பயணிகள் விமானம் வீழ்ந்து
பயணிகள் விமானம் வீழ்ந்து, பயணிகளை சுமந்தபடி பயணித்த விமானம் ஒன்று தற்பொழுது கசகசான் நாட்டில் விழுந்து நொறுங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் பயணத்தில் பயணித்த பயணிகளில் அதிகளவானோர் பலியாகி உள்ளதாகவே தற்பொழுது தகவல் வெளியாகியிருக்கின்றன .
இயந்திர கோளாறு காரணமாக இந்த பயணிகள் விமான 69 பேருடன் பறந்து கொண்டு இருந்த பொழுது அதில் பயணித்தவர்கள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு 69 பயணிகளுடன் பயணித்த இந்த விமானத்தில் 64 பயணிகள் மற்றும் ஐந்து சிர்ப்பந்திகள் உள்ளிட்ட 69 பயணித்ததாகவும்.
அவ்வாறு விலுருந்து நொறுங்கிய விமானத்தில் 29 பேர் தற்பொழுது காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.
எனினும் இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இறந்தவர்களில் 40க்கு மேற்பட்டவர்கள் ரஷ்யா கசகஸ்தான் ,நாட்டை சேர்ந்தவர்கள் என தெரிவிக்க படுகிறது .
நத்தார் தினத்தில் இந்த விமானம் விமானம் விழுந்தது பெரும் துயரை ஏற்படுத்தியிருக்கிறது.
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு









