Tag: பொங்கல்
சக்கரை பொங்கல் செய்வது எப்படி
சக்கரை பொங்கல் செய்வது எப்படி
சக்கரை பொங்கல் செய்வது எப்படி , சக்கரை பொங்கல் (கித்துள் சக்கரை)
ஒரு கப் சிவத்தப்பச்சை அரிசி
அரை கப் வறுத்த பயறு
200கிராம் கித்துள் சக்கரை
10-15 முந்திரிப்பருப்பு
15 காய்ந்த திராட்சை
10 ஏலக்காய்
ஒரு சிறு துண்டு வேர்க்கொம்பு
சிறிதளவு நெய்
செய்முறை..
ஒரு பாத்திரத்தில் தேவையான நீரை வைத்து கொதிக்க விடவும், தண்ணீர் கொத்தித்ததும் கழுவி வைத்த அரிசி மற்றும் பயரை சேர்த்து 20-25 நிமிடங்கள் அவிய விடவும்.
அரிசி அவிந்து கொண்டு இருக்கும் நேரத்தில் இன்னொரு பாத்திரத்தில் சிறிதளவு நெய் விட்டு முந்திரி மற்றும் திராட்சையை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து வைக்கவும்.
பின்னர் இன்னொரு பாத்திரத்தில் கித்துள் சக்கரையை போட்டு அளவான நீர் விட்டு சிறு நேரம் காச்சி எடுக்கவும்.
காச்சி எடுத்த கித்துள் சக்கரையை அவிந்து வந்த பொங்கல் கலவைக்குள் விட்டு 10 நிமிடங்கள் அடுப்பில் விடவும்.
பொங்கல் கலவைகள் நன்றாக கொதித்ததும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து நன்றாக இடித்து வைத்த ஏலக்காய் மற்றும் வேர்க்கொம்பு பவுடரை ( விரும்பியவர்கள் மட்டும் இதை பாவிக்கவும்)
கலந்து சிறிது நேரம் கழித்து பொரித்த முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும் சுவையான பொங்கல் தயார்!
காணொளி பார்க்க இதில் அழுத்துங்க
- இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஹிஸ்புல்லா நாடாளுமன்ற உறுப்பினர்

- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா

- ஈரான் மீதான போர் மீண்டும் தொடங்கும் என 62 சதவீத இஸ்ரேலியர்கள் கருதுகின்றனர்

- ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சு

புளியம்பக்கணை நாகதம்பிரான் பங்குனி உத்திர பொங்கல்
புளியம்பக்கணை நாகதம்பிரான் பங்குனி உத்திர பொங்கல்
புளியம்பக்கணை நாகதம்பிரான் பங்குனி உத்திர பொங்கல் நேற்று (24) இடம்பெற்றது.
வரலாற்று சிறப்பு மிக்க கிளிநொச்சி – கரைச்சி, புளியம்பக்கணை நாகதம்பிரான் ஆலய பங்குனி உத்திர பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த பொங்கல் நிகழ்வுக்காக கடந்த 17 ஆம் திகதி பண்டம் எடுத்து வர புத்தூர் பண்டமாவடி சென்று அங்கு மக்களிடம் சேகரிக்கப்பட்ட பொருட்களை மாட்டு வண்டில்களில் நேற்று கொண்டு வரப்பட்டது.
தொடர்ந்து பொங்கல் நிகழ்வுகள் நடைபெற்றன. நேற்று நடைபெற்ற நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பொருளாதார நெருக்கடியால் களையிழந்த பொங்கல் கொண்டாட்டம்
பொருளாதார நெருக்கடியால் களையிழந்த பொங்கல் கொண்டாட்டம்
ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் வரி அதிகரிப்பு உட்பட்ட காரணங்களாலும் அதே நேரம் பொருட்களின் விலை பெரிய அளவில்
வீழ்சியடையாமையினாலும் மன்னார் மாவட்டத்தில் இவ் வருடமும் பொங்கல் கொண்டாட்டம் மற்றும் பொங்கல் வியாபாரம் களையிழந்து காணப்படுகின்றன.
மக்கள் பொருள் கொள்வனவு மற்றும் ஆடை கொள்வனவில் அதிகளவு ஆர்வம் காட்டாத நிலையில் மன்னார் மாவட்டத்தில் வீதிகள் மற்றும் விற்பனை நிலையங்கள் பெரும்பாலும் வெறிச்சோடி காணப்படுகின்றமை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
ஒரு சில கடைகளில் மாத்திரம் கரும்புகளையும் பொங்கல் விற்பனை பொருட்களையும் காணக்கூடியதாக உள்ள போதும் அந்த கடைகளும் மக்கள் வரவில்லாமல் வெறிச்சோடி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
- இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஹிஸ்புல்லா நாடாளுமன்ற உறுப்பினர்
- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா
- ஈரான் மீதான போர் மீண்டும் தொடங்கும் என 62 சதவீத இஸ்ரேலியர்கள் கருதுகின்றனர்
- ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சு
நாம் தமிழர் கட்சியின் பொங்கல் கொண்டாட்டம் – கும்மி பாட்டுக்கு ஆடிய சொந்தங்கள்
நாம் தமிழர் கட்சியின் பொங்கல் கொண்டாட்டம் – கும்மி பாட்டுக்கு ஆடிய சொந்தங்கள்
நாம் தமிழர் கட்சியின் பொங்கல் கொண்டாட்டம்






















