அருச்சுனா மோசடி அம்பலம்
அருச்சுனா பண மோசடி அம்பலம், அர்ச்சனா ராமநாதன் உடைய சமீப நாட்களாக பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக சம்பவங்கள் மிகப்பெரும் பேசு பொருளாக இடம் பெற்று வருகின்றது .
இவ்வாறான நிலையில் அவர் ஊடாக சேர்க்கப்பட்ட பல மில்லியன் பணம் தொடர்பாக தற்போது பல காட்சிகள் வெளியாகி வருகின்றன.
நன்கொடையாகவும் அரசியல் தேவைகளுக்காகவும் பெற்றுக் கொண்ட பணத்தினை அதற்கு பயன்படுத்தாமல் தனது தனிநல சேவைக்காக பயன்படுத்தி வருகின்ற குற்றச்சாட்டுகளே தற்போது அதிமாகி வருகிறது .
அதனை அடுத்து அர்ச்சுனா அவர்களுக்கு மக்கள் வழங்கிய பணங்கள் பற்றி சான்றுகளும் ,ஆதாரங்கள் என்பன தற்போது வெளியாக ஆரம்பித்திருக்கிறது .
அவ்வாறு வெளியாகியுள்ள அந்த பண பற்று சீட்டுக்கள் தொடர்பாகவும் வேறு பல விடயங்கள் தொடர்பாகவும் அவர் அதற்கு பதிலளிக்காமல்
தற்பொழுது மௌனமாக இருப்பதும் தனது வங்கிகளில் கோடிக்கணக்கான காசுகளை வைத்துள்ளதான விடயங்களும் தற்போது வெளியாகி கொண்டிருப்பதே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
மக்களுடைய மனங்களில் நிலைக்க வேண்டுமாக இருந்தால் நாங்கள் நேர்மை உள்ளவராக இருக்கப்பட வேண்டும்.
பணத்தினை மையமாக வைத்து ஓடிக் கொண்டிருக்கும் இந்த அர்ச்சுனா எம்பி மக்களுக்கு சேவை செய்வாரா?
அல்லது அரசியல் கட்சிகளை போல தனது தேவைக்காக செயல்படுவாரா என்பதை மக்களாகிய நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் .
சொல்வது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள்.
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை

- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது

- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை

- விலை பட்டியல் காண்பிக்க மறுத்த கடை திடீர் சோதனை

- பேருந்து மோதி ஒருவர் பலி

- தடம் புரண்ட ரயில்

- கொச்சிக்காடு புனித அந்தோணியார் திருத்தலத்தின் ஆண்டுத் திருவிழாவிற்கான சிறப்புப் போக்குவரத்துத் திட்டம்









