கோழி புக்கை |இலங்கை கிராமத்து கோழிப்புக்கை| Chicken Pukkai|Sri Lankan Village Chicken Pukkaik
கோழி புக்கை |இலங்கை கிராமத்து கோழிப்புக்கை| Chicken Pukkai|Sri Lankan Village Chicken Pukkai
கோழி புக்கை |இலங்கை கிராமத்து கோழிப்புக்கை| Chicken Pukkai|Sri Lankan Village Chicken Pukkai , இந்த கோழி புக்கை செய்வது எப்படி கீழே செய்முறை விளக்கம் உள்ளது .
கடாயை அடுப்பில் வைத்து தேவையானளவு நீரை நன்கு கொதிக்கவைக்கவும். நன்கு கொதித்த நீரினில் வெட்டிய கோழியை போடவும். அதனுள் தேவையான
அளவு உப்பு கறுவா கராம்பு ஏலக்காய் மஞ்சள்த்தூள் கறிவேப்பிலை நன்கு இடிச்ச உள்ளி இஞ்சி இட்டு 5 நிமிடம் மூடிவிடவும்
பின்னர் அதனுள் நன்கு கழுவிய பச்சையரிசியை இட்டு கிளறி வேகவிடவும்
அரிசி வெந்ததும் தேவையன அளவு தூள் இட்டு கிளறி மூடிவிடவும்
தூள் வாடை போனதும் நறுக்கிய வெங்காயம் (1kg பெரிய வெங்காயம்)பச்சை மிளகாய் இட்டு நன்கு கிளறி மூடி விடவும்.
அதன் பின் 250 g சிறிய வெங்காயத்தை முழுசாக போட்டு கிளறி சிறிது நேரம் வேக விடவும்
அதன்பின் 5 முட்டை உடைத்து விட்டு நன்கு கிளறி பின்னர் சிறிதளவு தேங்காய்ப்பால் இறைச்சி சரக்குத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
சிறையுடைத்து 1534 கைதிகள் ஓட்டம்
சிறையுடைத்து 1534 கைதிகள் ஓட்டம்
சிறையுடைத்து 1534 கைதிகள் ஓட்டம், மொசாம்பிக் நாட்டில் கிறிஸ்துமஸ் நஸ்தார் தினத்தில் சிறை உடைத்து 1534 கைதிகள் தப்பி ஓடி உள்ளதாக அந்த நாட்டில் போலீசார் தெரிவித்து இருக்கின்றனர் .
இவ்வாறு தப்பி ஓடியவர்கள் 100பேர் மீளவும் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறை உடைப்பு நடவடிக்கையில் குறைந்தது 33 பேர் பலியாகியும் 16க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நன்கு திட்டமிட்ட ஒருங்கிணைப்பின் கீழ் இந்த சிறை உடைப்பு நடவடிக்கை இடம் பெற்றுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த சிறை உடைப்பு சம்பவத்தில் பின்னணியில் ஈடுபட்டது யார் இதன் பின்னணியில் அரசியல் கலப்பு இருக்கிறதா,அரசியல் ஆதரவு இருக்கிறதா என்பது தொடர்பில் மொசாம்பிக் உளவுத்துறை மற்றும் போலீசார் தீவிர விசாரணைகளை நடத்திக் கொண்டிருக்கின்றனர் .
அந்த நாட்டில் பெரும் பரபரப்பையும் கலவரத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது .
வீதிகளை டயர்களை போட்டு எரித்து இந்த சிறை உடைப்பு நடவடிக்கை மேற்கொண்டு அங்கிருந்து 1534 சிறை கைதிகள் தப்பி ஓடி உள்ள சம்பவம் அதில் 100 பேர் மேல ஒரு கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் உலகளாவிய ரீதியில் இதை பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .
சிறையை உடைத்து இவ்வாறு எப்படி கைதிகளால் தப்பியோட முடிந்தது என்ற கேள்விதான் உலக ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக இன்று மாற்றம் பெற்றுள்ளது .
இது எதிரிகளின் நீண்ட திட்ட மிடப்பட்ட சதியா என்பது தான் கேள்வியாகும்.
சீனா பயணமாகும் இந்தியா மோடி
சீனா பயணமாகும் இந்தியா மோடி
சீனா பயணமாகும் இந்தியா மோடி , சீனாவிற்கு இந்தியாவின் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2025 ஆம் ஆண்டு திட்டமிட்டபடி இந்திய பிரதமர் அரச முறை பயணத்தை மேற்கொள்ளதாக இந்தியாவினுடைய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவுடைய வெளியுறவு கொள்கையில் சீர் திருத்தும் தொடர்பாக கொள்கை மாற்றம் ஏற்பட்டதை அடுத்து தற்பொழுது திட்டமிட்டபடி 2025 ஆம் ஆண்டு இந்தியாவுடைய ஆளும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சீனாவுக்கு
சென்று சீனா அதிபரை சந்தித்து இரண்டு நாடுகளுடைய வர்த்தக பொருளாதார அரசியல் அனுபவித்து தொடர்பாக பேச்சு வார்த்தையில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதன்போது மிக முக்கியமான விடயங்கள் பேசி தீர்க்கதற்கான நடவடிக்கை அவர் மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு பயன்பெறும் நடவடிக்கை ஒன்றாக மாற்றம் வரும் எனவும் 2050 ஆம் ஆண்டளவில் இந்தியாவிற்கு சீனா நெருக்கடியாக மாறும் எனவும் உலக வல்லரசாக 2050 ஆம் ஆண்டு சீனா மாறிவிடும் என்பதால் தற்பொழுது தமது
கொள்கையிலே அதிரடி ஆட்டம் மாற்றங்களை இந்தியா ஏற்படுத்தி வருகிறதா என்று சந்தேகத்தை இதன் ஊடாக ஏற்படுத்தி இருக்கிறது .
அவ்வாறான நிலை ஏற்பட்டால் இந்தியாவும் சீனாவும் இணைந்து பயணித்து தமது நாளுக்குள்ள பதட்டத்தை தவித்துக் கொள்வதுடன் ,
உலக நாடுகளுக்கு இந்த இரு நாடுகளும் ஒரு முன்னோடியான முன்னேற்றமான ஒரு உதாரணமாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பறந்த விமானத்தில் மனித உடல்
பறந்த விமானத்தில் மனித உடல்
பறந்த விமானத்தில் மனித உடல், பரந்த விமானத்தில் மனித சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தற்பொழுது அமெரிக்காவில் இந்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Kahului Airport இருந்து Chicago O’Hare International Airport விமான நிலையத்துக்கு வருகை தந்து கொண்டிருந்த யூனிடட் ஏர்லைன்ஸ் விமான நிலையத்திலேயே இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
ந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தற்பொழுது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றன.
இந்த சடலம் எவ்வாறு இந்த விமானத்தில் காணப்பட்டது என்பது தொடர்பாக விமானத்தில் பயணித்தவர்கள் யாராவது இறந்தார்களா என்பது தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோதமாக விமானத்துக்குள் நுழைந்து நாடுகளுக்கு வர பலர் முற்பட்டு வருகின்றனர் .
அவ்வாறு வர முற்பட்ட சில சட்ட விரோதவாசிகள் இந்த விமான நிலையத்தினுடைய பாதுகாப்புகளை உடைத்து உள்ள நுழைந்து அதற்கு ஏறி பயணித்தார்களா என சந்தேகம் வெளியிட படுகிறது .
தற்போது இந்த விடயம் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதனை அடுத்து இந்த சம்பவம் தற்பொழுது உலகளாவிய ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விசாரணை முடிவிலேயே இதற்கு நடந்தது என்ன என்பது தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அர்ச்சனாவுக்கு சவுக்கடி கொடுத்த அமைச்சர்
அர்ச்சனாவுக்கு சவுக்கடி கொடுத்த அமைச்சர்
அர்ச்சனாவுக்கு சவுக்கடி கொடுத்த அமைச்சர் ,அர்ச்சனாவுக்கு மீன்பிடி அமைச்சர் சந்திரசேகர் அவர்கள் சவுக்கடி கொடுத்துள்ள சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் இடம் பெற்றிருக்கிறது .
பாராளுமன்ற உறுப்பினர் எந்த அரச நிறுவனங்களுக்கும் செல்ல முடியும் ஆனால் அவர்கள் சென்று அங்கு பயன்படுத்துகின்ற வார்த்தைகள் சொல்லாடுகள் மிக
முக்கியமானதாக இருக்கப்பட வேண்டும் என அர்ஜுனா இராமநாதன் மண்டையில் எட்டி கொட்டியிருக்கிறார் அமைச்சர் சந்திரசேகரம் .
இவ்வாறு தெரிவித்து அர்ச்சுனாவுக்கு சவுக்கடி வழங்கி இருக்கின்றார் .
அவதூறான வகையிலே பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா ராமநாதன் பல விடயங்களை பேசியிருந்தார் ,அதுவே பல சர்ச்சைகளை உலகளாவிய மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது .
அதனை அடுத்து இந்த இடத்தை இந்த கூட்டத்தில் அமர்ந்திருக்கின்ற பொழுது அவருக்கு எதிராக தெரிவித்து இருந்தார்.
ஆனால் படிக்காதவர்களை பாராளுமன்ற உறுப்பினர் ஆட்சி வராமல் தான் தெரிவித்திருந்தார்.
அதற்கு சந்திரசேகரன் இறுதி கருத்தையும் தெரிவிக்காமல் அங்கு காண முடிந்தது .
ஆக இதன் ஊடாக நாங்கள் சந்திர சேகர் உள்ளிட்டவருடன் நெருக்கமாக பழகுகிறோம் தம்பி நீ இப்படி பேசு அண்ணா நான் இப்படி செய்கிறேன் இவர்கள் செயல் பட்டு வருவது இந்து இடம் பெற்ற இந்த நிகழ்வில் அம்பலப்பட்டு இருக்கிறது .
அல்லது மொழி தெரியாதவன் படிப்பறிவு இல்லாதவர் என அர்ச்சுனா ராமநாதன் சந்திரசேகரன் தெரிவித்திருந்தார் .
ஆங்கில மொழி தெரியாதவரிடமும் அப்படி என்றால் அவர் படிப்பறிவு இல்லாதவர் என்பதாக பொருட்படுகிறது.
அதற்கு இந்த இடத்தில் வைத்து அர்ச்சனாவுடன் சந்திரசேகரன் அமைச்சர்கள் எது வித கேள்வி கேட்காதே மௌனமாக இருந்தது ஏன்.
அந்த கேள்வியின் பின்புறத்தில் இருந்து இந்த சந்தேகங்கள் இவர்கள் எல்லோரும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதும் ஒன்றாக செயல்படுகிறது இது காட்டி கொடுக்கிறது.
சுனாமி பேரழிவின் 20 ஆண்டு நிறைவு
சுனாமி பேரழிவின் 20 ஆண்டு நிறைவு
சுனாமி பேரழிவின் 20 ஆண்டு நிறைவு , சுனாமி பேரவலத்தின் இருபதாவது ஆண்டு இன்று நினைவுகூற பட்டு கொண்டிருக்கின்றது.
இலங்கையில் 2004 ஆம் ஆண்டு மிகப் பெரும் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டிருந்தது.
உலகளாவிய ரீதியில் பெரும் பர பரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்திய ஆண்டாக இது காணப்பட்டிருந்தது .
அதன் அடிப்படையிலேயே இந்த சுனாமி தாக்கத்தின் விளைவாக இலங்கையில் 35 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பலியாகி பலர் காணாமல் போய் சொத்தொழிப்பு என்பன இடம்பெற்றிருந்தன .
அவ்வாறான மிகப்பெரும் பேரவலம் இடம் பெற்ற ஆண்டாக இன்று இந்த நாள் காணப்படுகிறது .
26 12 2024 ஆம் ஆண்டு இந்த சுனாமி அவலத்தின் இருபதாவது நாளாக காணப்படுகிறது.
இந்த சுனாமி அழுத்தம் என்பது உலக நாளில் உள்ள மக்களினால் இன்றுவரை மறக்கவோ கடந்து போக முடியாத ஒரு சம்பவமாக இருக்கிறது .
இது போன்ற ஒரு அழுத்தம் எதிர்காலத்தில் ஏற்பட்டால் அப்பொழுது மக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும்.
என்கின்ற விடயங்கள் இன்றைய நினைவு நாளில் மக்களுக்கு எடுத்துக் கூறப்பட்டதாக இலங்கையில் இருந்து வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
சுனாமியால் பாதிக்கப்பட்டு வீடுகளை உறவுகளை இழந்து தவிக்கும் உறவுகளினுடைய நிலை வழியாக நாட்களாகவும் இன்றைய சுனாமி நினைவு நாள் காணப்படுகிறது.
போலீசார் இடமாற்றங்கள் ரத்து
பொலிஸ் இடமாற்றங்கள் ரத்து
போலீசார் இடமாற்றங்கள் ரத்து ,இலங்கையில் போலீசார் உடைய இட மாற்றம் தற்பொழுது இரத்து செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் திரைக்களம் தெரிவித்துள்ளது .
அரசாங்கத்தின் உத்தரவை அடுத்து தற்போது இந்த போலீசார் உடைய பதவி மாற்றங்களில் இந்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு உள்ளதாக இந்த போலீசார் உடைய இடமாற்றங்ம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னரே அனைவருக்குமான இடமாற்றங்கள் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
இதற்கான காரணம் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை.
இலங்கையில் போலீஸ் மற்றும் ராணுவ கட்டமைப்பில் பாரிய மாற்றங்களை கொண்டு வருவதற்கு ஆளுகின்ற அனுரகுமார திசாநாயாக்கவின் அதிகாரம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இதனை அடுத்து தற்போது இந்த நடைமுறை வந்துள்ளதா என்கின்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
பொலிஸ் உடைய இடமாற்றங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டு ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது .
இந்த விடயம் அரசும் அரசியல் வட்டாரங்கள் மத்தியில் பர பரப்பையும் கேள்விகளையும் சந்தேகங்களையும் கிளப்பி இருக்கின்றது.
இலங்கைக்கு குவியும் சுற்றுலா பயணிகள்
இலங்கைக்கு குவியும் சுற்றுலா பயணிகள்
இலங்கைக்கு குவியும் சுற்றுலா பயணிகள் , இலங்கைக்கு உலக நாடுகள் இருந்து கடந்த ஆண்டு அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கையின் சுற்றுலாத் துறையில் தெரிவித்து இருக்கின்றது .
கடந்த 2024 ஆம் ஆண்டு இலங்கையில் முழுவதுமாக சுமார் 20 லட்சத்துக்கு மேற்பட்ட உல்லாச பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் இதனூடாக இலங்கை அதிக வருமானத்தை
பெற்றுக் கொண்டுள்ளதாக இலங்கை உல்லாச துறை தெரிவித்து இருக்கின்றது .
இலங்கைக்கு அதிக உல்லாச பயணிகள் வருகை தந்தால் மட்டுமே இலங்கை உடைய பொருளாதாரத்தில் முன்னேற்றத்தினை காண முடியும்.
இந்த உல்லாச பயணிகள் வருகையால் மட்டும் தான் இலங்கை அன்னிய செலாவணியை ஈட்டி கொள்கிறது.
அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு 2024 தாம் வெற்றிகரமான நடவடிக்கையை மேற்கொண்டு சுற்றுலா பயணிகளை தமது நாட்டுக்கு கவர்ந்து இழுத்துள்ளதாக இலக்கை தெரிவித்துள்ளது .
இலங்கை வருகின்ற சுற்றுலா பயணிகளை கவர்கின்ற விதத்தில் பல்வேறுப்பட்ட நடவடிக்கை நாளில் அரசாகத்தினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையிலேயே இந்த சுற்றுலா பயணிகள் இலங்கையை குவிந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கை தற்போது இப்படி ஒரு புகழாரத்தை சூட்டி இருக்கிறது .
கடத்தல் மன்னரிடம் பணம் வரும் போலீஸ் அதிகாரிகள்
கடத்தல் மன்னரிடம் பணம் வரும் போலீஸ் அதிகாரிகள்
கடத்தல் மன்னரிடம் பணம் வரும் போலீஸ் அதிகாரிகள் , இலங்கையில் போதை வஸ்து மற்றும் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடும் பாதாள உலக குழுக்களிடமிருந்து இலங்கையில் இருக்கக்கூடிய மிகப்பெரிய போலீஸ் அதிகாரிகள் மாதந்தோறும் சம்பளம் பெற்று வருவதாக அமைச்சர் ஒருவர் குண்டை தூக்கி போட்டு இருக்கின்றார் .
அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டக்கள இவ்வாறு தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இலங்கையில் இருக்கக்கூடிய அதி உயர் போலீஸ் அதிகாரிகள் மாதம்தோறும் இந்த பாதாள உலகம் குழுக்கள் சம்பளமாக பெற்று வருவதாகவும் அதனால் தான் இலங்கையில்
நாடளாவிய ரீதியில் பல கடத்தல்கள் தீவிரமாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்க படுகிறது .
அதற்கு உடந்தையாக இவர்கள் இருப்பதாக அவர் குற்றம் சுமத்தி இருக்கின்றார் .
அதனை அடுத்து அந்த அதிகாரிகள் யார் யார் என்பதை அவர்களை கைது செய்ய வேண்டும் என்கின்ற நடவடிக்கையை அவர் தெரிவித்துள்ளார் .
எதிர்வரும் காலங்களில் இந்த கைது நடவடிக்கைகள் இடம் பெற எதிர்பார்க்கப்படுகிறது.
வண்டிக்குள் இருந்து சடலம் மீட்பு
வண்டிக்குள் இருந்து சடலம் மீட்பு
வண்டிக்குள் இருந்து சடலம் மீட்பு , கவர்னர் பகுதியில் தீப்பிடித்த வண்டிக்குள் சுடலைமொன்று காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளார் .
மின்னேரியா வீதி 39 ஆவது பகுதியில் நேற்று இரவு கப் வாகனமொன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது .
இதன் பொழுது காரைச் சென்று பார்த்த பொழுது காருக்குள் இறந்த நிலையில் சடலம் ஒன்று காணப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் ஹெப் வண்டியின் உரிமையாளர் என சந்தேகப்படுவதுடன் வண்டியின் பின் ஆசனத்தில் சடலம் காணப்பட்டுள்ளதாக பொதுச்சார் தெரிவித்துள்ளனர் .
போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்தவர் 50 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளது .
சுடலமாக காணப்பட்டவர் கொலை செய்யப்பட்ட பின்னர் அந்த வண்டி தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
இதனை அடுத்து தற்பொழுது இந்த விசாரணைகள் தீவிரப் பெற்றுவருகின்றன.
இவ்வாறான கொலைகள் தொடராக இடம் பெற்று வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
யட்டியோடு மாணவனை அடிக்கும் டீச்சர்
யட்டியோடு மாணவனை அடிக்கும் டீச்சர்
யட்டியோடு மாணவனை அடிக்கும் டீச்சர் , இலங்கையில் பாடசாலை ஒன்றில் சிங்கள ஆசிரியர் ஒருவர் மாணவனை உள்ளாடையுடன் யட்டியோடு விட்டு அடிக்கின்ற காட்சி ஒன்று தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது .
அந்தக் காணொளியில் சிங்கள டீச்சர் மாணவனை யட்டியுடன் முழங்காலில் நிக்க விட்டு மிகக் கொடூரமாக அடிக்கின்ற காட்சிகள் வெளியாகி பார்ப்பவர்களை அதிர வைத்துள்ளது .
இலங்கையில் பாடசாலைகளில் கல்வி கற்க செல்கின்ற மாணவர்களுக்கு இந்த விடயங்கள் மிகப்பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாடசாலைக்கு செல்கின்ற மாணவர்களுக்கு கல்வியை ஊட்டுவதே பாடசாலை ஆசிரியர் டீச்சர் மற்றும் வாத்தியாருடைய கடமையாகும்.
ஆனால் அதற்கு மாறாக மாணவர்களை கொடூரமாக தண்டிப்பது மற்றும் துஷ்பிரோயோகங்களுக்கு உள்ளாக்குவது என்று நடவடிக்கை தற்போது அதிகமாக இடம்பெற்று வருகிறது.
இவ்வாறான கண்மூடித்தனமான தாக்குதல்களை வன்முறை சம்பவங்களை மாணவர்களுக்கு எதிராக உருவாக்கப்படுகின்ற அசம்பாவிதங்களை தடுத்து நிறுத்துவது யார் .
என்பது ஆளுகின்ற அனுரா குமார திஸாநாயக்காவின் ஆட்சி இதனை கவனத்தில் எடுத்து குறித்த டீச்சருக்கு தண்டனை வழங்குமா என்பது மக்களுடைய கேள்வியாக உள்ளது.
- இந்த மண் மறக்காது: செம்மணி புதைகுழி பற்றிய விழிப்புணர்விற்காக பிரித்தானியத் தமிழர்கள் அணிதிரள்வு

- திணறும் இலங்கை அநுர அரசு

- ஹிங்குரகொடவில் தொல்பொருட்கள் சட்டவிரோதமாக அகழ்வாராய்ச்சி செய்ததற்காக ஐவர் கைது

- தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பு வேலியில் கார் மோதியது

- கண்டி எசல பேராஹெரா

- தாய்லாந்துக்கு இலவச விசா

- அதிக வெப்பம் குளங்கள் வெறுமை

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- ஜனாதிபதியின் தலைமையில் இன்று முதல் தொடர் மக்கள் பேரணிகளை நடத்தவுள்ளது NPP

- பூட்டானுக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் ஹரினி திரும்பினார்

சக்கரை பொங்கல் செய்வது எப்படி
சக்கரை பொங்கல் செய்வது எப்படி
சக்கரை பொங்கல் செய்வது எப்படி , சக்கரை பொங்கல் (கித்துள் சக்கரை)
ஒரு கப் சிவத்தப்பச்சை அரிசி
அரை கப் வறுத்த பயறு
200கிராம் கித்துள் சக்கரை
10-15 முந்திரிப்பருப்பு
15 காய்ந்த திராட்சை
10 ஏலக்காய்
ஒரு சிறு துண்டு வேர்க்கொம்பு
சிறிதளவு நெய்
செய்முறை..
ஒரு பாத்திரத்தில் தேவையான நீரை வைத்து கொதிக்க விடவும், தண்ணீர் கொத்தித்ததும் கழுவி வைத்த அரிசி மற்றும் பயரை சேர்த்து 20-25 நிமிடங்கள் அவிய விடவும்.
அரிசி அவிந்து கொண்டு இருக்கும் நேரத்தில் இன்னொரு பாத்திரத்தில் சிறிதளவு நெய் விட்டு முந்திரி மற்றும் திராட்சையை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து வைக்கவும்.
பின்னர் இன்னொரு பாத்திரத்தில் கித்துள் சக்கரையை போட்டு அளவான நீர் விட்டு சிறு நேரம் காச்சி எடுக்கவும்.
காச்சி எடுத்த கித்துள் சக்கரையை அவிந்து வந்த பொங்கல் கலவைக்குள் விட்டு 10 நிமிடங்கள் அடுப்பில் விடவும்.
பொங்கல் கலவைகள் நன்றாக கொதித்ததும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து நன்றாக இடித்து வைத்த ஏலக்காய் மற்றும் வேர்க்கொம்பு பவுடரை ( விரும்பியவர்கள் மட்டும் இதை பாவிக்கவும்)
கலந்து சிறிது நேரம் கழித்து பொரித்த முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும் சுவையான பொங்கல் தயார்!
காணொளி பார்க்க இதில் அழுத்துங்க
ஏவுகணை மோதல் இஸ்ரேல் ஹவுதி
ஏவுகணை மோதல் இஸ்ரேல் ஹவுதி
ஏவுகணை மோதல் இஸ்ரேல் ஹவுதி , இஸ்ரேல் நாட்டின் பல முக்கிய நகர்ப்புறங்களை இலக்கு வைத்து ஏமன் ஹவுதி அன்சரல்லா போர்படைகள் கடும் ஏவுகணை தாக்குதலை கடந்த 24 மணித்தியாலத்தில் நடத்தி இருக்கின்றது .
கண்டம் விட்டு கண்ட பாயும் தூர வீச்சுக்கொண்ட ஏவுகணைகளை பயன்படுத்தி ஹவுதி படைகள் தாக்குதலை நடத்தி இருக்கின்றன.
தமது ஏவுகணை தாக்குதல் துல்லியமாக தமது இலக்கு சென்று தாக்கி அழித்ததாக தெரிவித்து இருக்கின்றனர் .
எதிரி ஏவுகணைகளை தமது பாதுகாப்பு படைகள் மிக வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தி உள்ளதாக ராணுவ தரப்பு தெரிவித்துள்ளது .
பாலஸ்தீனம் ஹாசா ஹமாஸ் போர்படைகளுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற யுத்தம் நெடுகாடாக இடம்பெற்று வருகின்ற நிலையில்.
ஈரான் ஆதரவு குழுக்கள் ஒருங்கிணைந்து தற்பொழுது இஸ்ரேல் உடைய பல பகுதிகளை இலக்கு வைத்து தொடர் தாக்குதலை நடத்திக் கொண்டு இருக்கின்றது .
இஸ்ரேலிய ராணுவம் மக்களை எதிரி படைகள் கட்சிதமாக கூட்டிணைந்து திட்டமிடப்பட்ட தாக்குதலை நடத்தி இருக்கிறது .
அதனால் கடந்த வருடத்தை போல் இந்த வருடமும் சோகை இழந்து காணப்படுகிறது .
வர்த்தகர்கள் மக்கள் வாழ்விடங்கள் என்பன தற்போது பதட்டமான நிலையில் உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .
ரஷ்யா ஏவுகணை தாக்குதல் வீடுகள் உடைப்பு
ரஷ்யா ஏவுகணை தாக்குதல் வீடுகள் உடைப்பு
ரஷ்யா ஏவுகணை தாக்குதல் வீடுகள் உடைப்பு , ரஷ்யா ராணுவத்தினர் கடந்த 24 மணித்தியாலத்தில் உக்கிரேன் நாட்டின் உடைய பல பகுதிகளை இலக்கு வைத்து 78 கண்டமட்டு கண்ட பாயும் நீண்ட தூர ஏவுகணைகளை கொண்டு தாக்குதலை நடத்தினர்.
இந்த 78 கண்டன்விட்டு கண்டனம் பாயும் ஏவுகணைகளில் தாங்கள் ஐம்பதுக்கு மேற்பட்டவற்றை சுட்டு வீழ்த்தியதாகவும் ஏனையவை இலக்குகள் மீது விழுந்து வெடித்துள்ளதாக உக்கிரன் படைகள் தெரிவித்திருக்கின்றன .
உக்கிரேன் உள்கட்டமைப்பு மையங்கள் ஆயுத தொழிற்சாலைகளை இலக்கு வைத்து தாக்கி அழித்திருக்கின்றன .
இதனால் நத்தார் தினத்தை கொண்டாட வேண்டிய மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பாக இடங்களில் தங்க வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்க படுகிறது .
ரஷ்யா உக்கிரைனுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற நீண்ட நெடிய நாள் யுத்தத்தில் பலமாக சிலவடைந்து காணப்படுகின்றது .
இந்த சிதைவுகள் பேரழிவுகளுக்கு மத்தியிலும் இடைவிடாது போரை ரஷ்யா படைகளுக்கு எதிராக உக்கிரன் அரசு அதிபர்நடத்தி கொண்டிருக்கிறார் .
போர் முடிந்தாலும் இவர்களுடைய உக்கிரேன் எனும் அழகிய நாட்டை கட்டி அமைக்க முடியாது என்பது குற்றச்சாட்டாக உள்ளது .
பல பில்லியன் பணத்தை கடனாக பெற்றுக்கொண்டுள்ளது ,அதனை மீளவும் திருப்பி நாடுகளுக்கு வழங்க முடியாத ஒரு நெருக்கடிக்குள் உக்கிரேன் சிக்கி இருப்பதை அந்த நாட்டினுடைய அதிபர் உணர்ந்து கொள்ள மறுப்பது குறிப்பிட தக்கது .
வீடுவந்தார் உயிர் தப்பி கிளிண்டன்
வீடுவந்தார் உயிர் தப்பி கிளிண்டன்
வீடுவந்தார் உயிர் தப்பி கிளிண்டன் , அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் அவர்கள் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் .
அதிபதிக்கப்பட்டு இருந்த எவர் தற்பொழுது அங்கிருந்து சிகிச்சை குணமாகி நிலையில் வீடு வந்து சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
1994 ஆம் ஆண்டு கால பகுதியில் அமெரிக்காவினுடைய ஜனாதிபதியாக விளங்கிய பில் கிளிண்டன் அவர்கள் மிகப்பெரும் சாதனையாளராக அந்த மண்ணில் காணப்பட்டார் .
அமெரிக்காவின் அரசியல் வரலாற்றில் பில்கிண்டன் ஆட்சிக் காலத்தில் தான் உலகளாவிய ரீதியில் சமாதானத்தை ஏற்படுத்தி யுத்தம் இல்லாத ஒரு நாடாக அவர் மாற்றி இருந்தார்.
அமெரிக்கா நாட்டினுடைய அரசியல் தலைவர்கள் யாருமே பிற நாடுகள் மீது படையெடுப்பை மேற்கொள்ளாது மிக சமாதானப்பட ஒரு நாட்டை கட்டி காத்த ஒருவராகவே காணப்படுகிறார்.
அதனால் இன்றுவரை எனக்கும் முன்னாள் அமெரிக்கா ஜனாதிபதி பில் கிண்டன் அவர்கள் மீது நன்மதிப்பு இருக்கிறது.
அதற்கு பின்னராக வந்த காலப்பகுதியில் வந்த அனைத்து அமெரிக்கா ஜனாதிபதிகளும் ஒவ்வொரு நாடுகள் மீதும் படையெடுப்புகளை நடத்தி அந்த நாட்டை ஆக்கிரமித்தது குறிப்பிடத்தக்கது.
பயணிகள் விமானம் வீழ்ந்து
பயணிகள் விமானம் வீழ்ந்து
பயணிகள் விமானம் வீழ்ந்து, பயணிகளை சுமந்தபடி பயணித்த விமானம் ஒன்று தற்பொழுது கசகசான் நாட்டில் விழுந்து நொறுங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் பயணத்தில் பயணித்த பயணிகளில் அதிகளவானோர் பலியாகி உள்ளதாகவே தற்பொழுது தகவல் வெளியாகியிருக்கின்றன .
இயந்திர கோளாறு காரணமாக இந்த பயணிகள் விமான 69 பேருடன் பறந்து கொண்டு இருந்த பொழுது அதில் பயணித்தவர்கள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு 69 பயணிகளுடன் பயணித்த இந்த விமானத்தில் 64 பயணிகள் மற்றும் ஐந்து சிர்ப்பந்திகள் உள்ளிட்ட 69 பயணித்ததாகவும்.
அவ்வாறு விலுருந்து நொறுங்கிய விமானத்தில் 29 பேர் தற்பொழுது காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.
எனினும் இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இறந்தவர்களில் 40க்கு மேற்பட்டவர்கள் ரஷ்யா கசகஸ்தான் ,நாட்டை சேர்ந்தவர்கள் என தெரிவிக்க படுகிறது .
நத்தார் தினத்தில் இந்த விமானம் விமானம் விழுந்தது பெரும் துயரை ஏற்படுத்தியிருக்கிறது.
அருச்சுனா எம்பி பதவிக்கு ஆப்பு
அருச்சுனா எம்பி பதவிக்கு ஆப்பு
அருச்சுனா எம்பி பதவிக்கு ஆப்பு , பாராளுமன்ற உறுப்பினர் ஐயா அர்ச்சுனா ராமநாதனுடைய அபாயம் இருப்பதாக தற்பொழுது வருகின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.
தனி நபர் மீதும் அரசு ஊழியர்கள் ஏனையவர்கள் மீது தனி நபர் தாக்குதல் ஆதாரமற்ற வகையில் குற்றச்சாட்டுகளை அடிக்க செல்கின்ற நிலையிலேயே அவர் மீது பல்வேறுபட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டு வருகின்ற.
அதன் அடிப்படையில் தற்போது தேர்தல் தொடர்பான மிக முக்கியமான விடயம் என்று கவனத்தில் கொள்ளப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்படுவதாக தெரிவிக்க படுகிறது .
இதன்போது தனது பாராளுமன்ற சிறப்பு உரிமை எம்பி பதவி சிறப்பு எப்படி பதவி பறிபோகக்கூடிய அபாயங்கள் இருப்பதாக நம்ப படுகிறது .
அவ்வாறு இடம்பெற்றால் தங்கம் பதவியேற்கும் அதே வேளையில் அவருக்கு செயலராக அர்ஜுரா இருப்பார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன .
மக்கள் தற்ப்போது தெளிவடைந்து வரும் நிலையில் அர்ச்சுனா மிக பெரும் சிக்கலில் சிக்க போகிறார் என்பதே வெளிப்பட்டு நிற்கிறது .
தொடர்ந்து மக்களை ஏமாற்ற யார் முனைந்தாலும் அது தோற்கடிக்க பட்டு அவர்கள் காணாமல் போகும் நிலை உருவாக்க பெற போகின்றார்கள் என்பதற்கான முன் ஏற்பட்டு நிகழ்வாக இது காணப்படுகிறது .
காணொளியில் முழுமையான பார்க்கலாம்.
- மக்களினால் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனா இராமநாதன்

- பாராளுமன்றில் சண்டை அர்ச்சனா வசூல்மன்னன்

- சுத்தியலால் மாணவர்களை தாக்கிய கொடூரன்

- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்

- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்

- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு

- வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா

- பெண் வெளியிட்ட பரபரப்பு தகவல் அர்ச்சுனா கேள்

- பழி வாங்குவது யார்|நடந்தது இதுதான் |தெளிவு படுத்திய வன்னி மைந்தன்

- வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா

அருச்சுனா பண மோசடி அம்பலம்
அருச்சுனா மோசடி அம்பலம்
அருச்சுனா பண மோசடி அம்பலம், அர்ச்சனா ராமநாதன் உடைய சமீப நாட்களாக பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக சம்பவங்கள் மிகப்பெரும் பேசு பொருளாக இடம் பெற்று வருகின்றது .
இவ்வாறான நிலையில் அவர் ஊடாக சேர்க்கப்பட்ட பல மில்லியன் பணம் தொடர்பாக தற்போது பல காட்சிகள் வெளியாகி வருகின்றன.
நன்கொடையாகவும் அரசியல் தேவைகளுக்காகவும் பெற்றுக் கொண்ட பணத்தினை அதற்கு பயன்படுத்தாமல் தனது தனிநல சேவைக்காக பயன்படுத்தி வருகின்ற குற்றச்சாட்டுகளே தற்போது அதிமாகி வருகிறது .
அதனை அடுத்து அர்ச்சுனா அவர்களுக்கு மக்கள் வழங்கிய பணங்கள் பற்றி சான்றுகளும் ,ஆதாரங்கள் என்பன தற்போது வெளியாக ஆரம்பித்திருக்கிறது .
அவ்வாறு வெளியாகியுள்ள அந்த பண பற்று சீட்டுக்கள் தொடர்பாகவும் வேறு பல விடயங்கள் தொடர்பாகவும் அவர் அதற்கு பதிலளிக்காமல்
தற்பொழுது மௌனமாக இருப்பதும் தனது வங்கிகளில் கோடிக்கணக்கான காசுகளை வைத்துள்ளதான விடயங்களும் தற்போது வெளியாகி கொண்டிருப்பதே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
மக்களுடைய மனங்களில் நிலைக்க வேண்டுமாக இருந்தால் நாங்கள் நேர்மை உள்ளவராக இருக்கப்பட வேண்டும்.
பணத்தினை மையமாக வைத்து ஓடிக் கொண்டிருக்கும் இந்த அர்ச்சுனா எம்பி மக்களுக்கு சேவை செய்வாரா?
அல்லது அரசியல் கட்சிகளை போல தனது தேவைக்காக செயல்படுவாரா என்பதை மக்களாகிய நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் .
சொல்வது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள்.
- இந்த மண் மறக்காது: செம்மணி புதைகுழி பற்றிய விழிப்புணர்விற்காக பிரித்தானியத் தமிழர்கள் அணிதிரள்வு

- திணறும் இலங்கை அநுர அரசு

- ஹிங்குரகொடவில் தொல்பொருட்கள் சட்டவிரோதமாக அகழ்வாராய்ச்சி செய்ததற்காக ஐவர் கைது

- தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பு வேலியில் கார் மோதியது

- கண்டி எசல பேராஹெரா

- தாய்லாந்துக்கு இலவச விசா

- அதிக வெப்பம் குளங்கள் வெறுமை

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- ஜனாதிபதியின் தலைமையில் இன்று முதல் தொடர் மக்கள் பேரணிகளை நடத்தவுள்ளது NPP

- பூட்டானுக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் ஹரினி திரும்பினார்

சிக்கிய அருச்சுனா அம்பலமான பின்புலம்
சிக்கிய அருச்சுனா அம்பலமான பின்புலம்
சிக்கிய அருச்சுனா அம்பலமான பின்புலம் , பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா ராமநாதன் அவர்கள் மீது பல்வேறுப்பட்ட குற்றச்சாட்டுகள் சமீப நாட்களாக முன்வைக்கப்பட்டு வருகின்றது .
அதன் அடிப்படையில் ரணில் அரசாங்கம் அனுராசங்கத்தின் ஆட்சி காலப்பகுதியில் எவ்வாறு இவற்றினால் இலங்கை முழுவதும் தனித்து நடமாட முடிந்தது என்ற கேள்வி எழுப்பப்பட்ட வந்தது .
அதனுடைய அடிப்படையில் இவருடைய பின்புலத்தில் பிராந்திய அரசினுடைய உளவுத்துறையான ரோ
இருப்பதாகவும் சிங்கள ஆட்சியாளருடைய ஆதரவு கரம் இருப்பதாகவும் புதிய தகவல் வெளியாகியிருக்கிறது .
பல நபர்கள் மக்களுடைய கருத்துக்கள் இதுவாக காணப்படுகிறது .
இதுவரை காலமும் தன்னந்தனியாக இவரால் எவ்வாறு இலங்கை முழுவதுமாக நடமாட முடிகிறது .
அனைத்து கட்சிகளையும் எதிர்த்து விட்டு அவ்வாறான எதிர்ப்புகள் மத்தியில் எவ்வாறு இவரால் தனித்து நடமாட முடிந்தது என்பது இவருக்கு முன்னாலும் பின்னாலும்
இலங்கையினுடைய பொலிஸார் உளவுத்துறை சிவில் பாதுகாப்பு வழங்கியபடி செல்லவே .
இவர் அணைத்து இடங்களுக்கும் சென்று வந்ததான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது .
இப்பொழுது இந்த காணொளியில் பல தகவல் மக்கள் தம் கருத்துக்களாக பேசி இருக்கிறது .ஆகவே இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.
காணொளி பார்க்க இதில் அழுத்துங்கள்
- மக்களினால் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனா இராமநாதன்

- பாராளுமன்றில் சண்டை அர்ச்சனா வசூல்மன்னன்

- சுத்தியலால் மாணவர்களை தாக்கிய கொடூரன்

- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்

- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்

- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு

- வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா

- பெண் வெளியிட்ட பரபரப்பு தகவல் அர்ச்சுனா கேள்

- பழி வாங்குவது யார்|நடந்தது இதுதான் |தெளிவு படுத்திய வன்னி மைந்தன்

- வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா

கொலை மிரட்டலாம் மகிந்தவுக்கு புலிகளினால்
கொலை மிரட்டலாம் மகிந்தவுக்கு புலிகளினால்,
கொலை மிரட்டலாம் மகிந்தவுக்கு புலிகளினால் , இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சனுக்கு தமிழில விடுதலை புலிகளின் ஆதரவு குழுக்களினால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக மொட்டு கட்சி தெரிவித்துள்ளது .
இலங்கையில் விடுதலைப் புலிகளுடைய ஆயுதப் போராட்டம் மற்றும் முழுதாக அழிக்கப்பட்டு இலங்கை ஒரு நாடாக வருகை தந்திருந்த பின்னர்.
15 வருடங்களின் பின்னர் அதனை விடுதலைப் புலிகளை அழித்து அதே மஹிந்த ராஜபக்ஷை மற்றும் அதன்
குடும்பத்தினருக்கு எவ்வாறு விடுதலைப் புலிகள் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது ,
அது தவிர தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்த மிகப் பெரும் சாதனையாளராகவும் எதிர்வரும் 50 ஆண்டு இலங்கையில் அசைக்க முடியாத ஜனாதிபதியாக விளங்கக்கூடிய மஹிந்தா
எதற்காக 12 வருடங்களில் அந்த குடும்பம் மக்களால் துரத்தி அடிக்கப்பட்டது என்று விடயம் கேள்வியாக வைக்கப்படுகிறது ,
ஜனாதிபதி ஆட்சியர் அவர்களை இழந்து தவித்துவரும் மஹிந்த குடும்பம் தற்பொழுது மீளவும் புலிகளை உருவாக்க வேண்டிய அவசியத்தில் உள்ளனர் ,
அடிப்படைக் கொள்கை கோட்பாட்டின் நிலைப்பாடாகவே தற்பொழுது உருவாக்கம் என இந்த கொள்கை செயல்பாடு காணப்படுவதை காணப்படுகிறது.


























































