பாராளுமன்றில் சண்டை அர்ச்சனா வசூல்மன்னன்

பாராளுமன்றில் சண்டை அர்ச்சனா வசூல்மன்னன்
Spread the love

பாராளுமன்றில் சண்டை அர்ச்சனா வசூல்மன்னன்

பாராளுமன்றில் சண்டை அர்ச்சனா வசூல்மன்னன் பரபரப்பாக இடம் பெற்றுள்ளது.

இன்று நடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் அமைச்சர் சந்திரசேகரன் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா இராமநாதனுக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்தார்.

அர்ச்சுனா ஒரு ஏமாற்றுகாரன்

வெளிநாட்டு மக்கள் வழங்கிய பல கோடி பணத்தில் அரசியலுக்கு வந்த அர்ச்சுனா ஒரு ஏமாற்றுவாளி எனவும், தமிழ் பெண்களையும் அரசியல்வாதிகளையும் தமிழ் மக்களையும் கொச்சைப்படுத்துவதாக சந்திரசேகரன் தெரிவித்தார்.

கேவலமாக கதைக்கிறார் அர்ஜுனா இராமநாதன்

ஜட்டி என்று சொன்ன ஒரு வார்த்தையை வைத்து என்னை கேவலமாக கதைக்கிறார் அர்ஜுனா இராமநாதன் என அமைச்சர் சந்திரசேகரன் பாராளுமன்றில் தெரிவித்தார்.

எனவே பாராளுமன்றத்தில் பேசுவதற்கு பல விடயங்கள் இருக்கின்ற பொழுது ,அர்ச்சனாவும் சந்திரசேகரும் இணைந்து மக்களை திசை திருப்பும் பாசாங்கு செய்வதையும் பாராளுமன்றில் சண்டை காட்சி பொழுதுபோக்கு காட்சியாக காணப்பட்டது.

ஜட்டி வாங்குங்கள் என சந்திரசேகரன் தெரிவித்த விடயம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழ்ப் பெண்கள் விபச்சாரி என்று சொன்ன விடயம் அர்ச்சனா இராமமாநாதனுக்கு எதிராக கிளம்பிய நிலையில் ,

இப்பொழுது பாராளுமன்றில் பேசப்பட வேண்டியதை விட்டு யட்டி மன்னனும் பண வசூல் மன்னனும் சண்டையிட்டு இருக்கிறார்கள்.

ஆக மொத்தம் அனுரா அரசின் பாராளுமன்றத்தில், கோமாளிகள் பாராளுமன்றத்தில் இருந்து கொக்கரிப்பதையும், அங்கும் ஜட்டி ,விபச்சார கதைகள் பேசுவதையும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஊழலை ஒழிக்க வந்த அர்ஜுனா ராமநாதன் ,ஊழலை ஒழிக்க வந்த அனுரா அரசு இரண்டும் சேர்ந்து, ஊழலை ஒழிக்காமல் ஊழலை செய்து கொண்டிருக்கிறார்கள் .

என்பது இன்றைய பாராளுமன்ற கூட்டத்தொடர் பேச்சின் பொழுது தெரிய வந்துள்ளது .

ஐயா அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்துள்ள விடயம் நகைச்சுவை மன்றம் இப்பொழுது நன்றாகவே நடக்கிறது.

ஆகவே அனுரா அபராளுமன்றம் கோமாளிகள் கூடாரமாக மாறியுள்ளது மீளவும் ஒருமுறை அம்பலமாகியுள்ளது. .