Tag: அர்ச்சனா
குழப்பிய அர்ச்சனா ஐநாவில்
குழப்பிய அர்ச்சனா ஐநாவில்
குழப்பிய அர்ச்சனா ஐநாவில் தற்பொழுது தமிழர்களுக்காக பேச வந்துள்ளதாக தெரிவித்துள்ளார் .
கக்கூஸ் கழுவி பிழைக்கிற மக்கள்
புலம்பெயர்ந்த மக்களை மிக கேவலமாகவும் கக்கூஸ் கழுவி பிழைக்கிற மக்கள் எனவும் முட்டாள் மக்களிடம் தெரிவித்த
இதே அர்ச்சனா இராமநாதன் தற்பொழுது ஐநாவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன .
மக்களால் அனுப்பி வைக்கப்பட்ட வெள்ள நிவாரண நிதிகள் மற்றும் ஏனைய பண கையாளு தொடர்பாக எந்த விடயத்தையும் தெரிவிக்க மறுத்த இவர்
,சிங்கள அரசை ஆளுகிற கட்சிக்கு ஜால்ரா அடிக்கிற ஒருவராக காணப்படுகின்றார் .
தமிழர்களை அழித்த தேச விரோத குழுக்களுடன் ஒன்று இணைந்து தமிழுக்கு எதிரான நடவடிக்கை ஈடுபட்டு வருகிறார்.
அவிதமான இருவர் இப்பொழுது ஐக்கிய நாடு சபைக்கு வந்து தமிழுக்கு ஆதரவாக குரல் கொடுக்கப் போவதாக சொல்கிற விடயத்தில் இருந்து நீங்கள் எவ்வாறானவர் என்பதை அடையாளம் கண்டு இருக்க முடியும் .
இவர்களெல்லாம் மூளை சுகம் அற்றவர்களாகவெல்லாம் இவர் பேசியிருக்கின்றார் .
வார்த்தைகளை பயன்படுத்தி பேசி வருகிற முதலாவது கீழ்நிலையான தமிழ் பாராளுமன்ற உறுப்பினராக இவர் காணப்படுவதை இவரது பேச்சுக்கள் எடுத்துக் காட்டி இருக்கிறது.
சமூக வலைத்தளங்களுடாக வருகிற காணொளிகளில் இவரது பேச்சுக்கள்
சமூக வலைத்தளங்களுடாக வருகிற காணொளிகளில் இவரது பேச்சுக்கள் இவ்வாறு காட்டுகிறது.
மக்களால் தூக்கி எறியப்பட்ட நிலையில் அவரை இப்பொழுது பேசுவதற்கு யாரும் இல்லாத நிலையில் கூலி குழுக்களே அவரை தூக்கி பேசி வருகிறது கவலையான விடயம் தான் .
பாவம் இத்தனைவேகத்தில் மக்களினால் வெறுக்க பட்ட ஒருவாறாக பரிதாபத்தில் அவர் சிக்கித் தவிப்பார் என்பது எதிர்பார்க்க முடியாத விடயம் தான்.
பாராளுமன்றில் சண்டை அர்ச்சனா வசூல்மன்னன்
பாராளுமன்றில் சண்டை அர்ச்சனா வசூல்மன்னன்
பாராளுமன்றில் சண்டை அர்ச்சனா வசூல்மன்னன் பரபரப்பாக இடம் பெற்றுள்ளது.
இன்று நடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் அமைச்சர் சந்திரசேகரன் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா இராமநாதனுக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்தார்.
அர்ச்சுனா ஒரு ஏமாற்றுகாரன்
வெளிநாட்டு மக்கள் வழங்கிய பல கோடி பணத்தில் அரசியலுக்கு வந்த அர்ச்சுனா ஒரு ஏமாற்றுவாளி எனவும், தமிழ் பெண்களையும் அரசியல்வாதிகளையும் தமிழ் மக்களையும் கொச்சைப்படுத்துவதாக சந்திரசேகரன் தெரிவித்தார்.
கேவலமாக கதைக்கிறார் அர்ஜுனா இராமநாதன்
ஜட்டி என்று சொன்ன ஒரு வார்த்தையை வைத்து என்னை கேவலமாக கதைக்கிறார் அர்ஜுனா இராமநாதன் என அமைச்சர் சந்திரசேகரன் பாராளுமன்றில் தெரிவித்தார்.
எனவே பாராளுமன்றத்தில் பேசுவதற்கு பல விடயங்கள் இருக்கின்ற பொழுது ,அர்ச்சனாவும் சந்திரசேகரும் இணைந்து மக்களை திசை திருப்பும் பாசாங்கு செய்வதையும் பாராளுமன்றில் சண்டை காட்சி பொழுதுபோக்கு காட்சியாக காணப்பட்டது.
ஜட்டி வாங்குங்கள் என சந்திரசேகரன் தெரிவித்த விடயம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழ்ப் பெண்கள் விபச்சாரி என்று சொன்ன விடயம் அர்ச்சனா இராமமாநாதனுக்கு எதிராக கிளம்பிய நிலையில் ,
இப்பொழுது பாராளுமன்றில் பேசப்பட வேண்டியதை விட்டு யட்டி மன்னனும் பண வசூல் மன்னனும் சண்டையிட்டு இருக்கிறார்கள்.
ஆக மொத்தம் அனுரா அரசின் பாராளுமன்றத்தில், கோமாளிகள் பாராளுமன்றத்தில் இருந்து கொக்கரிப்பதையும், அங்கும் ஜட்டி ,விபச்சார கதைகள் பேசுவதையும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஊழலை ஒழிக்க வந்த அர்ஜுனா ராமநாதன் ,ஊழலை ஒழிக்க வந்த அனுரா அரசு இரண்டும் சேர்ந்து, ஊழலை ஒழிக்காமல் ஊழலை செய்து கொண்டிருக்கிறார்கள் .
என்பது இன்றைய பாராளுமன்ற கூட்டத்தொடர் பேச்சின் பொழுது தெரிய வந்துள்ளது .
ஐயா அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்துள்ள விடயம் நகைச்சுவை மன்றம் இப்பொழுது நன்றாகவே நடக்கிறது.
ஆகவே அனுரா அபராளுமன்றம் கோமாளிகள் கூடாரமாக மாறியுள்ளது மீளவும் ஒருமுறை அம்பலமாகியுள்ளது. .
மாற்றான் மனைவியைக் கேட்ட அர்ச்சனா
மாற்றான் மனைவியைக் கேட்ட அர்ச்சனா
மாற்றான் மனைவியைக் கேட்ட அர்ச்சுனா ராமநாதன் நேரலை பேச்சு மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த தினம் தனது tiktok நீரில் பேசிய அர்ச்சனா இராமநாதன் மாற்றானுடைய மனைவி மற்றும் மகளை தன்னிடம் தரும்படியும் ,தான் ஆம்பளையா இல்லையா என்பதை நிரூபித்து காட்டுகிறேன் என கொச்சையாக சர்ச்சையாக பேசினார்.
இதற்கு பதிலடி கொடுத்த அந்த நபர் ,அவரது மனைவி பிள்ளைகளை தந்தால் தானும் ஆம்பளை என நிரூபித்து காட்டுவதாக தெரிவித்தார்.
மக்களினால் வாக்களிக்கப்பட்டு மக்கள் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்ட ஓருவர் ,ஒரு பொது சமூக ஊடகத்தில் வந்து, இவ்வாறு அநாகரீகமா பேசிய சம்பவம் மக்கள் மத்தியில் அருவருப்பாக பார்க்கப்படுகிறது.
மாற்றான் மனைவி மகள்களை குடும்பத்தை இப்படி இழுத்து சீர்கேடியாக கதைக்கின்ற இவர் ,என சீர்கேடி ஒருவர் எப்படி தமிழர் விடுதலைக்காக பாடுபட முடியும் என்பதை மக்கள் கேள்வியாகிறது .
அர்ச்சுனா ராமநாதன் மற்றும் அவரது சகோதரர் ரகுராம் ஆகியோர் ,தொடர்ந்து இவ்வாறு பெண்களை இழிவாகவும் கொச்சையாகவும் ,பேசி வருகிற சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் கொதிப்பவைகளை ஏற்படுத்தியுள்ளது .
அடுத்தவன் மனைவி பிள்ளைகள் மீது .ஆசை கொண்டு அவர்களை அனுபவிக்க நினைக்கும் அர்ச்சனா ராமநாதன் .மிகக் கேடு கெட்டவர் என்பது நேற்றைய பேச்சின் ஊடாக காண முடிந்தது.
அவ்வாறன ஆபாச பேச்சு காணொளி துண்டுகள் இப்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்ளுராட்சி சபை தேர்தல் இடம்பெறுகின்ற காலப்பகுதியில் மக்கள் வாக்குகளை சுவீகரிக்க நினைக்கின்ற ஒருவர் ,
இப்படி வந்து தேர்தலுக்கு முன்பாக பேசுவாரா..? அப்படி என்றால் இவர் அனுராவை ஆதரித்து அவரை வெல்ல வைக்கின்ற நடவடிக்கையின் ஒரு நகர்வாகவே இதை பார்க்க முடிந்தது.
ஆகவே மக்கள் பணத்தை கொள்ளை அடித்து. உருட்டு செய்வதில் உருட்டு மாமன்னனாக திகழும் அர்ச்சனா ராமநாதன், மானம் நேற்று காற்றில் பறந்துள்ளது .
ஓடிய அர்ச்சனா கேள்விக்கு பதிலின்றி
ஓடிய அர்ச்சனா கேள்விக்கு பதிலின்றி
ஓடிய அர்ச்சனா கேள்விக்கு பதிலின்றி ராமநாதனுடைய சம்பவம் வந்து நேற்று அவரது டேட் ஆப் நேரலையில் இடம் பெற்றுள்ளது.
கடந்த காலங்களில் மக்கள் அவருக்கு ஆதரவான தளங்களில் ஏறி பணத்தை சேர்த்து விட்டு ,தனக்கு பணம் ஏதும் வழங்கவில்லை என உருட்டுவிட்டு, கொடூர அர்ச்சனாவை, நேற்று உருட்டி அடித்த சம்பவம் தரமாக இடம்பெற்றுள்ளது.
தனது tiktok நேரலையில் நேரலை செய்து கொண்டிருந்த பொழுது ,அங்கு ஏறிய அவரது ஆதரவு தளத்தை சேர்ந்தவர்கள் கடுமையான கேள்விக் கணைகளை வைத்தனர்
அப்பொழுது அந்தக் கேள்விகளுக்கு பதில் இல்லாத அர்ச்சனா இராமநாதன் சிக்கித்தகி தவித்த பரிதாபக் காட்சி இடம்பெற்றுள்ளது .
தனது பெயரால் பல டிக் டாக் ஊடகங்களில் , பணம் சேகரிப்பதாக அர்ச்சுனா உருட்டி கொண்டு வந்தார்.
அந்த உருட்டை நேற்று வைத்து அவரது நேரலையில் ஏறிய ஆதரவு கொடுத்த தள இயக்குணர் ஒருவர் உருட்டி எடுத்தார்.
ஒட்டுமொத்தமாக மக்கள் முன்னால் கேள்விக்கு பதில் இன்றி அர்ச்சனா இராமநாதன், சிக்கி தவித்த காட்சியும் ,அவரது பண கொள்ளைகளும் உருட்டுகளும் நேற்று அம்பலம் ஆகியது .
இலங்கைத் தமிழர் வரலாற்றில் இப்படி ஒரு அரசியல்வாதி இடம் பெறவில்லை என்பதும், மிகவும் கேடுகெட்ட தரமாக அர்ச்சனா செயல்படுகிறார் என்பதற்கு நேற்று நடந்த அந்தச் சம்பவம் உதாரணமாகிறது.
அங்கு நடந்த பல உருட்டு காட்சிகள் கேள்வி இன்றி தவித்த காட்சிகள் என்பன தற்பொழுது வளையொலியில் வெளியாகி கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அவமானம் அர்ச்சுனவனுக்கு தேவையா ..?
- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய

- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை

- சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு

- ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு

- காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள்

- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

- வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு

- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை

அர்ச்சனாவுக்கு சவுக்கடி கொடுத்த அமைச்சர்
அர்ச்சனாவுக்கு சவுக்கடி கொடுத்த அமைச்சர்
அர்ச்சனாவுக்கு சவுக்கடி கொடுத்த அமைச்சர் ,அர்ச்சனாவுக்கு மீன்பிடி அமைச்சர் சந்திரசேகர் அவர்கள் சவுக்கடி கொடுத்துள்ள சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் இடம் பெற்றிருக்கிறது .
பாராளுமன்ற உறுப்பினர் எந்த அரச நிறுவனங்களுக்கும் செல்ல முடியும் ஆனால் அவர்கள் சென்று அங்கு பயன்படுத்துகின்ற வார்த்தைகள் சொல்லாடுகள் மிக
முக்கியமானதாக இருக்கப்பட வேண்டும் என அர்ஜுனா இராமநாதன் மண்டையில் எட்டி கொட்டியிருக்கிறார் அமைச்சர் சந்திரசேகரம் .
இவ்வாறு தெரிவித்து அர்ச்சுனாவுக்கு சவுக்கடி வழங்கி இருக்கின்றார் .
அவதூறான வகையிலே பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா ராமநாதன் பல விடயங்களை பேசியிருந்தார் ,அதுவே பல சர்ச்சைகளை உலகளாவிய மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது .
அதனை அடுத்து இந்த இடத்தை இந்த கூட்டத்தில் அமர்ந்திருக்கின்ற பொழுது அவருக்கு எதிராக தெரிவித்து இருந்தார்.
ஆனால் படிக்காதவர்களை பாராளுமன்ற உறுப்பினர் ஆட்சி வராமல் தான் தெரிவித்திருந்தார்.
அதற்கு சந்திரசேகரன் இறுதி கருத்தையும் தெரிவிக்காமல் அங்கு காண முடிந்தது .
ஆக இதன் ஊடாக நாங்கள் சந்திர சேகர் உள்ளிட்டவருடன் நெருக்கமாக பழகுகிறோம் தம்பி நீ இப்படி பேசு அண்ணா நான் இப்படி செய்கிறேன் இவர்கள் செயல் பட்டு வருவது இந்து இடம் பெற்ற இந்த நிகழ்வில் அம்பலப்பட்டு இருக்கிறது .
அல்லது மொழி தெரியாதவன் படிப்பறிவு இல்லாதவர் என அர்ச்சுனா ராமநாதன் சந்திரசேகரன் தெரிவித்திருந்தார் .
ஆங்கில மொழி தெரியாதவரிடமும் அப்படி என்றால் அவர் படிப்பறிவு இல்லாதவர் என்பதாக பொருட்படுகிறது.
அதற்கு இந்த இடத்தில் வைத்து அர்ச்சனாவுடன் சந்திரசேகரன் அமைச்சர்கள் எது வித கேள்வி கேட்காதே மௌனமாக இருந்தது ஏன்.
அந்த கேள்வியின் பின்புறத்தில் இருந்து இந்த சந்தேகங்கள் இவர்கள் எல்லோரும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதும் ஒன்றாக செயல்படுகிறது இது காட்டி கொடுக்கிறது.
அர்ச்சனாவை கண்டு அலரும் அரசியல்வாதிகள்
அர்ச்சனாவை கண்டு அலரும் அரசியல்வாதிகள்
அர்ச்சனாவை கண்டு அலரும் அரசியல்வாதிகள் ,அர்ச்சனாவை கண்டு அலறும் அரசியல்வாதிகள் செயல்கள் தற்பொழுது பர பரப்பை அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தி இருக்கின்றது .
வட மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளில் லஞ்ச ஊழல் மோசடிகள் தொடர்பாக வெளிக்கொண்டு வந்த வீரமகன் அர்ச்சுனா இராமநாதன், அரசியல் கட்சி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகள் அலறி வருகின்ற தகவல்கள் உறுதிப்பட தெரிய வருகிறது.
மக்கள் இயக்க முன்னணி என்கின்ற காட்சி ஒன்றை நிறுவி அதன் ஊடாக மக்களுக்கு சேவையாற்ற களம் குதித்துள்ள மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் மீது ,காழ்ப்புணர்ச்சி
கொண்டுள்ள அரசியல்வாதிகள் தமது வெள்ளை வேட்டிகள் வேலியில் காயு நிலை ஏற்பட்டுள்ளதாக கதறுகின்ற நிலவரம் தற்பொழுது தெரிய வருகிறது.
தமிழ் தேசியம் தமிழ் தேச விடுதலை அரசியல் என பொது வழியில் பேசி வந்த வெள்ளை வேட்டிகள் தமிழ் மக்களை மறந்து பெட்டிகளை வாங்கி சுகபோகமாக வாழ்ந்து வந்த வாழ்க்கை இப்பொழுது ,காணாமல் போகின்ற கட்டத்தில் காலடி எடுத்து வைக்கின்றன.
தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்ள அனுராவை சிறையில் அடைத்து அதன் ஊடாக அவரது வாய்களுக்கு கட்டு போட்டு தாங்கள் தப்பலாம் என்ற எட்டப்ப விளையாட்டை ஆட முனைந்த அரசியல் வெள்ளை போட்டிகள் தற்போது கதி கலங்கி இருக்கின்றனர்.
அனுரா குமர திச நாயக்கா உடன் அர்ச்சனா ஆதரவு கட்சி செயல்பாட்டாளர்கள் ஆதரவாளர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்ற நிலையில் ,சற்று எதிர்பாராத இந்த வெள்ளைவேட்டிகள் தற்பொழுது அலற ஆரம்பித்திருக்கின்றன.
வரும் நாட்களில் மிகப்பெரும் அதிரடி ஆட்டத்தை வடக்கு பகுதியில் கட்டவிழ்த்து விட அனுரா குமர திசநாயக்கா உடைய ஆட்சி கூட்டம் தயாராகி வருகின்ற நிலையில், வெள்ளை வேட்டிகள் தற்பொழுது அர்ச்சனாவை கண்டு அலற ஆரம்பித்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய

- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை

- சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு

- ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு

- காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள்

- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

பொது வேட்பாளருக்கு வாக்காளியுங்கள் அர்ச்சனா
பொது வேட்பாளருக்கு வாக்காளியுங்கள் அர்ச்சனா
பொது வேட்பாளருக்கு வாக்காளியுங்கள் அர்ச்சனா ,இலங்கையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற ஜனாதிபதி தேர்தல் மிக வருகின்ற நிலையில் ,
கூட்டமைப்பின் சார்பாக நிலைநிறுத்தப்பட்டுள்ள புது வேட்பாளரான அரியேந்திரன் அவர்களுக்கு வாக்கினை அளிக்குமாறு, மருத்துவர் அர்ஜுனார் ராமநாதன் அவர்கள் தெரிவித்து இருக்கின்றார்.
ஒன்றுபட்டு தமிழ் மக்கள் ஒன்று கூடி நிற்பதை நாங்கள் இந்த தேர்தலில் காட்ட வேண்டும் எனவும் ,
ஆதலால் அவருக்கு பாரிய அளவிலான மக்கள் திரண்டு வந்து வாக்குகளை அளிக்க வேண்டும் என ,அவர் பேரன்புடன் மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார்.
என்னை நேசிக்கின்ற மக்களது அன்பு உண்மையாக இருந்தால் அரியேந்திரன் அவர்களுக்கு நேரடியாக வந்து லட்சக்கணக்கான மக்கள் வாக்குகளை அளிக்க வேண்டும் எனவும்,
அதுவே தான் தங்களுடைய இறையாண்மையுடன் கூடிய அரசியலை பெற்றுவிடுவதற்கு உறுதுணையாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.
தமிழ் கட்சிகளுக்கு எதிரானவர் என அர்ச்சனா ராமநாதன் காணப்பட்ட பொழுதும் ,
அவ்வாறான பரப்புரைகள் அவருக்கு எதிராக செய்யப்பட்டு வந்த பொழுதும் அதை உடைத்து எறிந்து நான் தமிழன், தமிழனாக தமிழனுக்கு உதவுவோம் என அவர் தெரிவித்துள்ளது வியப்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
இருண்ட காலத்தில் இருந்து எம்மிடம் அடக்கு முறையின் உச்சத்தில் இருந்து விடுதலை பெற வேண்டுமாக இருந்தால் ,எம்மவர்கள் எம்மோடு என்றும் இணைந்து இருப்பார்கள் என்கின்ற ஒற்றுமையை ,எடுத்துக்காட்டு விதமாக அர்ச்சுனாவின் இந்த குரல் காணப்படுகின்றது.
தடைகளை உடைத்து படைகளை நகர்த்தி வெற்றி கொடியை நாட்ட வேண்டிய காலகட்டத்தில் தமிழர்கள் இருப்பதால் ,
நாங்கள் ஒன்றித்து பயணிக்க வேண்டியது காலத்தின் அவசியம் என்பதை அர்ஜுனார் இராமநாதனின் இந்த பொது வேட்பாளருக்கான ஆதரவு எடுத்துக்காட்டுகிறது.
அர்ச்சனா புதிய இணையம் ஆரம்பம்
அர்ச்சனா புதிய இணையம் ஆரம்பம்
அர்ச்சனா புதிய இணையம் ஆரம்பம் ,அர்ச்சுனா ராமநாதன் பெயரில் புதிதாக இளையதளமுண்டு உருவாக்கப்பட்டுள்ளது அதன் ஊடாக அவரது செய்திகள் எது பெரும் காலங்களில் எடுத்து வர பணம் அவரது அணுகினர் தெரிவித்திருக்கின்றனர்.
அர்ச்சுனா நியூஸ் என்கின்ற இந்த இணையதளமே தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது இதன் ஊடாக அவரது செய்திகள் மற்றும் அவர் தொடர்பான அனைத்து செய்திகளும் உடனுக்குடன் வெளியிடப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
அர்ச்சனாவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள மக்களினால் இந்த இணையதளம் உடனடியாக வேகமாக உருவாக்கப்பட்டு, அவரது படைப்புகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டு வருவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகெல்லாம் பரந்து கிடக்கின்ற மனிதர்களை ஒன்று திரட்டி அவர்கள் ஊடாக மேற்படி பணியினை மேற்கொள்ளும் நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே இந்த நடவடிக்கை பார்க்கப்படுகின்றது.
விழுந்து கிடக்கின்ற ஒரு தமிழினத்தினுடைய எழுச்சிக்காக போராட வந்திருக்கும் பறையாக அர்ச்சனா ராமநாதன் காணப்படுகின்றார் .
காலத்தின் தேவைகள் தமிழ் மக்கள் அவரிடம் கையளித்துள்ளதாக மக்கள் கருதுகின்றனர்.
அதனால் தான் அர்ச்சனா நியூஸ் டாட் காம் archchunanews . com மற்றும் அர்ச்சனா யூடூப் archchunanews என்கின்ற பக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றனர் .
இந்த இரண்டின் ஊடாகவும் இந்த செய்திகள் எடுத்துப் பரப்படும் எனவும் மக்களை தம்மோடு இணைந்திருக்கும் படி அவர்கள் சார்பாக மக்கள் இடம் வேண்டுதல் கொடுக்கப்பட்டுள்ளது .
அதற்கான இணைப்பு இந்த பகுதியில் மேலே வழங்கப்படுகிறது.
சீமானோடு அர்ச்சனா கொண்டாடும் மக்கள்
சீமானோடு அர்ச்சனா கொண்டாடும் மக்கள்
சீமானோடு அர்ச்சனா கொண்டாடும் மக்கள் ,நாம் தமிழர் கட்சி உடைய சீமான் அவர்களுடன் இணைந்து பணியாற்ற போவதாக தற்பொழுது அர்ச்சுனா அவர்கள் தெரிவித்து இருக்கிறார்.
2009 ஆம் ஆண்டு எமது நாட்டில் எமது தமிழ் மக்கள் சிங்கள அரசு பயங்கரவாத அரசினால் படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் அதன் பின்னர் உதயமானது நாம் தமிழர் கட்சியாகும்.
அந்த கட்சியினுடைய வருகையை அடுத்து தமிழகத்தில் புலி கொடி கட்டி பறந்தது. முப்படைகளை கட்டி ஆண்ட எங்கள் தலைவர் பிரபாகரனுடைய கொள்கைகளை எடுத்து சீமான் உலக பரப்பில் பரப்பினார்.
சமூக ஊடகங்கள் வாயிலாக தமிழீழ விடுதலைப் புலிகளுடைய கோட்பாடுகள் கொள்கைகள் மழுங்கடிக்கப்பட்டு மறைக்கப்பட்டு வந்த நிலையில் ,
அதனை தாங்கி பிடித்து தூக்கி பிடித்து விடுதலைப்புலிகள் இருக்கின்ற காலத்தில் எவ்வாறு எழுச்சி இருந்ததோ அதை எழுச்சியை தக்க வைத்துக் கொண்டவர் சீமான்.
விடுதலை புலிகளுடைய ஆயுத போராட்டம் அழிக்கப்பட்டது, அந்த ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டாலும் ,அந்த ஆயுதப் போராட்டத்தில் இடம்பெற்ற யுத்த கள காட்சிகள் போல,
சீமான் ஒவ்வொரு மேடைகளிலும் தலைவர் பிரபாகரனையும் விடுதலைப் புலிகளையும் முழங்கியதே தமிழ் மக்கள் மத்தியில் அவர் கடவுளாக பார்க்க வைத்தது.
அவ்வாறான காலப் பகுதியில் 15 வருடங்கள் கழித்து தற்பொழுது இலங்கை ஈழ மண்ணில் சீமானாக அர்ச்சனா வெடித்து பறந்து இருக்கின்றார் .
அவ்வாறான அர்ச்சனாவை மக்கள் இரண்டாவது சீமானாகவே இன்று வரை பேசி வருகின்றனர்,ஏற்று கொண்டனர் .
அண்ணன் சீமான் மூத்தவராகவும் , தம்பி சீமான் அர்ச்சுனவாகவும் இப்பொழுது மாற்றம் பெற்றிருக்கின்றார்.
இரண்டு பேரும் ஒரு திசையில் பயணிக்கிறார்கள் அவர்கள் எங்களுடைய விடுதலை நோக்கி பயணிக்கிறார்கள் ஆதலால் இந்த மண் ,மக்கள் ,விடுதலை மிக விரைவில் வெற்றி கொடி கட்டு என்பதாகவே.
சீமனோடு ஒன்றித்த பயணிக்க போவதாகவும் அவரை அவரை நான் அவர்கள் அண்ணனாக ஏற்றுக் கொண்டுள்ளதாக தற்பொழுது அர்ஜுனார் ராமநாதன் அவர்கள் தெரிவித்துள்ளது அவருக்குள் ஏற்பட்ட ஒரு புரிதலாக பார்க்கின்றோம்.
விடுதலைக்காகவே சீமானும் போராடிக் கொண்டிருக்கின்றார் அந்த விடுதலைக்காகவே அர்ச்சனா ராமநாதன் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.
இருவரும் இரு நாடுகளில் ஒரே கொள்கையோடு பயணிக்கிறார்கள் இதுதான் எங்களுடைய ஒற்றுமையை காண்பிக்கின்றது.
ஆம் என் தம்பி அர்ச்சனா மக்களுக்காக போராடுகிறான் அவர்கள் ஆதரவாக போராடுகிறான், அதனால் அவளுடன் நான் ஒன்றித்த பயணிப்பேன் .
என்பதுதான் அண்ணன் சீமான் உடைய நினைவாகவும் கொள்கையாகவும் இருக்கும் .
நாங்கள் முடிந்தால் அன்னான் சீமானுடன் பேசுவோம் இருவரும் ஒன்றித்த பயணிப்பதற்காக நாங்கள் கண்டிப்பாக நாங்கள் ஒற்றுமையாக இணைந்து பணியாற்றுவோம் என்பதை மீளவும் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
தடம் மாறாத திசையில் எங்களது இனமான விடுதலைக்காக அண்ணன் சீமான் அவர்களும் ,அண்ணன் அர்ச்சுனா அவர்களும் ஒரு திசையில் பயணிக்கிறார்கள் .
அவர் பின்னால் இந்த இரண்டு பேரை ஆதரிக்கின்ற இந்த ஈழ மக்களும் இந்த உலகத் தமிழர்களும் ஒன்றாக நிற்போம் என்பதை உறக்க இந்த அரங்கில் எடுத்துரைத்திருக்கின்றார் எங்களது அர்ச்சனா.
தடம் மாற பயணிப்போம் தடைகளை உடைத்தெறிந்து இனமானம் காப்போம் .இப்பொழுது எங்களோடு இரு சீமான்கள் .
ஈழ தாய் இப்பொழுது தான் கொஞ்சம் புன்னகை விடுகிறாள் .விதைகள் முளைக்கின்றன ,கிளைகள் வெடிக்கின்றன ,இலைகள் முளைக்கின்றன .இனமான காற்று இப்பொழுது புயலாக வீசுகிறது .
-வன்னி மைந்தன் –
அர்ச்சனா ராமநதனை பொறியில் சிக்க வைக்க நடவடிக்கை
அர்ச்சனா ராமநதனை பொறியில் சிக்க வைக்க நடவடிக்கை
அர்ச்சனா ராமநதனை பொறியில் சிக்க வைக்க நடவடிக்கை ,அர்ஜுன இராமநாதன் தற்பொழுது மிகப்பெரும் மக்கள் சக்தியுடன் காணப்படுவதால் அவரை பொறியியல் சிக்க வைக்கும் நடவடிக்கையில் எதிரிகள் திட்டமிட்டு செயலாற்றுகின்றனர்.
அவிதம் அவரது வாயினால் அவரை அவதூறு படுத்தி தனிமைப்படுத்தி இந்த தேர்தலில் வெற்றியை தாமதாக்கி கொள்ளும் நடவடிக்கையில் பல கட்சிகள் திறம்பட செயலாற்றி வருகின்றன.
அதனால் அர்ச்சுனா இராமநாதன் மீது வலிந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
அவ்வாறு வலிந்து தாக்குதல் நடத்தி வருகின்ற அதே குழுவுக்கு திறந்தவெளியில் பதில் அளித்து வருகின்றார் அர்ச்சுனா ராமநாதன்.
இது அவருக்கு கிடைக்கப்பெற்ற முதலாவது நெருக்கடியாகவும் அவரை தமது திட்டமிட்ட பொறியில் சிக்க வைக்கும் தந்திரோபாய நடவடிக்கையாக கருதப்படுகின்றது.
ஆதலால் எதிர்வரும் மூன்று வாரங்களுக்கு அர்ஜுனர் ராமநாதன் தனது வாயினால் ஊடகங்களுக்கோ அல்லது தனி நபர்களுக்கு போட்டிகளை அழிப்பதை தவிர்த்து வரவேண்டும்.
அத்துடன் தனது முகநூல் பக்கத்தை மட்டும் பயன்படுத்தி அதனூடாக அவர் பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டும் .
அதன் பிறகு அர்ச்சுனா என்கின்ற இந்த புயலும் ஓய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன.
அவ்வாறான காலப்பகுதியில் மிகத் திட்டமிடப்பட்டு அர்ஜுனா செயலாற்ற வேண்டிய தேவை உள்ளது என்பதை அர்ஜுனா மறந்து விடக்கூடாது என மக்கள் மன்றம் இப்படி கருத்துரைத்து வருகின்றது.
- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய

- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை

- சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு

- ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு

- காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள்

- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

அர்ச்சனா ராமநாதனுக்கு ஆதரவாக மக்கள் கொதிப்பு
அர்ச்சனா ராமநாதனுக்கு ஆதரவாக மக்கள் கொதிப்பு
அர்ச்சனா ராமநாதனுக்கு ஆதரவாக மக்கள் கொதிப்பு , மருத்துவர் அர்ச்சனா இராமநாதருக்கு ஆதரவாக, உலகம் எங்கும் உள்ள தமிழர்கள் திரண்டு எழுந்துள்ள சம்பவம் அரசியல் கட்சிகளுக்கு பெரும் பரபரப்பை பீதியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவ மாபியாக்களின் ஊழல்கள் லஞ்சங்கள் மோசடிகள் மற்றும் மருத்துவ தவறு காரணமாக மரணங்கள் என்பன தொடர்பாக பல்வேறுபட்ட தகவல்களை அவர் வெளியிட்டு வருகின்றார்.
மருத்துவர் அர்ச்சனை சொல்வது யாவும் சரிதான் எனவும் இவ்வாறான குற்றங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது ,
இவ்வாறான நிலையிலே உலகளாவிய ரீதியில் தமிழ் மக்கள் அவருக்கு பரிபூரணமான ஆதரவை வழங்கி வருகின்றனர்.
ஆதரவுகளை மக்கள் தொடர்ந்து வழங்கி வருவதால் தமது அரசியல் கட்சிகள் காணாமல் போய்விடும் நிலை காணப்படுவதால், வெள்ளை போட்டிகள் பதட்டத்தில் விரைந்துள்ளதாக மக்களே தமது கருத்துக்களை சமூக ஊடகங்களாக பகிர்ந்து வருகின்றனர்.
மக்களுடைய குறைகளையும் தேவைகளையும் தீர்த்து வைக்கக்கூடிய நீதிமான் அர்ச்சனா ராமநாதன் எனவும் எனவே அவருக்கு தமது ஆதரவுகள் தொடர்ந்து இருக்கும் எனும் மக்கள் மன்றம் இப்படி சொல்கிறது.
இவ்வாறான காலப்பகுதியில் தொடர்ந்து பெருகி பெறுகின்ற ஆதரவின் பால் தமது காட்சிகள் இந்த தேர்தலில் பலத்த தோல்வி தரக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் அவ்வாறான தோல்வி ஏற்பட்டு விட்டால் ,
அதுவே புதிய அரசியல் புரட்சிக்கான காரணமாக அமைந்து விடும் என முல்லைப் போட்டிகள் தற்பொழுது கதிர் ஆரம்பித்துள்ளனர்.
அர்ச்சனாவை அவதூறு பரப்பிய செந்தூரன்
அர்ச்சனாவை அவதூறு பரப்பிய செந்தூரன்
அர்ச்சனாவை அவதூறு பரப்பிய செந்தூரன் ,அர்ச்சனா மீது மிக அவதூறாகவும் படு கேவலமாகவும் அவதுறை பரப்பி வருகிறார்கள் மருத்துவர் செந்தூரன் என்கின்ற வட்டுக்கோட்டையினுடைய மருத்துவமனையின் பொறுப்பதிகாரியாக விளங்கி வருபவர்.
தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு ,மருத்துவர் அர்ச்சனா இராமநாதன் ,பெண்களை கள்ளன் மற்றும் கேவலமானவர், மது அருந்துகின்றவர் பாலியல் தொழிலாளி மற்றும் இன்னும் பல்வேறுபட்ட விடயங்களை மிக அவதூறாக பரப்பி இருக்கின்றார்.
சக மருத்துவ ஒருவரை தம்பி தம்பி என்கின்ற வகையில் பேசியவாறு, அவரது பேச்சு மிக விரிவாகவும் கேவலமாக்கும் காணப்படுகிறது .
இவரது இந்த பேச்சு தற்பொழுது வழியாக நிலையில் மக்கள் கொந்தளிப்பில் உறைந்திருக்கின்றனர்.
விடுதலையின் கனவு சுமந்து மக்களுடைய விடியலுக்காக எழுந்து நடக்கின்ற எரிமலையின் பிழம்புகளாக காணப்படும், அர்ஜுனர் ராமநாதன் எமது மண்ணில் பிறந்த ஒரு காந்தியாக பார்க்கப்படுகின்றார்.
அவ்வாறான அற்புத மனிதனை மிகப் படு கேவலமாக ஒரு மக்கள் சார்பாக தனிநபர் தாக்குதலாக அவதூறு பரப்பு முகமாக,
வட்டுக்கோட்டையின் உடைய மருத்துவ பொறுப்பு அதிக விளங்கும் செந்தூரன் என்பவர் ,இவ்வாறு பேசியிருக்கின்றார் இவரது கருத்து உலகளாவிய மக்கள் மத்தியில் கொதிப்பலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த மருத்துவமனையை முற்றுகையிட்டும் அவரை மக்கள் சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்துமாறும் ,
அவரை கண்ட இடங்களில் அவமதிக்கு மாறும் பல மக்கள் தமது கருத்துக்களை கோபக் கொந்தளிப்போடும் ஆதங்கத்தோடும் தெரிவித்து வருகின்றனர்.
திட்டமிடப்பட்ட ஒரு மருத்துவ மாபியாக்களாக இந்த முதலைகள் காணப்படுவதாகவும் ,
இவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட்ட வேண்டும் என மக்கள் இப்பொழுது தெரிவித்து வருகின்றனர் .
செந்தூரன் வழியில் வந்தால் அவரை உரிய முறையில் அவமதித்து சமூகத்தில் இருந்து அப்புறப்படுத்தி வைக்குமாறு மக்கள் வேண்டுதல் கொடுத்து வருகின்றனர்.
அவ்வாறு செய்கின்ற பொழுது தான் இந்த மருத்துவ மாபியாக்கள் அப்புற படுத்த முடியும் என்ற விடயம் தெரிவிக்க படுகிறது .
- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய

- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை

- சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு

- ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு

- காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள்

- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

16 தையல்… நிற்க முடியவில்லை… அர்ச்சனா உருக்கம்
16 தையல்… நிற்க முடியவில்லை… அர்ச்சனா உருக்கம்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் போட்டியாளராக பங்கேற்று கவனம் பெற்ற அர்ச்சனா, தனது உடல்நிலை குறித்து உருக்கமாக கூறியிருக்கிறார்.
16 தையல்… நிற்க முடியவில்லை… அர்ச்சனா உருக்கம்
அர்ச்சனா
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
சின்னத்திரையில் ஆர்.ஜே மற்றும் வி.ஜேவாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் அர்ச்சனா. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் போட்டியாளராக பங்கேற்று கவனம் பெற்றார். சமீபத்தில் இவருக்கு மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை பெற்றதாக சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் அறுவை சிகிச்சைக்கு பிறகு அர்ச்சனா முதல் முறையாக யூடியூப் சேனலில் நேரலையில் வந்து பேசினார். அவரை பார்த்த ரசிகர்களோ, எப்பொழுது மீண்டும் வேலைக்கு வருவீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘என்னால் இப்போ கூட வர முடியும். ஆனால் என் வலது தொடையில் 16 தையல் போடப்பட்டிருக்கிறது.
அர்ச்சனா
16 தையல் போடப்பட்டிருப்பதால் கால் பலவீனமாக இருக்கிறது. ஷூட்டிங்கிற்கு வந்தால் 15, 16 மணிநேரம் நிற்க வேண்டும். என்னால் தற்போது அவ்வளவு நேரம் நிற்க முடியாது. நான் சரியாக இன்னும் சில மாதங்கள் ஆகும். என் மகளும், சகோதரியும் என்னை நல்லபடியாக பார்த்துக் கொள்கிறார்கள். செப்டம்பர் மாதம் 3ம் தேதி ஒரு பரிசோதனை செய்ய வேண்டியிருக்கிறது’ என்றார்.
அர்ச்சனா மருத்துவமனையில் அனுமதி
அர்ச்சனா மருத்துவமனையில் அனுமதி
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் போட்டியாளராக பங்கேற்று கவனம் பெற்ற அர்ச்சனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிக்பாஸ் அர்ச்சனா மருத்துவமனையில் அனுமதி
அர்ச்சனா
சின்னத்திரையில் ஆர்.ஜே மற்றும் வி.ஜேவாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் அர்ச்சனா. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் போட்டியாளராக பங்கேற்று கவனம் பெற்றார்.
இந்த நிலையில் தற்போது இவருக்கு மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாக அவரே தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். என்னுடைய இதயம்
சொல்வதை கேட்டு வேலை செய்ததால் மூளை இதயத்தை விட புத்திசாலி என காட்ட முயற்சி செய்து உள்ளது. இதனால் மூளை அருகே சிறிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
அர்ச்சனா
இதனால் எனக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. இந்த சமயத்தில் பலருடைய அழைப்புகளை என்னால் ஏற்க முடியாமல் போகலாம். என்னுடைய மகள் சாரா என் உடல் நலம்
குறித்த அப்டேட்டை வெளியிடுவார். இந்த சவாலான அறுவைச் சிகிச்சையில் இருந்து மீண்டு வருவேன் என உறுதியளிக்கிறேன். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என பதிவு செய்துள்ளார்.

































