யட்டியோடு மாணவனை அடிக்கும் டீச்சர்
யட்டியோடு மாணவனை அடிக்கும் டீச்சர் , இலங்கையில் பாடசாலை ஒன்றில் சிங்கள ஆசிரியர் ஒருவர் மாணவனை உள்ளாடையுடன் யட்டியோடு விட்டு அடிக்கின்ற காட்சி ஒன்று தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது .
அந்தக் காணொளியில் சிங்கள டீச்சர் மாணவனை யட்டியுடன் முழங்காலில் நிக்க விட்டு மிகக் கொடூரமாக அடிக்கின்ற காட்சிகள் வெளியாகி பார்ப்பவர்களை அதிர வைத்துள்ளது .
இலங்கையில் பாடசாலைகளில் கல்வி கற்க செல்கின்ற மாணவர்களுக்கு இந்த விடயங்கள் மிகப்பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாடசாலைக்கு செல்கின்ற மாணவர்களுக்கு கல்வியை ஊட்டுவதே பாடசாலை ஆசிரியர் டீச்சர் மற்றும் வாத்தியாருடைய கடமையாகும்.
ஆனால் அதற்கு மாறாக மாணவர்களை கொடூரமாக தண்டிப்பது மற்றும் துஷ்பிரோயோகங்களுக்கு உள்ளாக்குவது என்று நடவடிக்கை தற்போது அதிகமாக இடம்பெற்று வருகிறது.
இவ்வாறான கண்மூடித்தனமான தாக்குதல்களை வன்முறை சம்பவங்களை மாணவர்களுக்கு எதிராக உருவாக்கப்படுகின்ற அசம்பாவிதங்களை தடுத்து நிறுத்துவது யார் .
என்பது ஆளுகின்ற அனுரா குமார திஸாநாயக்காவின் ஆட்சி இதனை கவனத்தில் எடுத்து குறித்த டீச்சருக்கு தண்டனை வழங்குமா என்பது மக்களுடைய கேள்வியாக உள்ளது.
- 13 பில்லியன் தேசிய அபிவிருத்தி வங்கி மோசடி

- மீன் விநியோகத்தை மேம்படுத்த ரூ. 200 மில்லியன் மதிப்புள்ள குளிரூட்டப்பட்ட சரக்குந்துகளை ஜப்பான் நன்கொடையாக வழங்கியது

- நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிப்பதில் தாமதம் குறித்து சஜித் கவலை

- சல்லேயின் நீட்டிக்கப்பட்ட தடுப்புக்காவல் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி கவலை

- மூன்று நாள் டெங்கு பிரச்சாரத்தின் போது 2000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

- சசி வீரவன்சவின் மேல்முறையீட்டை உயர் நீதிமன்றம் நிராகரித்து

- வெளிநாட்டு இலங்கையர் கட்டடம் வங்கிக்கு பணம் அனுப்ப வேண்டுமாம் பிச்சை எடுக்கும் இலங்கை

- ஈஸ்டர் ஞாயிறு விசாரணை உருட்டும் அனுரா பயங்கரவாத அரசு

- தெற்கு ஆசியாவில் இலங்கை அமைதியான நாடாம்

- கோயில் ஸ்டுடியோ உபகரணங்களைத் திருடியதற்காக நபர் கைது









