றும் ,அரசியல் உள்ளூர் நெருக்கடி ஏற்படும் என்ற நிலையும் அந்த நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது .

தமது அரசியல் அதிகாரத்தை தக்க வைத்து கொள்ளவும் தமது இராணுவத்தை பாதுகாத்து கொள்ளவேண்டிய தேவையும் அந்த நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது .

ஈரான் பகிரங்கமாக தாக்குதல் கொள்கை நிலையை அறிவித்துள்ள நிலையால் இந்த அவசர அதிரடி நகர்வுகள் இடம்பெற்ற வண்னம் உள்ளன .

எமக்கு உயிர் பாதிப்பில்லை ,ஆனால் விமான தளத்தில் சிறு சேதம் மட்டும் ஏற்பட்டுள்ளது என அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்து இருந்தார் .

அப்படி சிறு சேதம் என்றால் ஏன் அந்த இரண்டு வான் தளத்தை ,ஈரான் ஏவுகணைகள் வீழ்ந்த பகுதியை

ஊடகங்களுக்கு காண்பிக்கவிலை என்ற கேள்வி முன் வைக்க படுகிறது .

அப்படி பார்த்தல் ஈரான் ஏவிய 22 ஏவுகணைகள் நெத்தியடியாக வீழ்ந்துள்ள

அமெரிக்கா கொள்கை வகுப்பாளர்கள்,இராணுவத்தினர் , ஈரான் மீதான பார்வை தவறாக கணிக்க பட்டுள்ளது

,அதாவது ஈரான் பலத்தை குறைத்து கணிப்பிட்டுள்ளனர் என்பதே இந்த களநிலவரங்கள் காண்பிக்கின்றன

அமெரிக்கா படைகள் தனிமை படுத்த படும் ஆடுகளம் திறக்க பட்டுள்ளது ,இதற்குள் வைக்க படும் பொறியில் அமெரிக்கா சிக்குமா ..? ஈரான் சிக்குமா ..?

கேள்வியோடே விடை பெறுகிறோம் .

  • வன்னி மைந்தன் –
ஈராக்கில் இருந்து டென்மார்க்
Tஈராக்கில் இருந்து டென்மார்க்
Posted in முக்கிய செய்திகள்

கண்ணீருடன் டிரம்ப்- ஈரான் மீது புதிய பொருளாதார தாடை

கண்ணீருடன் டிரம்ப்-இழப்பு அதிகம்- ஈரான் மீது புதிய பொருளாதார தாடை

இன்று அதிகாலை ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது
ஈரான் அதிவேக அதிரடி ஏவுகணை தாக்குதலை நடத்தியது .

இந்த தாக்குதலில் அமெரிக்கா படைகளிற்கு பலத்த சேதம் ஏற்படுள்ளதாக ஈரான் அறிவித்தது ,ஆனால் அதனை ஏற்க அமெரிக்கா மறுத்தது ,

தற்போது ஊடகங்கள் முன்பாக அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் பேசினார்,

அதில் பேயறைந்த முகத்துடன் ,பலத்த சோகத்தில் அவர் உறைந்துள்ளதும் ,

சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாம் விமான தளத்திற்கு ,தமது விமான தளத்தில் போர்க்கருவிகள் இழப்பவுகளை தடுத்துள்ளதாம்

அமெரிக்கா ,இராணுவம் ,மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளதை காண முடிகிறது . .

வழமைக்கு மாறாக டிரம்பின் முகம் சிவந்தும் ,கண்கள் கலங்கிய நிலையில் உள்தையும் சோர்விழந்து காணப்பட்டதையும் காண முடிந்தது .

மேலும் ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை உடனடி அமுலுக்கு வரும் நிலையில் அறிவிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது ,

தாம் ஈரானிய தளபதி சுலைமானியை கொன்றது சரிதான் எனவும் ஈரான் தான் பயங்கரவாததத்தை

மேற்கொள்ளவதாக உலக சண்டியர் அமெரிக்கா திமிரோடு அறிவித்துள்ளது .

அத்துடன் தம்மிடம் பலமான இராணுவம் ,கைபிரட் ரக ஏவுகணைகள் உள்ளன ,நாம் அதனை பாவிக்க வில்லை

,அது தேவைக்கு உட்படுத்த கூடாது என நினைக்கிறோம் என மேலும் மிரட்டி சென்றுள்ளார் .

இவரே இந்த போரை ஆரம்பித்து வைத்தார் ,ஆனால் தாங்கள் சமாதான வான்கள் என்ற நிலையில் ரம்பின் ஆணவ பேச்சு இடம்பெற்றுள்ளது .

பல்லாயிரம் பேரை கொன்றவரை கொன்றோம் என்கிறார் ,அப்படியானால் அமெரிக்கா மத்திய கிழக்கு உள்ளிட்ட நாடுகளில் செய்து கொண்டிருப்பது என்ன ..?

கண்ணீருடன் டிரம்ப்- ஈரான் மீது புதிய பொருளாதார தாடை

ஈரான் அமெரிக்கா அதிபரை நடத்திய தாக்குதல் மூலம் சோர்வாடைய செய்துளது .


அங்கிருந்த இராணுவத்தை ஈரான் சொன்னது போன்றே ஒரே தடவையில் கொன்று குவித்துள்ளது .


உங்கள் கணவன் மார்கள் சடலமாகவே வருவார்கள் எனவும் ,காயங்களுடன் அனுப்பி வைக்க படுவார்கள் என ஈரான் முழங்கியதுக்கு இணங்க ஈரான் தனது சேவையை திறம்பட செய்துள்ளது .

இந்த புதிய பொருளாதார தடை ,பிரான்ஸ்,ஜெர்மன்,பிரிட்டன், ,இணைந்து மேற் கொள்வதாக அவர் அறிவித்துள்ளார் .

இதன் விளைவு ஈரான் மீது இவர்கள் பொருளாதர அடக்குமுறை போரை நிறுவி அவர்களது ஏற்றுமதியை தடுத்து அந்த எழுச்சி கொண்ட மக்களை பட்டினி போட்டு சாகடிப்பது .

அதாவது அந்த மக்களினால் அந்த அரசை தூக்கி எறிந்து தமக்கு அடிபணிந்து வாழும் நிலையை உருவாக்கும் நிலை நோக்கி இந்த புதிய பொருளாதார தடைக்கு சென்றுள்ளது

வடகொரியா போன்று ஈரானையும் அமெரிக்கா உலக சண்டியர் நிலையால் அடக்கி ஓடுக்கிறது .
இந்த அடக்கியாளும் சர்வாதிகாரம் எதுவரை நீளும் ..?

ஈரான் அடுத்து மேற்கொள்ள போகும் நடவடிக்கையும் ,இந்த பொருளாதார தடையில் இருந்து அந்த மக்களை எவ்வாறு வழிமாற்றி அழைத்து செல்ல போகிறது .

ஒரு யப்பான் போல அந்த மக்கள் எழுச்சியின் மூலம் வளமான ,.வளம் கொழிக்கும் நாடாக ஈரான் மாற்றம் பெறுமா ..? என்பதே எழுந்துள்ள கேள்வியாகும் .

அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகள் தற்போது புரிந்தசெயல் ஈரானை முற்றாக அழிக்கும் நோக்கம் கொண்டவை ,.

கண்ணீருடன் டிரம்ப்- ஈரான் மீது புதிய பொருளாதார தாடை

இன்றில் இருந்து ஈரான் அழிவு நோக்கி செல்லும் பல இறுக்கமான நகர்வுகளை அமெரிக்கா மேற்கொள்ள

போகிறது ,இது ஆயுதம் இன்றி மக்களை கொன்று ,உள்ளூருக்குள்ளே கிளர்ச்சியை உருவாக்கி அந்த அரசை கவிழ்ப்பது .

அது நோக்கிய பயணத்தை இனி அமெரிக்கா ,இஸ்ரேல் ஆரம்பிக்க போகின்றன .


இன்று சுலைமானியின் மரணத்தில் குவிந்த மக்கள் எழுச்சி அதே அரசுக்கு எதிராக திருப்பி விடும் நிலையை உருவாக்கி விட்டுள்ளார் டிரம்ப் ,

  • வன்னி மைந்தன் –
கண்ணீருடன் டிரம்ப்
Posted in முக்கிய செய்திகள்

ஈராக்கில் இருந்து ஜெர்மன் இராணுவம் விலகல்

திடீரென -ஈராக்கில் இருந்து இருந்து ஜெர்மன் இராணுவம் விலகல்

ஈராக்கில் வைத்து அமெரிக்காவினால் ஈரானிய இராணுவ தளபதி படுகொலை புரியப்பட்ட நிலையில் தற்போது அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது ,

மேலும் ஈராக்கில் இருந்து அமெரிக்கா இராணுவம் முற்றாக வெளியேற வேண்டும் என ஈராக்கிய பாரளுமன்றம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது .

இதனை அடுத்து தற்போது ஈராக்கில் நிலை கொண்டுள்ள ஜேர்மனிய படைகளில்; கணிசமானவை அங்கிருந்து

ஈராக்கின் எல்லைப்புற நாடுகளான ஜோர்டான் ,மற்றும் குவைத்துக்கு அவசரமாக அனுப்ப படுகின்றன

அமெரிக்கா இராணுவம் எங்கள் தாய் மண்ணில் இருந்து உடனடியாக விலக வேண்டும் அது தவறின் அவர்களது குடும்பங்கள் ,பிள்ளைகள் மற்றும் இராணுவத்தினர்

பிணமாகவோ,காயங்களுடனோ அனுப்பி வைக்க படுவார்கள் என ஈராக் ,அதிரடியாக அறிவித்துள்ளது .

அதே போலவே ஈரான் ,கிசு புல்லா மற்றும் ஈரானிய ஆதரவு படைகளும் கூறியுள்ளன .


அமெரிக்கா புரிந்த உலக சட்ட விதிகளுக்கு எதிரான இந்த படுகொலை முயற்சி செனட் சபையில் விவாதிக்க படவுள்ளது .

அத்துடன் சர்வதேச சட்ட நிபுணர் குழு இது தொடர்பான வழக்கினை மேற்கொள்ள கூடும் எனவும் எதிர்பார்க்க படுகிறது .

அவ்வாறு வழக்கு தொடர பட்டால் டிரம்ப் செய்த செயல் ஒரு போர்க் குற்றம் எனவும் அவர் தண்டிக்க பட கூடிய வாய்ப்பு உள்ளதாவும் தெரிவிக்க படுகிறது .

ஈராக்கில் இருந்து ஜெர்மன் இராணுவம் விலகல்

எனினும் உலக சட்டநிபுணர்கள் முடிவை ,இவர்கள் நகர்வை அவததனித்தே செனட் அடுத்த கட்ட நடவடிகை டிரம் மீது மேற்கொள்ளும் என எதிர்பார்க்க படுகிறது .

ஜெர்மன் தனது படைகளை அவசரமாக அங்கிருந்து பாதுகாப்பாக அகற்றுவது ஏன் என்பது புரியவில்லை

,அச்சத்திலா …? அல்லது ஈரான் ,மற்றும் அதன் ஆதரவு படைகள் கண்டிப்பாக தாக்குவார்கள் என்ற நிலையிலா ..?

போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில் கழிகின்ற நிமிடங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன .உலக சந்தையில் ,தங்கம் ,எரிபொருள் நிலை திடீரென அதிகரித்துள்ளது .

பிரதான எண்ணெய் ஏற்றுமதி ஈரான் மற்றும் ஈராக்கிடம் இருந்தே செல்கின்றன ,இந்த வளங்களை

கொள்ளையடிக்கவே அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நடுகல் அங்கே முகாம் இட்டு கொள்ளையடித்து அந்த மக்களை கொன்று வருவது இங்கே கவனிக்க தக்கது .

அதாவது கோட்டு போட்ட மகா கொள்ளையர்கள் இந்த அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பியர்கள் என்பதாக மக்கள் பார்க்கின்றனர் ,

மேலும் ஈராக்கில் இருந்து அமெரிக்கா படைகள் அகற்ற பட மாட்டாது என விழுந்து கட்டி பிரிட்டன் பாதுகாப்பபு மந்திரி அதிரடியாக கருத்து வெளியிட்டுள்ளார் .

அப்படி என்றால் இவர்கள் ஈரானை தாக்கிட இப்பொழுதே திட்டம் போட்டு விட்டனர் ,ஈரான் செய்ய போகும் ஒரு தாக்குதல் ஒன்றுக்காக காத்து உள்ளனர்

அதனை அடுத்து ஈரான் மீது தாக்குதலை இவர்கள் நடத்த போவதையே இந்த நகர்வுகள் இப்பொழுது காண்பிக்கிறது

  • வன்னி மைந்தன் –
இருந்து இருந்து ஜெர்மன்