Tag: பின்புலம்
ரணில் விக்ரமசிங்க கைது பின்புலம் என்ன
ரணில் விக்ரமசிங்க கைது பின்புலம் என்ன
ரணில் விக்ரமசிங்க கைது பின்புலம் என்ன என்பது தொடர்பாக இந்த காணொளி வாயிலாக நாங்கள் தெளிவுபடுத்தி இருக்கிறோம்.
இன்றைய இலங்கை அரசியல்
இன்றைய இலங்கை அரசியல் நிலவரமும் ,கொழும்பில் நடத்துகிற இந்த அரசியல் கபட நாடகமும் ,தமிழுக்கு மட்டுமல்லாது சிங்கள மக்களுக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்க வல்லது.
அரசியல் சதுரங்க ஆட்டத்தில்
இந்த அரசியல் சதுரங்க ஆட்டத்தில் சாணக்கிய அரசியல்வாதிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிற முன்னாள் ஜனாதிபதிகள் இந்நாள்
ஜனாதிபதிகள் என்பன தமது ஆட்சி அதிகாரங்களை தக்க வைத்துக் கொள்வதற்கான நடவடிக்கை ஒன்றாக பார்க்க படுகிறது .
தொடராக மேற்கொண்டு வருகின்ற சித்து விளையாட்டின் ஒரு அங்கமாகவே ரனில் விக்கிரமசிங்காவின் காகிதம் மருத்துவ சிகிச்சைக்காக அவர்
சிங்கப்பூர் அனுப்பி வைக்கப்பட வேண்டிய தேவை என்கின்ற, கோட்பாடும் அதற்கு நீதிமன்றம் அதற்கு அனுமதி அளிக்கிற நடவடிக்கையும் காணப்படுகிறது.
இந்த விடயங்களை கூட்டி கழுத்து பெருக்கி பார்த்தால் எங்கோ ஏதோ ஒரு மூலையில் ஒற்றுமை காணப்படுவதையும் பின்னால் இருக்கிற பல்வேறுபட்ட முடிச்சுகள் அவிழ்க்க படுவதையும் காணப்படுகிறது.
ஆகவே இந்த காணொளியில் முழுமையான விடயங்களை காணொளியில் பாருங்கள்.
- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்

- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்

- டெங்கு பாதிப்பு மாணவருக்கு பாதுகாப்பு ஆடை

- 12 நாட்களில் இலங்கையில் 13,292 டெங்கு வழக்குகள்

- தங்கல்லே கடற்பகுதியில் காணாமல் போன 19 வயது இளைஞரின் சடலம் மீட்பு

- இலங்கை கடற்படையின் புதிய தளபதியான வைஸ் அட்மிரல் டாமியன் பெர்னாண்டோ

- டெங்கு அரச அலுவலகங்கள் பூட்டு

- 2027-ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட உரை நவம்பர் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது

- ஹார்முஸ் நீரிணையில் கப்பல் மீதான ஈரான் தாக்குதல் 10 இந்தியர்கள் மீட்பு ஒருவர் மாயம்

- டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்த GMOA முன்மொழிவு

சிக்கிய அருச்சுனா அம்பலமான பின்புலம்
சிக்கிய அருச்சுனா அம்பலமான பின்புலம்
சிக்கிய அருச்சுனா அம்பலமான பின்புலம் , பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா ராமநாதன் அவர்கள் மீது பல்வேறுப்பட்ட குற்றச்சாட்டுகள் சமீப நாட்களாக முன்வைக்கப்பட்டு வருகின்றது .
அதன் அடிப்படையில் ரணில் அரசாங்கம் அனுராசங்கத்தின் ஆட்சி காலப்பகுதியில் எவ்வாறு இவற்றினால் இலங்கை முழுவதும் தனித்து நடமாட முடிந்தது என்ற கேள்வி எழுப்பப்பட்ட வந்தது .
அதனுடைய அடிப்படையில் இவருடைய பின்புலத்தில் பிராந்திய அரசினுடைய உளவுத்துறையான ரோ
இருப்பதாகவும் சிங்கள ஆட்சியாளருடைய ஆதரவு கரம் இருப்பதாகவும் புதிய தகவல் வெளியாகியிருக்கிறது .
பல நபர்கள் மக்களுடைய கருத்துக்கள் இதுவாக காணப்படுகிறது .
இதுவரை காலமும் தன்னந்தனியாக இவரால் எவ்வாறு இலங்கை முழுவதுமாக நடமாட முடிகிறது .
அனைத்து கட்சிகளையும் எதிர்த்து விட்டு அவ்வாறான எதிர்ப்புகள் மத்தியில் எவ்வாறு இவரால் தனித்து நடமாட முடிந்தது என்பது இவருக்கு முன்னாலும் பின்னாலும்
இலங்கையினுடைய பொலிஸார் உளவுத்துறை சிவில் பாதுகாப்பு வழங்கியபடி செல்லவே .
இவர் அணைத்து இடங்களுக்கும் சென்று வந்ததான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது .
இப்பொழுது இந்த காணொளியில் பல தகவல் மக்கள் தம் கருத்துக்களாக பேசி இருக்கிறது .ஆகவே இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.
காணொளி பார்க்க இதில் அழுத்துங்கள்
- மக்களினால் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனா இராமநாதன்

- பாராளுமன்றில் சண்டை அர்ச்சனா வசூல்மன்னன்

- சுத்தியலால் மாணவர்களை தாக்கிய கொடூரன்

- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்

- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்

- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு

- வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா

- பெண் வெளியிட்ட பரபரப்பு தகவல் அர்ச்சுனா கேள்

- பழி வாங்குவது யார்|நடந்தது இதுதான் |தெளிவு படுத்திய வன்னி மைந்தன்

- வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா












