அமெரிக்கா கப்பல்களை மூழ்கடியுங்கள் ஈரான் -இராணுவத்திற்கு அதிரடி உத்தரவு
எமது கடல்பகுதியில் நுழையும் நோக்குடன் அமெரிக்கா கப்பல்கள் வருகை
தந்தால் அவற்றை உடனே சுட்டு மூழ்கடியுங்கள் என ஈரான் புரட்சி காவல்
படை இராணுவ தளபதி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
அமெரிக்கா அதிபர் டிரம்ப் டிவிட்டரில்,விடுத்த அறிவிப்புக்கு பதிலடியாக
ஈரானும் பதிலுக்கு அறிவித்துள்ளது, இதனால் இரு நாடுகளுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது
முஸ்லீம்களின் ரமலான் பண்டிகையை முன் வைத்து அமெரிக்கா தாக்குதல்களை தொடுக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது
பாரசீக வளைகுடா பகுதியை ஈரான் எப்பொழுதும் தடை செய்யலாம்
என்ற நிலையில், அதற்கு பாதுகாப்பு வழங்கும் நோக்குடன் அமெரிக்கா கப்பல்கள் அந்த பகுதியில் நிலை கொண்டுள்ளன,
இந்த பகுதி சர்வதேச கப்பல் போக்குவரத்தின் முக்கிய பகுதியாகவும் ,
- இஸ்ரேல் மீதான தாக்குதல் மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு

- ஈரான் அமெரிக்கா முறுகல் உச்சம் போர் வெடிக்கும் அபாயம்

இந்த கடல் பாதை தடை செய்ய பட்டால் உலக நாடுகளின் பொருளாதாரம்
கேள்வி குறியான ஒன்றாக மாற்றம் பெறும் என்பதால் அமெரிக்கா முன் தயாரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிட தக்கது

- 717 சாராய கடைகளை அடித்து பூட்டிய முதல்வர் விஜய்

- இஸ்ரேல் மீதான தாக்குதல் மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு

- இணையவழித் திருட்டுகள் இந்தியா இலங்கை பேச்சு

- ஈரான் அமெரிக்கா முறுகல் உச்சம் போர் வெடிக்கும் அபாயம்

- ஹன்டா வைரஸ் பரவலால் 18 அமெரிக்கர்கள் பாதிப்பு

- 200 வெளிநாட்டினர் கைது

- பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் பதவி விலக அழுத்தம் அதிகரித்து வருகிறது

- ஈரான் எண்ணெய் ஏற்றுமதிக்கு அமெரிக்கா தடை

- காலியில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி

- காய்ச்சல் பரவல் காரணமாக தெனியாயாவில் மூடப்பட்ட பள்ளிகள்

- முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச ஆணைக்குழுவின் முன் ஆஜரானார்

- அதிரடி காட்டும் விஜய் கட்சி தலைவர்களை ஒரேவேளை சந்திப்பு

- இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்

- கச்சா எண்ணெய் விலை 105 டாலரைத் தாண்டியது

- சிஐஏ மற்றும் மொசாட் உளவாளிக்கு தூக்கு தண்டனை

- கண்ணி வெடியில் சிக்கிய கப்பல்கள்

- நிலச்சரிவைத் தொடர்ந்து ஹட்டன் கொழும்பு பிரதான வீதி மூடப்பட்டது

- சமூக வலைத்தளங்களில் வைரலான மோட்டார் சைக்கிள் வீடியோவைத் தொடர்ந்து நான்கு பெண்கள் கைது

- ஐந்து மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை

- ஒரே பதிவகம் டிஜிட்டல் மயமாக்கல் இயக்கத்தின் கீழ் 100 பதிவாளர்

.






