தாக்குதல் கொட்டலுக்கு சென்றவர் மீது
தாக்குதல் கொட்டலுக்கு சென்றவர் மீது
தாக்குதல் கொட்டலுக்கு சென்றவர் மீது , கொட்டலுக்குச் சென்ற வாடிக்கையாளர் மீது அந்த கூட்டலுடைய உரிமையாளர் மற்றும் அவரது ஊழியர்கள் இணைந்து தாக்குதலை தடுத்தியுள்ளதாக புதிய வழக்கு ஒன்று பதிவாகி இருக்கின்றது.
வழமையாக இந்த கொட்டலுக்கு சென்று உணவுகளை உண்டு மகிழ்ந்து வருகின்ற வாடிக்கையாளரை அந்த கொட்டலுக்கு சென்ற பொழுது அவளை அங்கிருந்த முகாமையாளர் அந்த கடையுடைய முதலாளியுடன் வாக்குவாத இடம்பெற்றது .
இவருடைய தாக்குதலில் பலத்த காயப்படுத்த நிலையில் வாடிக்கையாளர் தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
காயமடைந்தவர் போலீசாருக்கு வழங்கிய முறைப்பாட்டை அடுத்து தற்பொழுது அந்த கொட்டல் உரிமையாளர் மீது வழக்கு தாக்கல் பதிவு செய்யப்பட்டு விசாரிகள் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
நமது கடைகளுக்கு வாடிக்கையா வந்து உணவு அருந்தி செல்வபவர் மீது நடத்த பட்ட தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
வளமையாக தமது கடைக்கு வந்து உணவுகளை உட்கொள்பவர்கள் மீது இவ்வாறான தாக்குதலை மேற்கொண்டால் ,
அவர்கள் எப்படி வளமையாக தமது கடைக்கு வருவார்கள் அடுத்து இவர்களுடைய வியாபாரம் எவ்வாறு கொடி கட்டி பறக்கும் என்பதே கேள்வியாக உள்ளது .
சிறப்பு அனுமதி கைதிகளை பார்க்க
சிறப்பு அனுமதி கைதிகளை பார்க்க
சிறப்பு அனுமதி கைதிகளை பார்க்க , சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை பார்வையிட நர்த்தார் பாண்டிகையும் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையகத்தை மேற்கொள்காட்டி செய்திகள் வெளியாகியிருக்கின்றன .
பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிறைச்சாலைகளில் நீண்ட காலங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை மற்றும் புது வருட
பண்டிகையை முன்னிட்டு அவரது உறவினர்கள் பார்வை இடுவதற்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களை சென்று பார்வையிட்டு செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் பலர் விடுதலை செய்யப்பட்டிருந்தனர் .
அதேபோன்று புது வருட உள்ள நிலையில் இது சிறப்பு பார்வையிட அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்களவர்கள் தமிழர்கள் அனைவரும் இணைந்து புது வருட புத்தாண்டை கொண்டாடுவதற்கு தயாராகி வருகின்ற நிலையை ,
இந்த சிறப்பு அதிபதி கைதிகளை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .
பொலிசாரால் 8447 பேர் கைது
பொலிசாரால் 8447 பேர் கைது
பொலிசாரால் 8447 பேர் கைது , இலங்கையில் போலீசார் நடத்திய திடீர்னு தேடுதல் நடவடிக்கையின் பொழுது 8447 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள் ஓடியவர்கள் மற்றும் நீதி விதிமுறைகளை பின்பற்றாமல் சென்றவர்கள் என பல்வேறுபட்ட குற்ற அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
நாடளாவிய ரீதியில் இடம் பெற்று வருகின்ற தத்தார் பண்டிகை கொண்டாட்டங்களை விட்டு மக்களை பாதுகாப்பாக பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கை தொடர்பாக போலீசார் சுற்றுக்காவல் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்,
திடீர் சுற்றிவளைப்பு வீதி சோதனைகள் என்பவற்றின் பொழுது மது அருந்திவிட்டு வாகனம் செலுத்தியவர்கள் போதை வஸ்துடன் சென்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
பல குற்றச்சாட்டுகளை திருடப்பட்டு வந்து வழங்கிய என பல நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கையினுடைய காவல்துறை தெரிவித்துள்ளனர்.
மற்றும் புது வருட சோதனைகள் தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த கைது நடவடிக்கை இடம் பெற்றுள்ளது இங்கே குறிப்பிட தாக்கது.
- இந்த மண் மறக்காது: செம்மணி புதைகுழி பற்றிய விழிப்புணர்விற்காக பிரித்தானியத் தமிழர்கள் அணிதிரள்வு

- திணறும் இலங்கை அநுர அரசு

- ஹிங்குரகொடவில் தொல்பொருட்கள் சட்டவிரோதமாக அகழ்வாராய்ச்சி செய்ததற்காக ஐவர் கைது

- தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பு வேலியில் கார் மோதியது

- கண்டி எசல பேராஹெரா

- தாய்லாந்துக்கு இலவச விசா

- அதிக வெப்பம் குளங்கள் வெறுமை

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- ஜனாதிபதியின் தலைமையில் இன்று முதல் தொடர் மக்கள் பேரணிகளை நடத்தவுள்ளது NPP

- பூட்டானுக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் ஹரினி திரும்பினார்

ராமநாதன் 2மகன்களின் நிதி வேட்டை
ராமநாதன் 2மகன்களின் நிதி வேட்டை
ராமநாதன் 2மகன்களின் நிதி வேட்டை ,அண்ணன் (ரகுரமன் ஒரு தளத்திற்குள் வருவார். அந்த தளத்திற்குள் உள்ளவர்களுக்கு தனது தம்பியைப் பற்றி புகழ்பாடி மூளைச்சலவை செய்வார்.
அந்த தளத்தை நடத்துபவருடன் இணைந்து டீல் பேசி சிறிது காலம் பயணிப்பார்.
முட்டாள் மக்கள் ஒன்றின் பின் ஒன்றாக வந்து இவர்கள் வலையில் விழுவார்கள். சில அன்ரிமார்கள் (அர்ச்சுனாவின் விசிறிகள்) வந்து கண்ணீர் சிந்துவர்.
பென்சன் எடுக்கும் அங்கிள்மார் இந்த தளத்துக்குள் நுழைந்து அர்ச்சுனாவிற்கு பணம் கொடுக்க தயாராவார்கள்.
சிறிது காலம் சென்றதும் ரகுரமன் தன் தம்பி விசாரித்ததாகவும் தளத்தில் நடைபெறுவதை தான் சொன்னதாகவும் சொல்வார்.
இந்த மூளைசலவை செய்யப்பட்டு வசியப்பட்டிருக்கும் பைத்தியங்கள் அர்ச்சுனாவை தளத்திற்கு அழைத்துவருமாறு கெஞ்சிக் கதறுவார்கள்.
ஒருசில நாட்களில் அர்ச்சுனா அந்தத் தளத்திற்கு வருவான். வந்த அன்றே தன்னை பெருமையாக கதைக்கத் துவங்குவான் அத்துடன் பணம் பணம் என்று கதைக்கத் துவங்குவான்.
இவ்வளவு பணமிருந்தால் நான் இதைச் செய்வேன் அதைச் செய்வேன் என்று சொல்லத்துவங்குவான்.
ரகுராமன் மற்றும் தளத்தினை நடத்துபவர் கையாள்கள் தாங்கள் இவ்வளவு தருகிறோம் என்று முன்வருவார்கள்.
இதை உண்மையென நம்பும் முட்டாள்கள் உண்மையிலேயே குளிரில் பனியில் வேலை செய்து உழைத்த பணத்தை கொடுக்கத் துவங்கும்.
சிறிது காலம் இந்த திரள்நிதி சேகரிப்பு நடக்கும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் அர்ச்சு கௌசியுடன் சேரும் பணத்தில் கூத்தடிக்கும்.
கணக்கு கேட்க மக்கள் துவங்கியதும் உடன் அர்ச்சு துரோகி பட்டம் பலருக்கும் படபடவென வழங்கும். தூஷணங்களால் திட்டும்! பைட்ஸ் கொத்து போடுவேன் என்றும் மிரட்டும்.
அத்துடன் அண்ணனும் தம்பியும் அந்த தளத்திற்கு வருவதை நிறுத்துவார்கள். அண்ணன் புதிய தளம் தேடி கண்டுபிடித்ததும் மீண்டும் முதலில் இருந்து துவங்குவார்கள்!
இதுதான் ராமநாதன் மகன்களின் நூதன திரள்நிதி வேட்டை! இவ்வாறு சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவுகிறது .அதனை இங்கே பிரசுரிகிர்றோம் .
- இந்த மண் மறக்காது: செம்மணி புதைகுழி பற்றிய விழிப்புணர்விற்காக பிரித்தானியத் தமிழர்கள் அணிதிரள்வு

- திணறும் இலங்கை அநுர அரசு

- ஹிங்குரகொடவில் தொல்பொருட்கள் சட்டவிரோதமாக அகழ்வாராய்ச்சி செய்ததற்காக ஐவர் கைது

- தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பு வேலியில் கார் மோதியது

- கண்டி எசல பேராஹெரா

- தாய்லாந்துக்கு இலவச விசா

- அதிக வெப்பம் குளங்கள் வெறுமை

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- ஜனாதிபதியின் தலைமையில் இன்று முதல் தொடர் மக்கள் பேரணிகளை நடத்தவுள்ளது NPP

- பூட்டானுக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் ஹரினி திரும்பினார்

ஸ்பாக்கட்டி பாஸ்டா செய்வது எப்படி |Srilankan Style Pasta Recipe|How to Make Spaghetti Pasta
ஸ்பாக்கட்டி பாஸ்டா செய்வது எப்படி |Srilankan Style Pasta Recipe|How to Make Spaghetti Pasta
ஸ்பாக்கட்டி பாஸ்டா செய்வது எப்படி |Srilankan Style Pasta Recipe|How to Make Spaghetti Pasta,
இந்த பஸ்ட் மிக இலகுவாக கடைச்சுவையில் வீட்டில் செய்து உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் பகிர்ந்து கொள்ள இதுபோல நீங்கள் செய்து பாருங்கள் .
மிகவும் விலகுமான முறையில் சமையல் கலை நிபுணர் அவர்கள் இப்பொழுது செய்து கொண்டிருக்கிறார் டயாலிக் குக் உள்ள வீடியோவை பாருங்கள்.
முதலில் சட்டிய அடுப்பில் வைத்து தண்ணீர் விட்டு நன்றாக கொதித்த பிறகு அதனுடன் ஸ்பெகட்டி பாஸ்ட்டா சேர்த்து 15 நிமிடம் அவிக்க வேண்டும்.
தண்ணீரை வடிகட்டி ஒரு பக்கம் வைத்து விட்டு அடுப்பில் பாத்திரத்தை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதில் சிறு துண்டுகளாக வெட்டி வைத்திருக்கும் , வெள்ளைப் பூண்டு, வெங்காயம், குடைமிளகாய் மூன்றையும் சேர்த்து வதக்க வேண்டும்.
வதங்கிய பின்னர் அரைத்து வைத்திருக்கும் தக்காளியை அதில் ஊற்றி அதனுடன் தேவையான அளவு உப்பு, அரை டீஸ்பூன் சீனி சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.
பின்னர் வடித்து வைத்திருக்கும் ஸ்பெகட்டியை கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கலவையினுள் சேர்த்து கிளறி எடுக்கவும். அப்படியே ஐந்து நிமிடம் மூடி வைத்து பின்னர் பரிமாறலாம்.
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை

- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்

- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி

- கோழி வறுவல் Chicken Recipe in Tamil

- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil

- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க

- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்

- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க

- இட்லி இந்த trickல try பண்ணுங்க

- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி

- சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

- யாழ்ப்பாணத்து சுவைமிக்க ஈரபிலாக்காய் கறி | JAFFNA STYLE BREADFRUIT CURRY

- சுவையான டின் மீன் கட்லெட் | CUTLET’S IN SRILANKAN STYLE | CRISPY CUTLET’S RECIPE IN TAMIL

- சுவைமிக்க பட்டர் கேக் | யாழ்ப்பாணத்து முறையில் பட்டர் கேக் | SUPER SOFT BUTTER CAKE RECIPE IN TAMIL

- சால்மன் மீன் குழம்பு | Salmon fish curry in tamil | Salmon fish gravy | Meen kulambu in tamil

- வீதியில் பசியோடு மக்கள் | உணவு வழங்கி பசி போக்கிய நல்ல உள்ளங்கள்

- பசியால் வாடிய மக்கள் | கண்ணீர் காட்சிகள் இப்படியுமா மக்கள் வாழ்க்கை

- காரசாரமான காணவாய் பொரியல் | Squid fry recipe in tamil | Crispy calamari fry in tamil |Cuttlefish fry

- சுவை மிக்க டின் மீன் கறி | TIN FISH CURRY IN TAMIL | HOW TO MAKE TIN FISH CURRY IN SRILANKAN STYLE

- உறைப்பான கோழி கறி | சிக்கன் கறி | SPICY CHICKEN CURRY RECIPE IN TAMIL

துருக்கியில் பெரும் குண்டு வெடிப்பு
துருக்கியில் பெரும் குண்டு வெடிப்பு
துருக்கியில் பெரும் குண்டு வெடிப்பு , துருக்கியில் பெரும் குண்டுவெடிப்பு சம்பவம் வந்து இடம் பெற்றுள்ளதாக அங்கு இருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன.
இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 12 பேர் காயம் அடைந்துள்ளனர் எனவும் பலர் பலியாகி இருக்கக்கூடும் என்கின்ற தகவல் வெளியாகியுள்ளது.
நீண்ட நெடு நாளாக குருதிஸ் போராளிகளுக்கும் துருக்கிக்கும் இடையில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகின்றது .
அந்த வகையில் இந்த குண்டு தாக்குதலின் பின்புலத்தில் இயங்கும் குருதிஸ்தான் போராளிகள் தாக்குதலை நடத்தி இருக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
இந்த தாக்குதல் அவர்களினால் நடத்தப்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
குருதிஸ் போராளிகளுக்கும் துருக்கிய அரசுக்கும் இடையில் கடும் யுத்தம் நடைபெற்று கொண்டு நீண்ட காலங்களாக இடம் பெற்று வருகிறது .
இந்தப் போராட்டம் நீடித்துச் செல்கின்றவேளை இந்த பெரும் குண்டு வெடிப்பு இடம் பெற்றுள்ளது .
இந்த குண்டு வெடிப்பு தாக்குதலை அடுத்து குருதிஸ் குடியரசுமீது மிகப்பெரும் தாக்குதலை துருக்கி மேற்கொள்ள கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஏவுகணைகளை சுட்டுவீழ்த்திய இஸ்ரேல் இராணுவம்
ஏவுகணைகளை சுட்டுவீழ்த்திய இஸ்ரேல் இராணுவம்
ஏவுகணைகளை சுட்டுவீழ்த்திய இஸ்ரேல் இராணுவம் , மத்திய இஸ்ரேலை நோக்கி வீசப்பட்ட ஏவுகணைகளை தாங்கள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக இஸ்ரேலிய அரசை மேற்கொள்காட்டி செய்திகள் வெளியாகியிருக்கின்றன .
ஹவுதிய படைகள் வீசி வருகின்ற ஏவுகணைகளையே தமது படைகள் வழிமறித்து தற்போது சுட்டு விழ்த்தியுள்ளதாக இதனால் பெரிய சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
பலஸ்தீனம் மீது இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில் அதற்கு எதிர் தாக்குலை தற்பொழுது தொடராக நடத்தி வருகின்றன.
கடல் வழியாக பயணிக்கின்ற கப்பல்கள் மற்றும் தரைவழியாகவும் தாக்குதலை தீவிர படுத்தியுள்ள நிலையில் தற்போது தாக்குதலை தீவிர படுத்தியுள்ளத்தியது .
இஸ்திரேலிய இராணுவம் இல்லையே பிறரை வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றது .
இடைவிடாதது நடத்த படுகின்ற தாக்குதல்களில் இரண்டு நாடுகளுக்கும் மிக பெரும் சேதங்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன .
இந்த யுத்தம் எப்பொழுது முடிவுக்கு வரும் என உலகம் எதிர்பார்த்து கொண்டுள்ளது குறிப்பிட தக்கது .
மூன்று இஸ்ரேல் இராணுவம் பலி
மூன்று இஸ்ரேல் இராணுவம் பலி
மூன்று இஸ்ரேல் இராணுவம் பலிமூன்று இஸ்ரேல் இராணுவம் பலி, மூன்று இஸ்ரேலிய ராணுவத்தினர்பலியாகியுள்ளனர் .
வீதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ள கிளமோர் வெடித்ததில் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் காசாவுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற யுத்தத்தில் இஸ்ரேலிய படைகள் மஸ்ர்சித்து வைத்திருந்த கிசுன்னிவெடியில் சிக்கி மூன்று இஸ்ரேலிய அதிகாரிகள்
பலியாகி உள்ளதாக இஸ்திரேலிய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் நீண்டு நீடித்து செல்லும் யுத்தத்தில் இசுரேலியா படைகள் பாதிப்புகள் இழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
இதுவரையில் பத்தாயிரற்றத்திற்கு மேற்பட்ட ஆஸ்திரேலியா படைகள் பலியாக இருக்க கூடு பெறுகின்ற தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது .
இவ்வாறான நிலையில் தற்போது இந்த ராணுவ தளபதிகள் பலியாகி உள்ளதாக விடியர்கள் வெளியாகி உள்ளது .
எதிரிகளுக்கு பாரிய இழப்புகள் காட்டி வருகின்றனர் செலவு செய்து வருவதால் புதிய தகவலும் வழியாக உள்ளவை குறிப்பிடத்தக்கது .
லஞ்சம் பெற்ற போலீசார் கைது
லஞ்சம் பெற்ற போலீசார் கைது
லஞ்சம் பெற்ற போலீசார் கைது, லஞ்சம் பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசாரை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகி இருக்கின்றன .
திருகோண மலையில் பல தகராறு தொடர்பில் முறைப்பாடு செய்ய வந்த இருபது தெருவில் பேசிக்கொண்டிருந்த பொழுது தனக்கு தர வேண்டிய லஞ்சத்தை தந்தால் உரிய வடிவத்தில் தான் மேற்கொண்டு தருவதாக அவர் ம் பேரம் பேசியிருக்கிறார் .
மேற்படி லஞ்சம் பெற்றுக்கொண்ட அந்த போலீஸ் அதிகாரி உரிய நபரினால் லஞ்ச ஒழிப்பு ஆடிக் குழுவுக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையினுடைய காவல்துறையில் சமீப காலங்களாக இவ்வாறான லஞ்ச ஊழல்கள் மோசடிகள் இடம் பெற்று வருவதும் மக்களிடத்தில் அல்லது வருகின்ற
முறைப்பார்கள் இடத்தில் பணத்தினை வாங்கி அந்த வழக்கினை முடித்து வைப்பதாக தெரிவித்து சம்பவங்கள் அதிகரித்து வருகிறது .
இந்த முறைப்பாடுகளை ஏற்றுக்கொண்ட லஞ்ச ஊழல் ஆணை குழு உறுப்பினர் தற்பொழுது விசாரணை மேற்கொண்டு,
தகுந்த அதிகாரியை படியிடை நீக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழில் எலிக்காய்ச்சல் ஓய்ந்தது
யாழில் எலிக்காய்ச்சல் ஓய்ந்தது,
யாழில் எலிக்காய்ச்சல் ஓய்ந்தது , யாழ்ப்பாணத்தில் பரவலாக பரவி வந்த எலி காய்ச்சலானது தற்பொழுது கட்டுப்பாட்டுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பருத்துறை , கரவெட்டி , சாவக் கச்சேரி பகுதிகளில் சமீப காலங்களாக பரவலாக பரவி வந்த எலிக்காய்ச்சல் நோய் தற்பொழுது
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக யாழ்ப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரர் அவர்கள் தெரிவித்து இருக்கின்றார் .
இந்த நோயானது அதிகரித்து வருவதாகவும் தற்போது அவை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
தற்பொழுது எலிக்காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது எண்ணிக்கையில் சடுதியாக குறைவடைந்து காணப்படுவதாக மேல் அதிகமாக தெரிவித்தார்.
அதே நேரம் இந்த நோய் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஐயா கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார் .
தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கை மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டால் இந்த நோயை மிக வேகமாக கட்டுப்படுத்த முடியும் என அவர் கருத்துக்களை முன் வைத்தார்.
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான அனுரா கூட்டம்
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான அனுரா கூட்டம்
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான அனுரா கூட்டம் ,பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழிப்பதற்கான ஆசிய பசுபிக் குழுவின் மூலம் நடத்தப்பட இருக்கும்
இலங்கையின் பரஸ்பர மதிப்பீட்டிற்கான முக்கிய தயார்படுத்தல் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று (23) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கியினதும் நிதியியல் உளவறிதல் பிரிவினதும் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அமைச்சுக்கள், ஒழுங்குமுறைப்படுத்தல் நிறுவனங்கள் மற்றும் சட்ட அமுலாக்கல் முகவராண்மை நிறுவனங்கள் உள்ளடங்கலாக தொடர்புள்ள 24 நிறுவனங்களுக்காக வடிவமைக்கப்பட்ட அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கப்பட்ட திட்டங்களை துரிதமாக நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை நிதியியல் உளவறிதல் பிரிவு இங்கு வலியுறுத்தியது.
நிதியியல் நடவடிக்கைச் செயலணியினால் (FATF) தயாரிக்கப்பட்டு பரிந்துரைகளை முன்னெடுப்பதற்கான சட்ட ரீதியிலான மறுசீரமைப்புகள், இயலளவு விருத்தி, முகவராண்மைகளுக்கிடையிலான மேம்பட்ட

கூட்டிணைப்பு, அனைத்தையுமுள்ளடக்கிய புள்ளிவிபரங்களை பேணுதல் என்பவற்றுக்கு இந்த செயற்பாட்டுத் திட்டம் முன்னுரிமையளித்துள்ளது.
இத்திட்டங்களுடன் முழுமையான இணக்கப்பாட்டினை உறுதி செய்வதற்கு பிரத்தியேகமான குழுக்களை நியமிக்குமாறும், அதன் முன்னேற்றத்தினை
உன்னிப்பாக கண்காணிக்குமாறும் நிதியியல் உளவறிதல் பிரிவு, பொறுப்புடைய அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அத்தோடு இந்தச் செயற்பாடு தொடர்பில் ஒத்துழைப்புடன் அர்ப்பணிக்குமாறு கோரிய ஜனாதிபதி, இலங்கையின் நிதிக்கட்டமைப்பு ஸ்தீரத்தன்மையைப் பாதுகாத்து நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் சர்வதேச நம்பிக்கையினை
மேம்படுத்துவதற்கும் அதன் ஊடாக சாதகமான பெறுபேறுகளை பெறவும் பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியீடலை
ஒழிப்பதற்கு பலமான மற்றும் செயற்திறனுள்ள கட்டமைப்பொன்று அவசியம் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்சன சூரியப்பெரும மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் இணைந்து கொண்டனர்.
இராணுவ அதிகாரி மரணம்
இராணுவ அதிகாரி மரணம்
இராணுவ அதிகாரி மரணம், பலாலி இராடுவ முகாமில் கடமையாக்கிய ராஜேந்திர அதிகாரி ஒருவர் மாரடைப்பு காரணமாக மரணித்துள்ளதாக பலாலி இராணுவ முக அமைச்சர்கள் ராணுவ தரப்பு தெரிவித்துள்ளது.
குருநாகலை சேர்ந்த ர முப்பத்தி ஐந்து வயதுடைய ராணுவ அதிகாரியே இவ்வாறு உயிரிழந்தவர் .
இவர் திருமணம் முடித்து இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
மாரடைப்பு காரணமாக மரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது இழப்பை அடுத்து குடும்பத்தினர் தவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கை ராணுவத்தில் அவ்வப்போது பல இராணுவ சிப்பாய்கள் தற்கொலை செய்து வருவதும் விபத்துகளில் பலியாகி வருகின்ற சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
இது ராணுவத்திற்கு ஏற்பட்ட மன அழுத்தங்களை அல்லது ராணுவ முகாமில் அவர்களுக்கு நடக்கின்ற சில இன்னல்கள் காரணமாக இந்த மரணங்கள் இடம் பெறுகின்றதா என்பதுமாகவே குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது .
இறந்தவர்கள் சடலத்தை தனது குடும்பம் ஒப்படைக்கும் நடவடிக்கை இலங்கை ராணுவ ஈடுபட்டுள்ளதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக மீனவர்கள் 17பேர் கைது
தமிழக மீனவர்கள் 17பேர் கைது
தமிழக மீனவர்கள் 17பேர் கைது , தமிழக மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படை நாள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட 17 மீனவர்களும் தலைமை முகாமில் தடுத்து வைக்கப்பட்டதோடு படகு மீன்பிடித்துக் கொண்டிருந்த பொழுது அப்போது பணியில் ஈடுபட்டுக்
கொண்டிருந்த இலங்கை கடலோர காவல் படையால் இந்த தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் உள்ளடங்குவதோடு உடனடியாக விடுதலை செய்து தாயகம் அழைத்துவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
சிறைபிடிக்கப்பட்ட முதலாவது பெருந்தொகையிலான இந்தியா மீனவர்களாக இவர்கள் காணப்படுகின்றனர் .
உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மீனவருடைய குடும்ப உறவினர்கள் கண்ணீர் பார்க்க போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
தமிழக மீனவர்களை இலக்கு வைத்து இலங்கை களிப்படையில் கைது செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ரொமேனிய தூதுவர் பிரதமர் சந்திப்பு
ரொமேனிய தூதுவர் பிரதமர் சந்திப்பு
ரொமேனிய தூதுவர் பிரதமர் சந்திப்பு , ருபேனியா நாட்டின் இளமைக்கான தூதர்கள் இலங்கையினுடைய பிரதமருக்கு இடையில் விசேட சாந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது ரொமேனியா இலங்கை தூதுவருடைய பதவிக்கால
நிறைவேற்ற நிலையில் இளைஞர் உடைய பிரதமரை சந்தித்து அவர் கலந்துரையாடல் மேற்கொண்டார் .
இலங்கை மற்றும் ருமேனியா நாடுகளுக்கு இடையிலான நட்பு உறவுகள் பொருளாதார அபிவிருத்தி தொடர்பான விடயங்களில் மிகச்சிறப்பட செயல்பட்டதாகவும்.
இந்த உறவினிலே தொடர்ந்து பேணப்பட வேண்டும் எனவும் அதற்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார் .
எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ள உள்ள பல்வேறுப்பட்ட நடவடிக்கை தொடர்பாகவும் இதன்போது பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
புதிய அரசாங்கம் பதவியேற்று நிலையில் அந்த அரசாங்கம் தமது நாட்டுக்கு மிகப் பெரும் ஆதரவை தந்ததாகவும் ,அந்த ஆதரவு தமக்குத் தேவையான செய்திகள் தெரிவிக்கின்றன.
புதிய ஆட்சியிகள் பொருளாதார அபிவிருத்தி நோக்கி நகர்ந்து வரும் நிலையில் பாரிய மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்க படும் நிலையில் இவ்விதமான சந்திப்புகளும் இடம்பெறுவது குறிப்பிட தக்கது .
லண்டன் தமிழ் கடையில் கொள்ளை
லண்டன் தமிழ் கடையில் கொள்ளை
லண்டன் தமிழ் கடையில் கொள்ளை , லண்டன் புறநகர் பகுதியான பகுதியில் கடை ஒன்றில் கொள்ளையர்கள் அங்கிருந்த பணம் லொட்டோ சிகரெட் மதுபானங்கள் என்பனவற்றை திருடி சென்றுள்ளனர் .
கடைக்குள் நுழைந்த இரண்டு வெள்ளை இனத்தைச் சேர்ந்த திருடர்கள் சுட்டியலை காட்டி அங்கு கடமையில் இருந்த ஊழியர்களை விரட்டி சுட்டியில் முனையில் மிரட்டி
அங்கு இருந்த பணம் என்பனவற்றை கொள்ளையடித்துக் கொண்டு அவர்கள் தப்பி விடுகின்ற காட்சி அங்கே பொருத்தப்பட்டுள்ளது.

சாமீபகாலங்களாக லண்டனில் இவ்வாறு கடைகளில் இவ்வாறான கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது.
அதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அரிதாகவே இல்லை அதிகமாகவே இருந்தது அதை தவற விட்டு விட்டீர்கள்.
அந்த காணொளியை பார்க்கின்ற பொழுது தெரிகிறது எனவே உங்கள் கடைகளில் வந்தால் எப்படி அவர்களை கையாள வேண்டும் இவரோட சம்பவங்கள் இடம்பெற்றால் அதற்கான தற்காப்பு நடவடிக்கை ,
எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் அல்லது போட்டோக்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் உறவுகளே .
லண்டனில் கடை வித்திருப்பதும் போதும் ,இவ்வாறான சியோக்களில் சிக்கி தவிக்கிற பாடும் போதும் என்பது போல் உள்ளது இந்த காட்சியகளை பார்க்கும் பொழுது .
காணொளி -நன்றி -ஈழம் ராஞ்சன்

- இந்த மண் மறக்காது: செம்மணி புதைகுழி பற்றிய விழிப்புணர்விற்காக பிரித்தானியத் தமிழர்கள் அணிதிரள்வு

- திணறும் இலங்கை அநுர அரசு

- ஹிங்குரகொடவில் தொல்பொருட்கள் சட்டவிரோதமாக அகழ்வாராய்ச்சி செய்ததற்காக ஐவர் கைது

- தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பு வேலியில் கார் மோதியது

- கண்டி எசல பேராஹெரா

- தாய்லாந்துக்கு இலவச விசா

- அதிக வெப்பம் குளங்கள் வெறுமை

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- ஜனாதிபதியின் தலைமையில் இன்று முதல் தொடர் மக்கள் பேரணிகளை நடத்தவுள்ளது NPP

- பூட்டானுக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் ஹரினி திரும்பினார்

- மாத்தறையில் ஹெராயின், துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது

- கொஸ்கொட தாரகாவின்’ உறவினரைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு முயற்சி

கருணைக்கிழங்கு பிரட்டல் கறி செய்யும் முறை
கருணைக்கிழங்கு பிரட்டல் கறி செய்யும் முறை
கருணைக்கிழங்கு பிரட்டல் கறி செய்யும் முறை ,ஒரு துண்டு கருணைக்கிழங்கை தோள் சீவி சிறு சிறு துண்டுகளாக வெட்டி இராண்டு முறை கழுவி எடுக்கவும்.
கழுவி எடுத்த கருணைக்கிழங்குள் சிறு உப்பு சேர்த்து நல்லா கலக்கி கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து அதில் சிரிது தேங்காய் எண்ணெய் ஊற்றவும், சூடான எண்ணெயில் வெட்டி வைத்த கருணைக்கிழங்கை போட்டு பொன்னிறமாக பொறித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் இன்னொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் சேர்த்து சூடேற்றவும் .
எண்ணெய் சூடானதும் அதில் கறிவேப்பில்லை , காய்ந்தமிளகாய் , பெரிய சீரகம் , நறுக்கிய வெங்காயம் , உல்லி சேர்த்து பொன்னிரமா வரும் வரை விடவும் , அனைத்தும் வதங்கி பொன்னிறமானதும் சிறிது வெந்தயம் சேர்த்து நன்றாக வதக்கவும் .
பின் தேவையான அளவு தூள் சேர்த்து தூள் வெக்கை போகும் வரை வதக்கவும் பின் கரைத்து வைத்த புளி , தேங்காய் பால் , தேவையான அளவு உப்பு சேர்த்து 3-4 நிமிடம் மூடி கொதிக்கவிடவும்.
பின்னர் அதில் பொரித்து வைத்த கருணைக்கிழங்கை போட்டு மீண்டும் 3-4 நிமிடம் மூடி வைக்கவும். பின்னர் அதை அடுப்பில் இருந்து இறக்கவும் சுவையான கருணைக்கிழங்கு பிரட்டல் ரெடி .
அருச்சுனா பண மோசடி
அருச்சுனா பண மோசடி
அருச்சுனா பண மோசடி , அர்ஜுனா இராமநாதன் நடத்திவரும் பண மோசடி தொடர்பாக புதிய தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதாகவும் தேர்தலில் டீ சேர்ட் அடிப்பதற்காகவும் ஏனைய பல செலவுக்கு எனக்கு கூறி மக்களிடம் பண மோசடி செய்துள்ள வீடியோ தற்போது அம்பலமாக இருக்கின்றது.
அவ்வாறு பணமோசடி செய்யப்பட்ட விடயம் ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
டீசர்ட் அடிப்பதற்காக சுவிஸ் நாட்டிலிருந்து ஒரு தமிழ் அக்காவிடம் 17,லட்சம் ரூபாய் தான் வாங்கியதாகவும் ,அதேபோன்று கனடாவில் இருந்து ஒரு அண்ணா 13 லட்சம் ரூபாய் வழங்கியதாகவும் தெரிவித்து இருந்தார் .
ஆனால் அவர்கள் வழங்கிய 31 லட்சம் பணத்துக்கு மேலாக தற்பொழுது 3 லட்சம் போதாது என கூறி தற்பொழுது ஐரோப்பிய நாரில் உள்ள ஒரு உறைவிடமும் இவர் பணம் வாங்கி பெற்றுள்ளார் .
அவர் மூன்று லட்சத்து 20 ஆயிரம் அனுப்பி இருக்கிறார் பொழுது தனக்கு 28 லட்சம் மட்டுமே நேரடியாகவே பணம் வழங்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
இப்பொழுது கேள்வி எவ்வளவு தொகை கள்ள சாந்தி கணக்குகள் ஊடாக இவருக்கு சென்றுள்ளது .
இந்த படம் எங்கே போயிருக்கிறது இவர் யார் யாரிடம் பணம் கொள்ளை அடிக்கிறார் என்பதுதான் இப்பொழுது எழுந்துள்ள கேள்வியாகவும் ,காணொளியில் விபரம் ஆதாரம் பார்க்க .
மரக்கறி பிரியாணி செய்வது எப்படி
பிரியாணி செய்வது எப்படி
மரக்கறி பிரியாணி செய்வது எப்படி HOW TO MAKE VEGETABLE BIRYANI ,காய்கறி பிரியாணி செய்வது எப்படி என்பது தொடர்பாக இந்த காணொளியில் முழுவதுமாக பார்க்கலாம் கடைசி வாயில் மிக இலகுவான ஈஸியாக செய்வது எப்படி.
இந்த மரக்கறி பிரியாணி செய்வதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன எப்படி செய்வது எவ்வாறு அதனை சுவையாக நாங்கள் உண்டு கொள்ள முடியும் என்பதற்காக கீழே செய்முறை விளக்கம் தரப்படுகிறது .
காணொளியை முழுமையாக பாருங்கள் அதில் உங்களுக்கு தேவையான அனைத்து விளக்கங்களும் காணப்படுகின்றன இதுபோன்று நீங்களும் சமைத்து வீட்டிலே சுவைத்து சுவைத்து சாப்பிடுங்கள் மக்களே.
மரக்கறி பிரியாணி செய்வதற்கு தேவையான பொருட்கள் ( இரண்டு நபர்)
பாஸ்மதி அரிசி 1 கப் மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு 1
கரெக்ட் 1 ,போஞ்சி 3 அல்லது 4,பச்சை பட்டாணி ஒரு கைப்பிடி அளவு
இஞ்சி பூண்டு
50 கிராம் வெங்காயம் 100 கிராம் தக்காளி 100 கிராம் புதினா மல்லி இலை 50 கிராம் என்னை அல்லது நெய் 3 டீஸ்பூன்.
காணொளி பார்க்க இதில் அழுத்துங்கள்
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை

- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்

- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி

- கோழி வறுவல் Chicken Recipe in Tamil

- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil

- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க

- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்

- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க

- இட்லி இந்த trickல try பண்ணுங்க

- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி

மனித சடலம் பொலிஸ் காரில்
மனித சடலம் பொலிஸ் காரில்
மனித சடலம் பொலிஸ் காரில், அமெரிக்காவில் போலீசாரின் கார் ஒன்றின் பின் ஆசனத்தில் இருந்து இறந்த நிலையில் மனித சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை அதிகாரியின் வண்டியின் பின் ஆசனத்தில் இறந்த நிலையில் மனித சடலம் எவ்வாறு அங்கு காணப்பட்டது.
என்பது தொடர்பாகவும் எவ்வாறு அந்த காருக்கு அந்த சடலம் எடுத்துவரப்பட்டது எனது எவ்வாறு இந்த சடலம் உள்ளே காணப்பட்டது .
வீடியோ
என்பது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த போலீசார் ஒருவரை கைது செய்து வருகின்ற பொழுது அவர் வருவதற்கு முன்பாக இறந்து விட்டாரா
அல்லது கைது செய்தவரை பல பணி நேரமாக காருக்குள் இவர்கள் வைத்து செய்தார்கள் என்பது தொடர்பாக தற்பொழுது விசாரணையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் காவல்துறையினர் அவ்வப்போது சர்ச்சையில் சிக்கிக் கொள்வது பழமையான ஒன்றாக காணப்படுகிறது
.
விமானத்தை தாமே சுட்டுவீழ்த்திய அமெரிக்கா இராணுவம்
விமானத்தை தாமே சுட்டுவீழ்த்திய அமெரிக்கா இராணுவம்
விமானத்தை தாமே சுட்டுவீழ்த்திய அமெரிக்கா இராணுவம், சங்கடல் மேலாக பறந்து கொண்டிருந்த அமெரிக்க ராணுவத்தின் விமானத்தினை அமெரிக்கா விமானத்தின் கடற்படை சிப்பாய்கள் திடீரென சூட்டு வீழ்த்தியுள்ளனர் .
தமது விமானத்தை தமது ராணுவமே சுட்டு வீழ்த்தியதை அடுத்து அதை ஓட்டிச் சென்ற விமானிகள் பாராசூட் ஊடாக குதித்து தப்பித்துக் கொண்டனர் .
இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக தற்போது அமெரிக்கா செங்கடல் பகுதியில் தரித்திருக்கின்ற கடற்படை விசாரணை நடத்தி வருகின்றது .
தற்பொழுது அந்த விமானம் ஆனது தமது நாட்டினுடைய விமானம் அல்ல எதிரி ராணுவத்தினுடைய விமானம் என கருதிக் கொண்ட அமெரிக்கா விமானப்படை சிப்பாய்கள் பதட்டத்தில் அந்த விமானத்தை விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக தெரியவந்துள்ளது .
ஆகவே அமெரிக்கா படைகளுக்குள் பதட்டத்தை ஏற்படுத்தி ,அவர்களுக்குள்ளே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதை இந்த அமெரிக்கா போர் விமானம் சுட்டு வீழ்த்த பட்ட சம்பவம் காணப்படுகிறது .
ஆக மொத்தம் எமன் ஹவுதி அன்சர் அல்லா அமெரிக்கா படைகளை கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டி கொண்டுள்ளதை இந்த விடயம் பறை சாற்றியுள்ளது .


















































