அர்ச்சனாவுக்கு சவுக்கடி கொடுத்த அமைச்சர்
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சனாவுக்கு சவுக்கடி கொடுத்த அமைச்சர்

அர்ச்சனாவுக்கு சவுக்கடி கொடுத்த அமைச்சர்

அர்ச்சனாவுக்கு சவுக்கடி கொடுத்த அமைச்சர் ,அர்ச்சனாவுக்கு மீன்பிடி அமைச்சர் சந்திரசேகர் அவர்கள் சவுக்கடி கொடுத்துள்ள சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் இடம் பெற்றிருக்கிறது .

பாராளுமன்ற உறுப்பினர் எந்த அரச நிறுவனங்களுக்கும் செல்ல முடியும் ஆனால் அவர்கள் சென்று அங்கு பயன்படுத்துகின்ற வார்த்தைகள் சொல்லாடுகள் மிக

முக்கியமானதாக இருக்கப்பட வேண்டும் என அர்ஜுனா இராமநாதன் மண்டையில் எட்டி கொட்டியிருக்கிறார் அமைச்சர் சந்திரசேகரம் .

இவ்வாறு தெரிவித்து அர்ச்சுனாவுக்கு சவுக்கடி வழங்கி இருக்கின்றார் .

அவதூறான வகையிலே பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா ராமநாதன் பல விடயங்களை பேசியிருந்தார் ,அதுவே பல சர்ச்சைகளை உலகளாவிய மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது .

அதனை அடுத்து இந்த இடத்தை இந்த கூட்டத்தில் அமர்ந்திருக்கின்ற பொழுது அவருக்கு எதிராக தெரிவித்து இருந்தார்.

வீடியோ

ஆனால் படிக்காதவர்களை பாராளுமன்ற உறுப்பினர் ஆட்சி வராமல் தான் தெரிவித்திருந்தார்.

அதற்கு சந்திரசேகரன் இறுதி கருத்தையும் தெரிவிக்காமல் அங்கு காண முடிந்தது .

ஆக இதன் ஊடாக நாங்கள் சந்திர சேகர் உள்ளிட்டவருடன் நெருக்கமாக பழகுகிறோம் தம்பி நீ இப்படி பேசு அண்ணா நான் இப்படி செய்கிறேன் இவர்கள் செயல் பட்டு வருவது இந்து இடம் பெற்ற இந்த நிகழ்வில் அம்பலப்பட்டு இருக்கிறது .

அல்லது மொழி தெரியாதவன் படிப்பறிவு இல்லாதவர் என அர்ச்சுனா ராமநாதன் சந்திரசேகரன் தெரிவித்திருந்தார் .

ஆங்கில மொழி தெரியாதவரிடமும் அப்படி என்றால் அவர் படிப்பறிவு இல்லாதவர் என்பதாக பொருட்படுகிறது.

அதற்கு இந்த இடத்தில் வைத்து அர்ச்சனாவுடன் சந்திரசேகரன் அமைச்சர்கள் எது வித கேள்வி கேட்காதே மௌனமாக இருந்தது ஏன்.

அந்த கேள்வியின் பின்புறத்தில் இருந்து இந்த சந்தேகங்கள் இவர்கள் எல்லோரும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதும் ஒன்றாக செயல்படுகிறது இது காட்டி கொடுக்கிறது.

Posted in உலக செய்திகள்

இந்தோனேசியாவில் சிறுமியை கற்பழித்தார் என கூற பட்டவருக்கு 150 சவுக்கடி

இந்தோனேசியாவில் சிறுமியை கற்பழித்தார் என கூற பட்டவருக்கு 150 சவுக்கடி

இந்தோனோசியாவில் அவர்கள் மதம் சார்ந்த சட்ட பிரகாரம் நபர்கள்

சிறுவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினர் என்ற குற்ற

சாட்டில் அவருக்கு மக்கள் வேடிக்கை பார்க்க 150 சவுக்கடிகள் வழங்க பட்டன

இவ்வாறான மூட தன நிகழ்வுகள் நிறைவேற்ற படுகின்ற பொழுதும் பெருகி

வரும் இந்த குற்றங்களை அந்த மண்ணில் தடுக்க முடியவில்லை என மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

சவுக்கடி
சவுக்கடி