கொலை மிரட்டலாம் மகிந்தவுக்கு புலிகளினால்,
கொலை மிரட்டலாம் மகிந்தவுக்கு புலிகளினால் , இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சனுக்கு தமிழில விடுதலை புலிகளின் ஆதரவு குழுக்களினால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக மொட்டு கட்சி தெரிவித்துள்ளது .
இலங்கையில் விடுதலைப் புலிகளுடைய ஆயுதப் போராட்டம் மற்றும் முழுதாக அழிக்கப்பட்டு இலங்கை ஒரு நாடாக வருகை தந்திருந்த பின்னர்.
15 வருடங்களின் பின்னர் அதனை விடுதலைப் புலிகளை அழித்து அதே மஹிந்த ராஜபக்ஷை மற்றும் அதன்
குடும்பத்தினருக்கு எவ்வாறு விடுதலைப் புலிகள் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது ,
அது தவிர தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்த மிகப் பெரும் சாதனையாளராகவும் எதிர்வரும் 50 ஆண்டு இலங்கையில் அசைக்க முடியாத ஜனாதிபதியாக விளங்கக்கூடிய மஹிந்தா
எதற்காக 12 வருடங்களில் அந்த குடும்பம் மக்களால் துரத்தி அடிக்கப்பட்டது என்று விடயம் கேள்வியாக வைக்கப்படுகிறது ,
ஜனாதிபதி ஆட்சியர் அவர்களை இழந்து தவித்துவரும் மஹிந்த குடும்பம் தற்பொழுது மீளவும் புலிகளை உருவாக்க வேண்டிய அவசியத்தில் உள்ளனர் ,
அடிப்படைக் கொள்கை கோட்பாட்டின் நிலைப்பாடாகவே தற்பொழுது உருவாக்கம் என இந்த கொள்கை செயல்பாடு காணப்படுவதை காணப்படுகிறது.













