வண்டிக்குள் இருந்து சடலம் மீட்பு

வண்டிக்குள் இருந்து சடலம் மீட்பு
Spread the love

வண்டிக்குள் இருந்து சடலம் மீட்பு

வண்டிக்குள் இருந்து சடலம் மீட்பு , கவர்னர் பகுதியில் தீப்பிடித்த வண்டிக்குள் சுடலைமொன்று காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளார் .

மின்னேரியா வீதி 39 ஆவது பகுதியில் நேற்று இரவு கப் வாகனமொன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது .

இதன் பொழுது காரைச் சென்று பார்த்த பொழுது காருக்குள் இறந்த நிலையில் சடலம் ஒன்று காணப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் ஹெப் வண்டியின் உரிமையாளர் என சந்தேகப்படுவதுடன் வண்டியின் பின் ஆசனத்தில் சடலம் காணப்பட்டுள்ளதாக பொதுச்சார் தெரிவித்துள்ளனர் .

போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்தவர் 50 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளது .

வீடியோ

சுடலமாக காணப்பட்டவர் கொலை செய்யப்பட்ட பின்னர் அந்த வண்டி தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

இதனை அடுத்து தற்பொழுது இந்த விசாரணைகள் தீவிரப் பெற்றுவருகின்றன.

இவ்வாறான கொலைகள் தொடராக இடம் பெற்று வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.