381பழைய உணவுவிற்ற கடைகளுக்கு ஆப்பு
381பழைய உணவுவிற்ற கடைகளுக்கு ஆப்பு
381பழைய உணவுவிற்ற கடைகளுக்கு ஆப்பு , இலங்கையில் பொது சுகாதார பரிசோதர சங்கத்தின் அறிக்கை படி ,
கடந்த பண்டிகை காலத்தின் பொழுது மனிதர்கள் உண்ண முடியாத அளவுக்கு பழுதான உணவுகளை விற்ற சுமார் 381 கடைகளுக்கு எதிராக தற்பொழுது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ,
பொது சுகாதார பரிசோதனை சங்கம் தெரிவித்து இருக்கின்றது.
தை மாதம் நடுப்பகுதி வரை மனித பாவனைக்கு தகுதியற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை கண்டறியும் விசேட சுற்றி வளர்ப்புகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அதன் செயலாளர் அதன் செயலர் தமிழ் முதுகட தெரிவித்து இருக்கின்றார்.
பண்டிகை காலங்களில் அதிகமான உணவுப் பொருட்களை மக்கள் அதிகமாக வாங்கி உண்டு வருவது குறிப்பிடத்தக்கது .
அவ்வாறு அந்த வகையில் மனித பாவனைக்கு உதவாத பழைய பொருட்களை விற்று அவர்களை நோயாளிகளாக ஆக்கி அவர்களது உயிரோட விளையாடுகின்ற இந்த
உணவகங்கள் கடைகளுக்கு எதிராகவே பொது சுகாதார அமைச்சர் காட்டும் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது .
கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலை எடுத்து நடத்தப்பட்ட சோதனை பொழுதே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேற்படி உடைய மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
கடைகளை எரித்த மர்ம ஆசாமி
கடைகளை எரித்த மர்ம ஆசாமி
கடைகளை எரித்த மர்ம ஆசாமி , கல்லடி பழைய பாலத்தில் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களினால் முன்னெடுக்கப்பட்ட வந்த கடைகள் பல கடந்த தினம் இரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இளம் தலைமைத்துவ பெண் குடும்பங்களினால் 12 முதல் 30 பெண்களை இணைந்து நடத்தப்பட்டு வந்த கடைகளில் இவ்வாறு நபர் ஒருவரினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது .
சில நாட்களுக்கு முன்னதாக இராணுவ பாதுகாப்பபு முன்னதாக விலக்க பட்டத்தை அடுத்து தற்போது போதை குழுக்களுடைய அட்டாசம் அதிகரித்து வருகின்றன.
அதனால் இதனை நம்பி தமது குடும்ப வாழ்வாதாரத்தை போக்கிக் கொண்டிருந்த பெண்கள் உடைய கடைகள் எரிக்கப்பட்டது .
30 குடும்பங்களும் இப்பொழுது நிர்கதியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்களை அடுத்து தற்பொழுது விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை இந்த கடையில் தீ வைத்து எரித்ததாக சொல்லப்படுகின்றது.
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இது ஒரு திட்டமிடப்பட்ட சதியாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுவதால் அந்த பெண் தலைமை குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தற்போது கண்ணீரில் மூழ்கி வருகின்றனர் .
மகிந்தா மகனிடம் விசாரணை
மகிந்தா மகனிடம் விசாரணை
மகிந்தா மகனிடம் விசாரணை , மஹிந்தாவின் நிலையமாக யோசித்தால் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இருக்கின்றனர் கதிர்காமத்தில் அரசகாணியை பெறப்பட்டதாக குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதைவிட இவருக்கு மேலதிகாரி இருந்த அரசு அதிகாரி ஒருவர் மீதும் இந்த விசாரணைகள் இடம் பெற்று வருகின்றது .
மஹிந்த கோத்தபாய ஆட்சிக்காலப் பகுதியில் அரசகாணிகளை உடமையாக்கி அபகரித்து தொடர்பான விசாரணைகளே தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கை நாடளாவிய ரீதியில் மஹிந்த மகளுக்கு ஏராளமான சொத்துக்கள் காணப்படுகின்றன .
தனது தந்தை மற்றும் சித்தப்பா ஆகியோர் ஆட்சிக்காலத்தில் இருந்த செல்வாக்கை பயன்படுத்தி அரச மற்றும் மக்களது காணிகளை அடார்த்தாக பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது .
அந்த செய்திகளை அடுத்து தற்பொழுது இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றன.
எனினும் மேற்படி விசாரணைகள் திட்டமிட்டபடி அரசியல் கலப்பில்லாமல் தொடர்ந்து மேற்கொள்ளப்படுமா ..?
இவர் கைது செய்து அனுரா ஆராட்சி இவர்களை சிறையில் அடைக்குமா என்பது தான் கேள்வியாகிறது.
சிக்கன் பிரியாணி |கோழி பிரியாணி |Chicken Biryani|Delicious Chicken Biryani
சிக்கன் பிரியாணி |கோழி பிரியாணி |Chicken Biryani|Delicious Chicken Biryani
சிக்கன் பிரியாணி |கோழி பிரியாணி |Chicken Biryani|Delicious Chicken Biryani சிக்கன் பிரியாணி கடை சுவையில் இது போல செய்து சாப்பிடுங்க. கோழி பிரியாணி இதுபோல செஞ்சு சாப்பிடுங்க ரொம்பவே சுவையா இருக்கும்.
இந்த சிக்கன் பிரியாணி செய்யும் முறை.
முதலில் பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி 1/2 மணித்தியாலம் ஊற வைத்துவிட்டு கோழியை நன்றாக சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டி வைத்து விட்டு
அடுப்பில் கடாயை வைத்து அதற்கு தேவையான நெய் அல்லது எண்ணெய் சேர்த்து ஏலக்காய், கிராம்பு,அன்னாசி பூ, பிரியாணி இலை, பட்டை சேர்த்து பின்னர் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி அதில் வெட்டி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து
பின்னர் தக்காளியும், புதினா, கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கிளறி தேவையான அளவு உப்பு சேர்த்து அதனுடன் பிரியாணி மசாலா, மல்லித்தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள் சேர்த்து, நன்றாக கிளறி விடவும்.
பின்னர் ஒரு கப் தயிர் சேர்த்து நன்றாக கிளறி பின்னர் வெட்டி வைத்திருக்கும் கோழியை அதனுள் சேர்த்து 15 நிமிடம் வேக விடவும்.
பின்னர் மற்றொரு பாத்திரத்தில் கொதிக்கும் தண்ணீரில் கழுவிய அரிசியை போட்டு முக்கால் பதத்தில் வடித்து எடுக்கவும் பின்னர்
மசாலா சேர்த்த கோழியுடன் கோழியில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக கிளறி விடவும். பின்னர் அதனுள் சிறு துண்டுகளாக வெட்டிய புதினா கொத்தமல்லி இலையை சேர்த்து பரிமாறலாம்.
இப்படி நீங்களும் கடை சுவையில் இந்த சிக்கன் புரியாணி செய்து சாப்பிடுங்க மக்களே .
மறந்திடமா தயானி சமையல் காலை நிபுணர் சமையல்கலை இங்கே தொடராக வெளி வரும் பார்க்க மார்க்கதீங்க
காணொளி பார்க்க இதில் அழுத்துங்க
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை

- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்

- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி

- கோழி வறுவல் Chicken Recipe in Tamil

- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil

- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க

- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்

- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க

- இட்லி இந்த trickல try பண்ணுங்க

- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி

- சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

- யாழ்ப்பாணத்து சுவைமிக்க ஈரபிலாக்காய் கறி | JAFFNA STYLE BREADFRUIT CURRY

- சுவையான டின் மீன் கட்லெட் | CUTLET’S IN SRILANKAN STYLE | CRISPY CUTLET’S RECIPE IN TAMIL

- சுவைமிக்க பட்டர் கேக் | யாழ்ப்பாணத்து முறையில் பட்டர் கேக் | SUPER SOFT BUTTER CAKE RECIPE IN TAMIL

- சால்மன் மீன் குழம்பு | Salmon fish curry in tamil | Salmon fish gravy | Meen kulambu in tamil

நிருபரை அதிர வைத்த சீமான்
நிருபரை அதிர வைத்த சீமான்
நிருபரை அதிர வைத்த சீமான், நான் இருக்கும் வரை என்னை மாதிரி உங்களை ஒன்றும் செய்துவிட முடியாது ஏன் மக்கள் கூடிய கூட்டத்தில் சீமான் அவர்கள் பேசியிருந்தார்.
திமுக அரசினால் எங்களுக்கு மிகப்பெரும் சிக்கலாக இருக்கிறது எங்களது இந்த திட்டத்திற்கு எதிராக ஒன்றும் செய்து விட முடியவில்லை நீங்களே எனக்கு உதவி செய்ய
வேண்டும் என மக்கள் கூடியிருந்து செந்தமிழன் சீமானிடம் வேண்டுதலை விடுத்தனர் .
அதற்கு நாம் தமிழர் கட்சியினுடைய ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் என்னை மீறித்தான் உங்களின் மீது அவர்கள் கை வைக்க வேண்டும் எனவே கவலைப்படாமல்
கலந்து செல்லுங்கள் நான் அதைப் பார்த்துக் கொள்கிறேன் என மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கினார் .
தன்னம்பிக்கையை விதைத்த அந்த மக்களுக்கு விடை கொடுத்து விடை பெற்றார் .
செந்தமிழன் சீமான் தன்னை மீறி வந்த அவர்கள் செய்யட்டும் பார்க்கலாமென வெடிவைத்து பேசியதன் பின்னணியில் ,வெடியிருக்கிறதா என்பதை இந்த காணொளியில் பார்க்க..வீடியோ
- எழுந்து வாரார் எங்க அண்ணன் சீமான் | சீமான் புதிய பாடல் |நாம் தமிழர்| தெறிக்கவிட்ட பாடல்

- திருச்சியில் திரண்ட மக்கள்படை சீமான் ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள்

- நான் தேர்தலில் நிற்கிறேன் சீமான் அதிரடி பேட்டி

- திமுக கூட்டணியில் தேமுதிக சீமான் கொடுத்த நச் பதில்

- தவெக Vs நாம் தமிழருக்குதான் போட்டியா தெறிக்கும் சீமானின் பதில்கள்

வேல்முருகன் ஆரம்பித்ததை சீமான் முடித்து வைக்கிறேன்
வேல்முருகன் ஆரம்பித்ததை சீமான் முடித்து வைக்கிறேன்
வேல்முருகன் ஆரம்பித்ததை சீமான் முடித்து வைக்கிறேன், திமுகவுக்கு ஆட்களை சேர்த்து கொடுத்த சீமான் ஊடகவியலாளர்மாநாட்டில் எழுந்த கேள்வி பதில் சிக்குவார் என எதிர்பார்த்து வெடிவைத்து கேட்கப்பட்ட கேள்விகள் பொடி வைத்து பேசிய சீமான் .
திமுகவில் வேல்முருகனை சென்று சேரும்படி சொன்னது நான்தான் காரணம் அவர் தினகரன் கூட்டணிக்கு போவதாக சொல்லி இருந்தார்.
எனவே அது சரியில்லை திமுகவுடன் சென்றால் உங்களுக்கு எம்எல்ஏ பதவி கிடைக்கும் என நான் நினைத்தது உண்டு .
அதற்காக அதை எப்படி சொன்னேனே இப்படி சொல்லி இருக்கிறார் .இனி சீமானிப்பொழுது இரட்டை முகவர்களாக வேரை பார்க்கிறாரா என்ற கேள்வியும் இதனால் எழுப்பப்பட்டு இருந்தது .
ஆனால் ஊடக மகாநாட்டில் சீமான் அவர்கள் வழங்கிய இந்த அதிரடி பேச்சின் ஊடாக அங்கு பல விடயங்கள் மாறி போனது .
அந்த விடயத்தினை இந்த காணொளியில் முழுமையாக பாருங்கள்.
நாம் சொல்வது சரியா என்பதையும் தீர்மானிக்க போகின்ற தீர்மானிப்பார்கள் நீங்கள் தான் .எனவே கீழே காணொளியை பாருங்கள்.
- எழுந்து வாரார் எங்க அண்ணன் சீமான் | சீமான் புதிய பாடல் |நாம் தமிழர்| தெறிக்கவிட்ட பாடல்

- திருச்சியில் திரண்ட மக்கள்படை சீமான் ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள்

- நான் தேர்தலில் நிற்கிறேன் சீமான் அதிரடி பேட்டி

- திமுக கூட்டணியில் தேமுதிக சீமான் கொடுத்த நச் பதில்

- தவெக Vs நாம் தமிழருக்குதான் போட்டியா தெறிக்கும் சீமானின் பதில்கள்

திமுக கதை முடித்த சீமான் பேச்சு
திமுக கதை முடித்த சீமான் பேச்சு
திமுக கதை முடித்த சீமான் பேச்சு, செந்தமிழன் சீமான் அவர்கள் தவளக்க கடற்கரையை காப்பாற்றுவதற்காக நெய்தல் கடற்படை ஒன்று அமைக்கப்படும் என மேடையில் முழங்கினார் .
இவரது பேச்சு இந்திய மீனவர்களை இலங்கை உடைய அட்டூழியத்தில் இருந்து காப்பாற்ற வேண்டுமாக இருந்தால்.
தமிழக மீனவர்களின் பாதுகாப்பிற்கு நெய்தல் கடல் படை யை நாங்கள் அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் .
எமது தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை நாள்தோறும் கைது செய்து அவர்களது படகுகள் உடைமைகள் என்பனவற்றை பறிமுதல் செய்து சொல்லெண்ணா இடர்களை விளைவித்து வருகிறது .
அதனை அடுத்து அந்த மக்களை மீனவர்களை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் உடனடியாக நெய்தல் கடல் படை ஒன்றை நாங்கள் அமைக்க வேண்டிய நெருக்கடி நிலைகள் இருக்கிறோம்.
எனவும் அவ்வாறு நெய்தல் கடற்படை உன்னை அமைத்தால் மட்டுமே தமிழக மீனவர்கள் உயிர்ப்போடும் உயிரோட்டமாகும் வாழ முடியும் என நாம் தமிழர் கட்சியினுடைய செந்தமிழன் சீமான் அவர்கள் மேடையில் முழங்கி திமுக கதையை முடித்தார் .
சீமானுடைய இந்த பேச்சு திமுக அரசுக்கு மிகப்பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
காணொளியை முழுமையாக பாருங்கள் அலர்கிறது திமுக.
- எழுந்து வாரார் எங்க அண்ணன் சீமான் | சீமான் புதிய பாடல் |நாம் தமிழர்| தெறிக்கவிட்ட பாடல்

- திருச்சியில் திரண்ட மக்கள்படை சீமான் ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள்

- நான் தேர்தலில் நிற்கிறேன் சீமான் அதிரடி பேட்டி

- திமுக கூட்டணியில் தேமுதிக சீமான் கொடுத்த நச் பதில்

- தவெக Vs நாம் தமிழருக்குதான் போட்டியா தெறிக்கும் சீமானின் பதில்கள்

இலங்கையால் இந்தியா விமானம் சிறைபிடிப்பு
இலங்கையால் இந்தியா விமானம் சிறைபிடிப்பு
இலங்கையால் இந்தியா விமானம் சிறைபிடிப்பு, திருவோணமலை கடல் அருகே பறந்து கொண்டிருந்த இந்தியாவின் விமானம் ஒன்று இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையின் ஆளுகைக்குள்ள திருகோணமலை கடல் அருகே 35 கடல் மைல் தொலைவில் இந்த விமானம் இறக்க பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதேபோன்று 2020 ஆம் ஆண்டளவிலும் இதுபோன்ற விமானங்கள் இலங்கை கடல் பரப்பில் மேலாக பறந்து உளவு பார்த்தலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் மீட்கப்பட்ட விமானத்தில் ஆபத்தான வெடிகுண்டுகளும் கிடைக்கப் பெறவில்லை என்றும் ஆனால் ஆபத்துக்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த விமானங்களை பயன்படுத்தி இலங்கையில் தாக்குதலை நடத்துகின்ற திட்டமிடங்களில் இதற்கான படுகிறதா.
அவ்வாறான ஒரு தாக்குதலை நடத்திவிட்டு அதை விடுதலைப்புலிகள் மீது பழியை போட்டு விடுதலைப்புலிகள் உருவாக்கம் இடமிருந்து என்பதை காட்ட முற்படுகிறார்களா என்ற சந்தேகம் வெளியிட பட்டுள்ளது .
விமானங்கள் மூலம் இலங்கையில் தாக்குதலை நடத்திவிட்டு விடுதலைப் புலிகள் இப்போது மறைந்திருந்து மூலம் தாக்குதலை நடத்த முற்படுவார்கள் என்ற மாயையை கட்டவிழ்க்கும் நடவடிக்கை ஒன்றை ,
மஹிந்த அரசு பின்னணியில் ஈடுபடலாம் என்கின்ற ஒரு சந்தேகம் இதனூடாக அம்பலப்பட்டு உள்ளது .
எனினும் இது இந்திய விமானமாகவே இருக்க கூடும் என கடற்படை தெரிவித்து தகவல்களை மூடி மறுத்து வருகிறது .
இது இந்தியாவுக்கு இலங்கைக்கு ஏற்பட்ட உள்ளக முறுகளின் உச்சமா என சந்தேகங்களும்வெளியிடப்பட்டுள்ளது.
கழன்று ஓடியது வாகன சக்கரம்
கழன்று ஓடியது வாகன சக்கரம்
கழன்று ஓடியது வாகன சக்கரம் , கண்டிப்பாகியில் பயணித்த வேரூன்றின் வாகனச் சக்கரம் உண்டு கலன்று ஓடியதால் அவ்வழியே பயணித்த ஒருவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஓடும் வானின் பின்பக்கத்தில் வலது பக்க சக்கரம் கழன்று திடீரென ஓடியதால் வாகனத்தில் விபத்து சம்பவித்து ஒருவர் பலியாகி உள்ளதாக கண்டி குருநாதர் வீதியில் போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.
வாகனங்களை எடுக்கின்ற பொழுது சாரதிகள் சோதனை செய்யாது வாகன ஓட்டிகள் ஓட்டி செல்வதே இந்த விபத்துக்கள் சம்பவிக்க காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
வாகனங்கள் ஓடுகின்ற போது சக்கரத்தில் இருந்து வித்தியாசமான சத்தங்களை கேட்டால் உடனடியாக வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து கொள்ள வேண்டும் .
ஆனால்சாரதிகள் சக்கரம் கழன்று ஓடும் வரைக்கும் அதை கவனத்தில் எடுக்காமல் சென்றது இந்த விபத்துக்கான காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளது .
அதனை அடுத்து தற்பொழுது சாரதி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அழுகிய நிலையில் சடலம் மீட்பு
அழுகிய நிலையில் சடலம் மீட்பு
அழுகிய நிலையில் சடலம் மீட்பு , மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு காவல்துறை பகுதியில் உள்ளிட்ட சிற்பத்து பகுதியில் உள்ள நீர் நிலையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கடந்த தினம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்து இருக்கின்றனர்.
காணாமல் போன நபர் ஒருவர் தற்பொழுது ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் தீவு பகுதி மக்கள் மத்தியில் ஒருவித பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது .
இவர் மீன்பிடிக்க சென்றபோது இறந்தாரா அல்லது தற்கொலை செய்தாரா அல்லது படுகொலை செய்யப்பட்டு ஆற்றில் சடலமாக
வீசப்பட்டாரா என்பது தொடர்பாக காவல்துறையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நீர் நிலைகளிலிருந்து மனித சடலங்கள் அவ்வப்போது மீட்கப்பட்டு வருகின்ற சம்பவங்களின் பின்புலத்தில் திட்டமிடப்பட்ட படுகொலையாளிகள் மாவியாக்கள் இருப்பதாகவே சந்தேகிக்கப்படுகிறது.
இலங்கையில் நாள்தோறும் காடுகள் நீரேறிகள் வீடுகள் பால் அடைந்த கழிவறைகள் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மனித சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.
பொலிஸார் வாகனத்தால் அடித்துக் கொலை
பொலிஸார் வாகனத்தால் அடித்துக் கொலை
பொலிஸார் வாகனத்தால் அடித்துக் கொலை , போலீசார் வாகனத்தால் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இலங்கையில் பதிவாகியுள்ளது.
ஹபரனை போலீஸ் பிரிவுக்குட்பட்ட ஹபரனை திருகோணமலை வீதியில் கடந்த தினம் இடம்பெற்ற இந்த சம்பவத்திலேயே இந்த ஊழியர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இடத்தில் போலீஸ் வாகன சோதனை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுதே வேகமாக வந்த வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து போலீஸ் சோதனை சாவடி மீது மோதி தள்ளியது இதன் பொழுது அங்கு பணியில் இருந்த இருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இறந்த போலீசார் மற்றும்,காயமடைந்த நான்கு மாத குழந்தை டிப்பர் சாரதி ஆகியோர் சார்ந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த சம்பவமானது தற்பொழுது இலங்கை எங்கும் மிகப்பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
சாரதிகள் தமது கட்டுப்பாட்டை இழந்து வாகனங்களை செலுத்துவது அவர்கள் வீதி சாலை விதிமுறைகளை மறந்ததன் காரணமாகவே இவ்வாறான விபத்துக்கள் இடம் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவம் குவிப்பு தாக்குதல் அச்சம்
இராணுவம் குவிப்பு தாக்குதல் அச்சம்
இராணுவம் குவிப்பு தாக்குதல் அச்சம், இலங்கை நாடளாவிய ரீதியில் திடீரென ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய சிறப்பு ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
அரசுக்கு கிடைக்கப்பெற்ற விசேட தகவலை அடுத்து தற்பொழுது இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் இராணுவத்தினர் விசேடமாக குவிக்கப்பட்டு பாதுகாப்பு இறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்கின்ற அச்சம் காரணமாகவே இந்த ராணுவ குவிப்பு பல மாவட்டங்களில் உஷார் படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
கொழும்பு தாக்குதலைப் போன்று இலங்கையின் பல மாவட்டங்களில் சிங்கள பகுதிகளில் தாக்குதல் இடம்பெற கூடும் என்ற நிலையில் தற்போது இந்த ராணுவம் அவசர அவசரமாக குவிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
இந்த ராணுவ குறிப்பினால் தற்பொழுது இலங்கை எங்கும் பதட்டம் காணப்படுகிறது .
இந்த தாக்குதலை நடத்தப் போவது யார் ஏன் எதற்காக நடத்தப்பட போகிறது இதனால் ஏற்படப் போகும் உயிராற்றுதல் மற்றும் உயிர் ஆபத்துக்கு தொடர்பாகவே தற்பொழுது பேசப்பட்டு கொண்டிருக்கிறது.
இலங்கைப் பெண் விமானத்தில் பலி
இலங்கைப் பெண் விமானத்தில் பலி
இலங்கைப் பெண் விமானத்தில் பலி டோகா கட்டாரில் இருந்து பிரான்ஸ் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த விமானத்தில் திடீரென உடல் சுகவீனமற்ற நிலையில் இலங்கை பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.
கட்டார் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் பயணித்த பெண்ணுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டு பலியாகி உள்ளார் .
உடல் சுகவீன முற்றதை அடுத்து விமானம் அவசர அவசரமாக ஈராக்கில் உள்ள எர்பில் சர்வதேச விமான நிலையத்தில் தரை இறக்க பட்டது .
முன் அறிவிப்புகளின்படி அங்கு மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருந்த நிலையில் குறித்த பெண்ணுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.
எனினும் 81 வயதுடைய இலங்கை பெண் மரணம் ஆகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது பலியான பெண்ணின் சடலத்தை பிரான்ஸ் கொண்டுவரும் நடவடிக்கையில் விமான நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தாக இந்தியாவுக்கு மாறும் சீனா
ஆபத்தாக இந்தியாவுக்கு மாறும் சீனா
ஆபத்தாக இந்தியாவுக்கு மாறும் சீனா, தீபத்தில் இந்தியா உலகில் மிகப்பெரிய அன்னையொன்றை காட்டுகிறது .
இந்த அணை கட்டுவதன ஊடாக மிகப்பெரிய குளத்தை உருவாக்குகிறது .
இந்த குளத்தை உருவாக்குவதற்கான அடிப்படை காரணம் இந்தியாவிற்கும் சீனாவுக்கு இடையில் எதிர்காலத்தில் மிகப்பெரும் யுத்தம் ஒன்று ஏற்பட்டால் ,
அதன் பொழுது இந்த நீரைத் துறந்து இந்தியாவை அழிப்பதாக நோக்கமாக கொண்டுள்ளது .
அது தவிர இந்தியாவுக்கு வருகின்ற நீரை தடுக்கும் முகமாகவும் இந்த அணையை அது எழுப்புவதாக தெரிய வருகிறது .
மிகவும் நன்கு திட்டமிட்டு மிகப்பெரிய நடவடிக்கையை சீனா ஏற்படுத்தி வருவது இந்தியாவுக்கு மிகப்பெரும் அச்சத்தையும் அபாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பொழுது விடுதலைப்புலிகள் கல்முனை குளத்தை உடைத்து விட்டது பொழுது அதனுடைய நீர்கள் எதிர ராணுவத்தினரை மிகப்பெரும் இடங்களுக்கு உள்ளாக்கியது .
அது போன்ற ஒரு நடவடிக்கை போர்க்காலத்தில் பொழுது இந்த அணைக்கட்டை உடைத்து விட்டால் என்ன நடக்கும் என்பதற்கு இது உதாரணமாக மாறிவிடும் .
ரசியா உக்கிரன் போரில் கூட உக்ரைன் குளத்து அணைக்கட்டுகள் உடைக்கப்பட்டது .
அது உக்ரைன் படைகளுக்கு மிகப்பெரும் ஆப்பாக மாறியிருந்த வரலாறுகள் காணப்படுகின்றன .
அதுபோல ஒரு நிலை எதிர்காலத்தில் இந்தியாவுக்கும் சீனாவால் கட்டப்படும் இந்த உலகில் மிகப்பெரிய அணைக்கட்டு ஊடாக இடம் பெறலாம் என நம்பப்படுகிறது.
இந்திய பிரதமர் மன்மோகன்சிங் மரணம்
இந்திய பிரதமர் மன்மோகன்சிங் மரணம்
இந்திய பிரதமர் மன்மோகன்சிங் மரணம், இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் உடல்நிலை குறைவால் தற்பொழுது வருடமாகியுள்ள வருடமாக உள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் மரணமானதை அடுத்து தற்பொழுது அவருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக மக்கள் கூடி வருகின்றனர்.
காங்கிரஸ் சோனியா ஆட்சியில் பிரதமராக பதவியேற்ற மன்மோகன்சிங் அவர்கள் தற்பொழுது 92வது வயதில் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் மிகப்பெரும் பொருளாதார மேதையாக காணப்பட்டார் .இவரது ஆட்சி காலத்திலேயே தமிழீழ விடுதலைப்புலிகள் அந்த மண்ணில் வேரோடு வேராக அழிக்கப்பட்டனர்.
தமிழ் மக்களை அழிப்பதற்கு மூல காரணமாக இருந்த முதலாவது எட்டப்ப இந்திய பிரதமர் சிங் பலியான சம்பவம் தமிழர்கள் மத்தியில் மகிழ்விகளை ஏற்படுத்தி இருக்கின்றது.
எமது மக்களை கொன்றிட ஆயுதம் வழங்கி படுகொலைக்கு உட்படுத்திய சோனியாவுடைய ஆட்சியில் கொன்று குவிக்க மூல காரணமாக விளங்கியவர் இதை மன்மோகன் சிங் ஆகும் .
அவ்வாறான ஒரு நபரே தற்போது பலியாகி உள்ளது ,மக்கள் மத்தியில் ஒருவித மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவே தமிழ் மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.
4பேர் மரணம் திரவ கசிவினால்
4பேர் மரணம் திரவ கசிவினால்
4பேர் மரணம் திரவ கசிவினால் New Hampshire , அமெரிக்காவில் லதார் தினத்தை அடுத்து பகுதியில் நான்கு பேர் கார்பனேட் மொன்ஸ்டர் திரவகசிவினால் பலியாகியுள்ளதாக அமெரிக்கா போலீசார் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தை அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் பகுப்பாய்வு குழுவினர் பலியானவருடைய சடலங்களை மீட்டு மருத்துவ பகுப்பாய்வுக்கு உட்படுத்தினர் .
இதன்பொழுதே திரவ கசிவு ஏற்பட்டதினால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த திரவம் எவ்வாறு கசிந்தது என்பது தொடர்பில் தற்பொழுது ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன .
இதே திட்டமிடப்பட்ட ஒரு சதியா அல்லது விபத்தினால் ஏற்பட்டதா என்பது தொடர்பாகவே போலீசார் முதற்கட்ட விசாரணங்களை ஆரம்பித்துள்ளனர் .
பாதிக்கப்பட்ட பகுதியில் சடலங்கள் மீட்கப்பட்ட பகுதிகள் தொடர்ந்தும் போலீசார் உடைய வலையத்துக்கள் கொண்டுவரப்பட்டு,
அவை தொடர்ந்து நடக்கப்பட்டு சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரிய வருகின்றது மேற்படி விடயம் பெரும் பரபரப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது .
விமான நிலையத்தில் துப்பாக்கிச் சண்டை
விமான நிலையத்தில் துப்பாக்கிச் சண்டை
விமான நிலையத்தில் துப்பாக்கிச் சண்டை , அமெரிக்காவின் ஸ்கே விமான தளத்தில் திடீரென ஆயுதங்களுடன் உட்புகுந்த நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்தினார் .
அமெரிக்கா ஸ்கே விமான நிலையத்தில் நடந்த இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலியாகி சிலர் காயமடைந்துள்ளதாக முதல் கட்ட செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
சூட்டு தாக்குதலை நடத்தியவர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார் .
பரபரப்பாக இயங்கி வந்த நிலையில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது .
இந்த சமூக தொடர்பான மேலதிக விசாரணையில் இடம் பெற்று வருவதாகவும் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என அமெரிக்காவுடைய போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.
எனினும் அமெரிக்காவில் ஆண்டு தோறும் அதிகரித்துவரும் துப்பாக்கி சூடு தாக்குதினால் பல நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றமை இங்கே கவனிக்கத்தக்கது.
தங்கத்தால் தம்பிராசா அருச்சுனா மோதல்
தங்கத்தால் தம்பிராசா அருச்சுனா மோதல்
தங்கத்தால் தம்பிராசா அருச்சுனா மோதல் , தங்கத்தால் அர்ச்சூரா ராமநாதன் மற்றும் சந்திராஷ்ட ஆகியோருக்கு இடையில் கிளினர்ச்சி கூட்டத்தொடரில் கடுமையான மோதல்கள் இடம்பெற்றன.
தனது தங்கம் தொடர்பாக பேஸ்புக்கில் அவதூறாக தம்புராசா எழுதியதாக அர்ச்சினார் ராமநாதன் குற்றச்சாட்ட அதற்கு தம்பி ராசாவோ நீங்கள் மட்டும் ஏன் அவரை பின்னாலே கொண்டு தீரிகிறீர்கள் என கேட்க
அதற்கு என்னிடம் இவர் மட்டும்தான் இருக்கிறார் என அர்ச்சனா பதில் உறைக்க உரைக்க அதற்கு அர்ச்சனாவுக்கு பதிலடி திருப்பி தம்பிராசா வழங்
நீங்கள் வெளிநாடுகள் செல்கின்ற பொழுது எல்லாம் கொண்டு திரிந்தீர்கள் என்று அர்ஜுனா உரைக்க
அவர் அதுக்கு இவர கடிக்க இவர் அவர கடிக்க மாறி மாறி அடிதடி ஆகவே அபிவிருத்தி கூட்டத்தொடரில் எங்கள் குடும்ப பிரச்சினை அஊது பிடித்தது .
அவர்களுக்கு கிசுகிசு கிசுகிசுக்கப்பட்டது இந்த விடயம் தான் தற்பொழுது அர்ச்சனாவுக்கு பெரும் பின் நடவை ஏற்படுத்துகின்ற விடயமாக இருக்கின்றன.
ஒவ்வொரு கூட்டத்துடன் மிக முக்கியமான விடயங்களை பேசுவது தற்போது அர்ச்சனா சர்ச்சைக்குரிய ஒருவராக காணப்படுகிறார்.
ஆகவே அர்ச்சின ராமநாதன் எப்பொழுதும் சர்சைக்குரியவராகவே காணப்படுவார் என்பதுதான் கேள்வியாக இருக்கிறது .
கிழித்த அர்ச்சுனா மிராண்ட அதிகாரிகள்
கிழித்த அர்ச்சுனா மிராண்ட அதிகாரிகள்
கிழித்த அர்ச்சுனா மிராண்ட அதிகாரிகள் , கிழிச்சி அபிவிருத்தி கூட்டத்தொடரில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனார் ராமநாதன் கலந்து கொண்டார் .
இந்த கலந்து கொண்ட நிகழ்வில் அங்கிருந்த அதிகாரிகளுக்கும் அர்ச்சுனா இராமநாதனுக்கும் இடையில் கடும் வாய் தாக்க இடம் பெற்றது .
வடமகாணத்தினுடைய அபிவிருத்தி திட்டம் தொடர்பான மாஸ்டர் பிளான் ஏதாவது உங்களிடம் இருக்கிறதா என அர்ஜுனா ராமநாதன் கேள்விகளை தொடுக்க அதற்கு அதிகாரிகள் அது தொடர்பாக எம்மிடத்தில் இதுவரை எதுவும் இல்லை என பதிலளிக்க.
அதற்கு அர்ச்சுனா ராமநாதன் அவ்வாறான திட்டமிடங்கள் இல்லாமல் ஏன் இருக்கிறீர்கள் என போட்டு உடைக்க ,
அந்த மண்டபமே ஒரு அமளி துமலியாக காணப்பட்டது .
எப்பொழுதுமே தான் பரபரப்பாக இருக்க விரும்பும் அர்ச்சுனா ராமநாதன் இந்த செயல்பாடும் பேச்சும் பரபரப்பை மீடியாக்கள் தொற்றிக் கொண்டது .
அவரது சார்பு ஊடகங்கள் வாயிலாக இந்த செய்திகள் முன்னிலைப்படுத்தப்பட்டன .
ஆனால் அதன் பின்னர் இடம்பெற்ற சில சம்பவங்கள் சுவாரசியமாக காணப்பட்டன அவை அடுத்த எமது பகுதியிலே பாருங்கள்.
காலிக் பிரட் |Garlic Bread Recipe | Garlic Bread in Tamil
காலிக் பிரட் |Garlic Bread Recipe | Garlic Bread in Tamil
காலிக் பிரட் |Garlic Bread Recipe | Garlic Bread in Tamil
தேவையான பொருட்கள் உள்ளி 2 பூண்டு பெரிய வெங்காயம் ஒன்று சிறு சிறு துண்டுகள் ஆக்கிய தூள் ஒரு மேசைக்கரண்டிமிளகு தூள் அரை மேசைக்கரண்டி
ஒரு கேனும் அரை தேக்கரண்டி சீஸ் விரும்பிய அளவுபாண்,. மாஜரீன்சிறு சிறு துண்டாக வெட்டிய உள்ளியை ஒரு மேசைக் கரண்டி மாஜரீன் போட்டு வதக்குதல்
சிறு சிறு துண்டாக வெட்டிய வெங்காயத்துடன் இரண்டு மேசைக்கரண்டி மாஜறீன் போட்டு கலக்குதல். அந்தக் கலவையுடன் வதக்கிய உள்ளியையும் மிளகு தூள், செத்தல் தூள், ஒரிகானோவையும் கலக்கல்சட்டி சூடு ஏரியுடன்
சிறிதளவு மாதிரி போட்டு பாண் துண்டை வைத்து அதன் மேல் தயாரித்த கலவையைப் பூசிய பின்பு சிறு சிறு துண்டாக வெட்டிய சீசைத் தூவுதல். இரண்டு நிமிடம் மூடி
வைத்தல்இரண்டு நிமிடத்தில் பின் ஒரிகானோ, மிளகுத்தூள்,செத்தல் தூள் தூவி மீண்டும் 2 நிமிடங்கள் மூடி வைத்தல்.
காலிக் பிரட் கடையில் உள்ள சுவை போல க்ளிக் பிரட் வீட்டில் ஐந்தே நிமிடத்தில் இப்படி செஞ்சு சாப்பிடுங்க . காலிக் பிரட் செய்வது எப்படி என்ற கவலை இந்த காலிக் பார்த்த பின்ன உங்களுக்கு அகன்று விடும்
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை

- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்

- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி

- கோழி வறுவல் Chicken Recipe in Tamil

- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil

- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க

- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்

- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க

- இட்லி இந்த trickல try பண்ணுங்க

- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி

- சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

- யாழ்ப்பாணத்து சுவைமிக்க ஈரபிலாக்காய் கறி | JAFFNA STYLE BREADFRUIT CURRY

- சுவையான டின் மீன் கட்லெட் | CUTLET’S IN SRILANKAN STYLE | CRISPY CUTLET’S RECIPE IN TAMIL

- சுவைமிக்க பட்டர் கேக் | யாழ்ப்பாணத்து முறையில் பட்டர் கேக் | SUPER SOFT BUTTER CAKE RECIPE IN TAMIL

- சால்மன் மீன் குழம்பு | Salmon fish curry in tamil | Salmon fish gravy | Meen kulambu in tamil

- வீதியில் பசியோடு மக்கள் | உணவு வழங்கி பசி போக்கிய நல்ல உள்ளங்கள்

- பசியால் வாடிய மக்கள் | கண்ணீர் காட்சிகள் இப்படியுமா மக்கள் வாழ்க்கை

- காரசாரமான காணவாய் பொரியல் | Squid fry recipe in tamil | Crispy calamari fry in tamil |Cuttlefish fry

- சுவை மிக்க டின் மீன் கறி | TIN FISH CURRY IN TAMIL | HOW TO MAKE TIN FISH CURRY IN SRILANKAN STYLE

- உறைப்பான கோழி கறி | சிக்கன் கறி | SPICY CHICKEN CURRY RECIPE IN TAMIL





























































