மனித புதைகுழி அகழ்வில் தாமதம்
Posted in இலங்கை செய்திகள்

மனித புதைகுழி அகழ்வில் தாமதம்

மனித புதைகுழி அகழ்வில் தாமதம்

மனித புதைகுழி அகழ்வில் தாமதம் ,மழையுடனான வானிலை ஆரம்பமாகியுள்ள காரணத்தால் யாழ்ப்பாணம் – செம்மணி, மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் தாமதமாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதவான்

இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தப்பட்டுள்ளது.

சித்துப்பாத்தி மனித புதைகுழி தொடர்பான வழக்கு நேற்று எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், நீதவான் கள விஜயத்தை மேற்கொண்டார்.

மனித புதைகுழி காணப்படும் பகுதி

இதன்போது மனித புதைகுழி காணப்படும் பகுதி சதுப்பு நிலமாக உள்ளதை நீதவான் அவதானித்துள்ளார்.

இந்த நிலையில், வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 03 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்

செம்மணியில் மேலும்இரண்டு மனித எலும்புக்கூடுகள்
Posted in இலங்கை செய்திகள்

செம்மணியில் மேலும்இரண்டு மனித எலும்புக்கூடுகள்

செம்மணியில் மேலும்இரண்டு மனித எலும்புக்கூடுகள்

செம்மணியில் மேலும்இரண்டு மனித எலும்புக்கூடுகள், செம்மணி மனித புதைகுழியில் கடந்த தினம் இரண்டு மனித எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்மணி இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள்

செம்மணி இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இரண்டாவது நாள் நேற்று முன்னெடுக்கப்பட்டது.

நேற்று முன்னெடுக்கப்பட்ட மீட்பு பணியின் பொழுது இரண்டுக்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித புதைகுழி

இதுவரை இந்தசெம்மணி மனித புதைகுழியில் இருந்து 45 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது . முதல் கட்டமாக 15 நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த பணிகளில் இந்த எலும்பு கூடுகள் மீட்ககப்பட்டுள்ளன.

இதுவரை 26க்கு மேற்பட்ட சடலங்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக புதிய சுயாதீன தகவல் தெரிவிக்கின்றன.

சந்திரிகா காலத்தில் இடம்பெற்ற ராணுவ நடவடிக்கையின் போது, புதைக்கப்பட்ட சடலங்கே தற்பொழுது தோண்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தையை கட்டிப் பிடித்தபடி இறந்த நிலையில் தாயின் உடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

சிங்கள ராணுவ காட்டினால் மிக கொடூரமாக குடும்பங்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

குடும்பங்களுடன் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு மிகக் கொடூரமான முறையில் நடத்தப்பட்ட இந்த படுகொலைகள் இப்பொழுது மிகப்பெரும் அதிர்வல்களை ஏற்படுத்தி வருகின்றது .

இவ்வாறான நிலையில் இந்த செம்மணி விவகாரம் உலக அரங்கில் பேசுபொருளாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பறந்த விமானத்தில் மனித உடல்
Posted in உலக செய்திகள்

பறந்த விமானத்தில் மனித உடல்

பறந்த விமானத்தில் மனித உடல்

பறந்த விமானத்தில் மனித உடல், பரந்த விமானத்தில் மனித சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தற்பொழுது அமெரிக்காவில் இந்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Kahului Airport இருந்து Chicago O’Hare International Airport விமான நிலையத்துக்கு வருகை தந்து கொண்டிருந்த யூனிடட் ஏர்லைன்ஸ் விமான நிலையத்திலேயே இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

ந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தற்பொழுது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த சடலம் எவ்வாறு இந்த விமானத்தில் காணப்பட்டது என்பது தொடர்பாக விமானத்தில் பயணித்தவர்கள் யாராவது இறந்தார்களா என்பது தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வீடியோ

சட்டவிரோதமாக விமானத்துக்குள் நுழைந்து நாடுகளுக்கு வர பலர் முற்பட்டு வருகின்றனர் .

அவ்வாறு வர முற்பட்ட சில சட்ட விரோதவாசிகள் இந்த விமான நிலையத்தினுடைய பாதுகாப்புகளை உடைத்து உள்ள நுழைந்து அதற்கு ஏறி பயணித்தார்களா என சந்தேகம் வெளியிட படுகிறது .

தற்போது இந்த விடயம் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதனை அடுத்து இந்த சம்பவம் தற்பொழுது உலகளாவிய ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விசாரணை முடிவிலேயே இதற்கு நடந்தது என்ன என்பது தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.