Tag: அருச்சுனா
எனக்கு உயிர் அச்சுறுத்தல் பாராளுமன்றில் அருச்சுனா
எனக்கு உயிர் அச்சுறுத்தல் பாராளுமன்றில் அருச்சுனா
நான் சொல்வதனால் எனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படலாம் ஆனாலும் நான் சொல்லுவேன் என அருச்சுனா பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
எனக்கு உயிர் அச்சுறுத்தல் பாராளுமன்றில் அருச்சுனா. அண்மையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சர்ச்சைக்குரிய 300 கொள்கலன்களில் இருந்த பொருட்கள்
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு சொந்தமானவை. அந்தக் கொள்கலன்களில் ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களே இருந்துள்ளன.
2009க்கு முன்னர் பிரபாரகன் நாட்டுக்கு கொண்டுவருவதற்கு முயற்சித்த பொருட்கள் தாய்லாந்தில் இருந்ததாகவும், அவையே தற்போது நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக
யாழ் மாவட்ட சுயேச்சைக்குழு உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (5) நடைபெற்ற தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது
தேர்தல் காலத்தில் பிரபாகரனின் சிலையை அமைப்பதாகவும் பிரபாகரன் கடவுள் என்றும் ஆளும் தரப்பால் பாடலும் உருவாக்கப்பட்டது. அந்த பாட்டு என்னிடம் உள்ளது. வேண்டுமென்றால் அதனை சபையிலும் சமர்பிக்கலாம்.
மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக இவ்வாறு கூறினர். அத்துடன் பிரபாகரனின் அம்மாவின் பெயரில் ஜெட்டி ஒன்றை அமைப்பதாகவும் அந்த பாடலில் கூறினர். அந்தளவுக்கு பொய்களை கூறினர்.
இதேவேளை மூன்று மாதங்களுக்கு முன்னர் 300 கொள்கலன்கள் தொடர்பான கதைகள் கூறப்பட்டன. இப்போது இது தொடர்பில் கூறுவதால் எனக்கு சூடுகள் படலாம். ஆனாலும் இதனை கூறியாக வேண்டும்.
அதாவது தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி ஜெர்மனிக்கு சென்றிருந்தார். அங்கே புலம்பெயர்ந்தோரை சந்தித்தார். அங்கே இந்த நாட்டில் செய்ய முடியாதவற்றை செய்ய முடியுமென்று வாக்குறுதிகளையும் வழங்கினர்.
அத்துடன் தாய்லாந்தில் இருந்த கொள்கலனில் இருந்த பொருட்கள் பிரபாகரனுடையது.
2009க்கு முன்னர் பிரபாகரன் கொண்டுவருவதற்கு முயற்சித்த பொருட்கள் தாய்லாந்தில் எஞ்சியிருந்து அதனை குமரன் பத்மநாதன் ஊடாக இப்போது இவர்கள் கொள்கலன்கள் ஊடாக இங்கே கொண்டுவந்துள்ளனர் என்று மக்கள் கதைக்கின்றனர்.
எனக்கு ஜெர்மனியில் உள்ள புலம்பெயர்ந்த மக்கள் கதைத்தனர். அங்கே எஞ்சியிருந்த ஆயுதங்கள் கொள்கலனில் போட்டு அண்மையில் கொண்டுவந்துள்ளதாக கூறுகின்றனர். இதனை உறுதிப்படுத்த முடியாது.
ஆனால் இதனை பொறுப்புடன் கூறுகின்றேன். அந்த 300 கொள்கலன்களில் கொண்டுவரப்பட்டவை பிரபாகரனின் ஆயுதங்களே ஆகும். தாய்லாந்தில் இருந்து ஒவ்வொரு இடத்திற்கு சென்று இறுதியில் இங்கே கொண்டுவந்துள்ளனர்.
இதேவேளை இவற்றை கூறுவதால் எனக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். என்னை பதவியில் இருந்து நீக்க முயற்சிக்கின்றனர். ஜுன் 26ஆம் திகதி வழக்கு உள்ளது. என்னை சிறைக்கு அனுப்பலாம். ஆனால் நான் எப்போதாவது வெளியில் வருவேன்.
ஆனால் நான் அஞ்சவில்லை. ஜனாதிபதி மீண்டும் ஜெர்மனிக்கு போகின்றார். புலிகளின் டயஸ்போராவின் ஜெர்மனியில் உள்ள தலைவர் ஒருவர் என்னிடம் கூறியுள்ளார்.
ஜனாதிபதி வந்தபோது பணம் கொடுத்ததாக கூறினார். நான் புலம்பெயர்நதோரிடம் இருந்து பெற்ற பணம் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளேன். ஆனால் உங்களால் அதனை கூற முடியுமா? என்றார்.
மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அருச்சுனா
மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அருச்சுனா
மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அருச்சுனா ராமநாதன் தொடர்பான விடயம் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மத்தியில் .கொதிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைத் தமிழர் வரலாற்றில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஒருவர் இவ்வாறு மக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டு வருகின்ற சம்பவம் முதன்முதலாக பதியப்படுகிறது .
தமிழர்களின் பிரதிநிதிகளாக வருகை தந்த தமிழ் அரசியல்வாதிகள் ,அரசாங்கத்தினுடைய நிதிகளை பெற்று ,தமிழ் மக்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வந்தார்கள்.
ஆனால் அர்ச்சுனா ராமநாதன் என்கின்ற இந்த மர்ம முக மூடி நபர் புலம்பெயர்ந்து வாழுகிற ,வெளிநாட்டு தமிழர்களின் பணத்தை ஆட்டை போடுவதையே தொடர்ந்து வருகிறார்.
அர்ச்சுனா ராமநாதன் அவரது சகோதரர் ஆகியோர் இணைந்து, மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் தொடராக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விடயமே தற்பொழுது தமிழ் மக்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது
ஆகவே அர்ச்சுனா ராமநாதன் நடத்தி வரும் சாக்கடை அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது.
தோற்றுப் போவோம் என அஞ்சி தேர்தலில், பல தொகுதிகளில் போட்டியிடாது விலகிய இவர், தற்போது அனுராவை வெல்ல வைப்பதற்கான நடவடிக்கையில் களம் குதித்துள்ளதையே இவற்றின் ஊடாக காண முடிகிறது .
ஆகவே பாராளுமன்றத் தேர்தலை போன்று இந்த உள்ளூராட்சி சபை தேர்தலிலும் .
அனுராவி வெல்ல வைப்பதற்கான அனைத்து நடவடிக்கையிலும் ,அர்ச்சனா ராமநாதன் அவர் சார்ந்த ஓட்டுக்குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன.
எனவே இதனை மானமுள்ள தமிழர்களாகிய நாங்கள் முறியடிப்போம் .
இவ்வாறான நிபுணர்களையும் சிங்கள கூலிகளை ஓட ஓட விரட்டியடிப்போம்.
தமிழனாக ஒன்று இணைந்து தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்த வீட்டுக்கு ஓட்டை போட்டு நாட்டை காப்பாற்றுவோம் ஓடி வாருங்கள் தமிழர்களே.
சிங்கள கூலிகளாக மாறி தமிழர் தேசிய அரசியல் உரிமைகளை குழி தோண்டி புதைக்க வந்திருக்கும் ,இவ்வாறான விஷமிகளை ,தாய் மண்ணில் இருந்து விரட்டுவோம் .
நாங்கள் தமிழர்களாக இந்த மண்ணை ஆளவும் ,தமிழர்களாக வாழவும் இன்றே வீறு கொண்டு எழுவோம் .
வீர தமிழர்கள் தாயக தமிழர்கள் என்பதை காணப்பிப்போம் மக்களே எழுக .
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

- மாத்தளை விமான நிலையம் விற்பனை வாங்குவோர் வாங்கலாம்

- ரணில் மோசடி விசாணை ஆரம்பம் மனைவிக்கு வருத்தம்

- இலங்கையில் நிதி மோசடி அதிகரிப்பு அனுரா வண்டவாளம் அம்பலம்

- அநுர நிதி அமைச்சர் தலை உருளுகிறது பதவி ராஜினாமா விரைவில்

- காசிப்புச் சோதனையின்போது காவலரைச் சுட்டுக் கொன்ற நபருக்கு 18 ஆண்டு கால விசாரணை

சிக்கிய வன்னி ஊழல் அணி
சிக்கிய வன்னி ஊழல் அணி
சிக்கிய வன்னி ஊழல் அணி நாடகங்கள் தற்பொழுது அம்பலத்துக்கு வந்துள்ளது
முகநூல் வழியாக போலியான முகமூடி மாயாபிகள் நான் உருவாக்கப்பட்டுள்ள பன்னி ஊழல் அணி எனப்படும் பேஸ்புக் பக்கம் தற்பொழுது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த முகநூல் பக்கத்தில் வன்னி ஊழல் அணியினர் அதனை இயக்கி வருவது பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுன இராமநாதன் என்பதை, சந்தேகத்துக்கு இடம் இன்றி பலர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இதனூடாக தமிழர்களுக்கு கலங்கத்தை ஏற்படுத்துவது .தமிழ் தேசியத்தின் ஊடாக பயணிப்பவர்களை. ஊடறுத்து தாக்கி அவதூறு செய்வது.
மக்களையும் பொது நல சேவையில் ஈடுபடுபவர்களை மிரட்டி. அடக்கி ஒடுக்கி. தமது பக்கம் அவர்களை திசை திருப்பும் நோக்குடன் .இந்த வன்னி ஊழல் முகநூல் பக்கம் இயங்கி வருவதை காண முடிகிறது.
பத்து மாதமாக அர்ச்சுனா ராமநாதனுக்கு அருகில் இருக்கும் தங்கம் தொடர்பாக இந்த ஊழல் அணி எழுதுவதில்லை.
மேலும் அர்ச்சுனா இராமநாதனுடைய நிதி மோசடிகள் தொடர்பாகவும். அவரது அநாகரீக பேச்சுக்கள் தொடர்பாக .இந்த வன்னி ஊழல் அணி வெளிப்படுத்துவதில்லை .
அர்ச்சுனா ராமநாதன் எழுதுகின்ற எழுத்து நடையும் ,இந்த வன்னி ஊழல் அணியினுடைய எழுத்து நடையும், ஒத்து போகிறது .
ஆகவே இதனை நடத்துவது அவர்தான் என்பது இதனூடாக அம்பலப்படுகிறது.
தமிழ் தேச விடுதலைக்கு எதிராகவும், சிங்கள தேசியத்திற்கு ஆதரவாகவும் ,அர்ச்சுனா என்கின்ற பாராளுமன்ற உறுப்பினர், செயலாற்றி வருவதை, சமீப கால நடவடிக்கைகளை அவதானித்தவர்களுக்கு புரிந்திருக்கும்.
இவ்வாறான கருப்பாடுகளை இனம் கண்டு ,தமிழர்கள் அழித்து ஒழிக்க வேண்டியது காலத்தினுடைய கடப்பாடாக உள்ளது.
எனவே புலம்பெயர்ந்து மற்றும் தாயகத்தில் இருக்கக்கூடிய தமிழர்கள் ,இவர்களது எந்த அருவருப்பான செயலையும் ,அநாகரிக நடவடிக்கைகளுக்கும் எதிராக, நீங்கள் திசை திரும்பி உள்ளது வரவேற்கத்தக்கது.
மேலும் சில காலங்களில் இந்த கருப்பு ஆடுகள் யார் என்பதை மக்கள் வெளிப்படையாகவே அறிவீர்கள்.
வெளிநாடுகளில் உள்ள ஒட்டுக் குழுக்கள் .காட்டி கொடுத்த கயவர்களினால் .பணம் கொடுத்து இயக்கப்படுகின்ற. தலையாட்டி பொம்மையாக அர்ஜுனாவும் தங்கமும் காணப்படுகின்றனர் .
எனவே சிங்கள தேசியத்தின் ஊது குழல்களாகவும் ,அவர்களது செயல் திட்டங்களை இலக்கு படுத்த ,களம் இறக்கி விடப்பட்டுள்ள கருணாக்கள் இவை என்பது அம்பலமாகியுள்ளது.
ஆகவே வன்னி ஊழல் என்பது ஒட்டுக்குழு மாவியாக்களின் கூடாரமும், அதை இயக்கி வரும் அர்ச்சனாவின் கொள்கையின் பின்புலத்தில் இயங்குகின்றது.
என்பதை அம்பலப்பட்டு நிற்பதை நாங்கள் இதன் ஊடாக தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி
– வன்னி மைந்தன் –
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

- மாத்தளை விமான நிலையம் விற்பனை வாங்குவோர் வாங்கலாம்

- ரணில் மோசடி விசாணை ஆரம்பம் மனைவிக்கு வருத்தம்

- இலங்கையில் நிதி மோசடி அதிகரிப்பு அனுரா வண்டவாளம் அம்பலம்

- அநுர நிதி அமைச்சர் தலை உருளுகிறது பதவி ராஜினாமா விரைவில்

- காசிப்புச் சோதனையின்போது காவலரைச் சுட்டுக் கொன்ற நபருக்கு 18 ஆண்டு கால விசாரணை

வித்தியா கொலையாளிகளை காப்பற்றியவர் சைக்கிள் கட்சியுடன் |அருச்சுனா அதரவு
வித்தியா கொலையாளிகளை காப்பற்றியவர் சைக்கிள் கட்சியுடன் |அருச்சுனா அதரவு
வித்தியா கொலையாளிகளை காப்பற்றியவர் சைக்கிள் கட்சியுடன் |அருச்சுனா அதரவு வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளார் .
இந்த விடயம் திட்டமிடப்பட்ட நிலையில் நடத்த படும் நாடகம் என்பதாகவே பார்க்க படுகிறது .
காணொளியில் முழுமையான விபாரங்கள் .
இதில் அழுத்தி காணொளிகளை பார்க்க
முகம் காட்டி அருச்சுனாவுக்கு வன்னி மைந்தன் சவால் | எப்படி வசதி இப்ப சார் |Vanni mainthan
முகம் காட்டி அருச்சுனாவுக்கு வன்னி மைந்தன் சவால் | எப்படி வசதி இப்ப சார் |Vanni mainthan
தங்கத்தால் தம்பிராசா அருச்சுனா மோதல்
தங்கத்தால் தம்பிராசா அருச்சுனா மோதல்
தங்கத்தால் தம்பிராசா அருச்சுனா மோதல் , தங்கத்தால் அர்ச்சூரா ராமநாதன் மற்றும் சந்திராஷ்ட ஆகியோருக்கு இடையில் கிளினர்ச்சி கூட்டத்தொடரில் கடுமையான மோதல்கள் இடம்பெற்றன.
தனது தங்கம் தொடர்பாக பேஸ்புக்கில் அவதூறாக தம்புராசா எழுதியதாக அர்ச்சினார் ராமநாதன் குற்றச்சாட்ட அதற்கு தம்பி ராசாவோ நீங்கள் மட்டும் ஏன் அவரை பின்னாலே கொண்டு தீரிகிறீர்கள் என கேட்க
அதற்கு என்னிடம் இவர் மட்டும்தான் இருக்கிறார் என அர்ச்சனா பதில் உறைக்க உரைக்க அதற்கு அர்ச்சனாவுக்கு பதிலடி திருப்பி தம்பிராசா வழங்
நீங்கள் வெளிநாடுகள் செல்கின்ற பொழுது எல்லாம் கொண்டு திரிந்தீர்கள் என்று அர்ஜுனா உரைக்க
அவர் அதுக்கு இவர கடிக்க இவர் அவர கடிக்க மாறி மாறி அடிதடி ஆகவே அபிவிருத்தி கூட்டத்தொடரில் எங்கள் குடும்ப பிரச்சினை அஊது பிடித்தது .
அவர்களுக்கு கிசுகிசு கிசுகிசுக்கப்பட்டது இந்த விடயம் தான் தற்பொழுது அர்ச்சனாவுக்கு பெரும் பின் நடவை ஏற்படுத்துகின்ற விடயமாக இருக்கின்றன.
ஒவ்வொரு கூட்டத்துடன் மிக முக்கியமான விடயங்களை பேசுவது தற்போது அர்ச்சனா சர்ச்சைக்குரிய ஒருவராக காணப்படுகிறார்.
ஆகவே அர்ச்சின ராமநாதன் எப்பொழுதும் சர்சைக்குரியவராகவே காணப்படுவார் என்பதுதான் கேள்வியாக இருக்கிறது .
அருச்சுனா எம்பி பதவிக்கு ஆப்பு
அருச்சுனா எம்பி பதவிக்கு ஆப்பு
அருச்சுனா எம்பி பதவிக்கு ஆப்பு , பாராளுமன்ற உறுப்பினர் ஐயா அர்ச்சுனா ராமநாதனுடைய அபாயம் இருப்பதாக தற்பொழுது வருகின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.
தனி நபர் மீதும் அரசு ஊழியர்கள் ஏனையவர்கள் மீது தனி நபர் தாக்குதல் ஆதாரமற்ற வகையில் குற்றச்சாட்டுகளை அடிக்க செல்கின்ற நிலையிலேயே அவர் மீது பல்வேறுபட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டு வருகின்ற.
அதன் அடிப்படையில் தற்போது தேர்தல் தொடர்பான மிக முக்கியமான விடயம் என்று கவனத்தில் கொள்ளப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்படுவதாக தெரிவிக்க படுகிறது .
இதன்போது தனது பாராளுமன்ற சிறப்பு உரிமை எம்பி பதவி சிறப்பு எப்படி பதவி பறிபோகக்கூடிய அபாயங்கள் இருப்பதாக நம்ப படுகிறது .
அவ்வாறு இடம்பெற்றால் தங்கம் பதவியேற்கும் அதே வேளையில் அவருக்கு செயலராக அர்ஜுரா இருப்பார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன .
மக்கள் தற்ப்போது தெளிவடைந்து வரும் நிலையில் அர்ச்சுனா மிக பெரும் சிக்கலில் சிக்க போகிறார் என்பதே வெளிப்பட்டு நிற்கிறது .
தொடர்ந்து மக்களை ஏமாற்ற யார் முனைந்தாலும் அது தோற்கடிக்க பட்டு அவர்கள் காணாமல் போகும் நிலை உருவாக்க பெற போகின்றார்கள் என்பதற்கான முன் ஏற்பட்டு நிகழ்வாக இது காணப்படுகிறது .
காணொளியில் முழுமையான பார்க்கலாம்.
- மக்களினால் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனா இராமநாதன்

- பாராளுமன்றில் சண்டை அர்ச்சனா வசூல்மன்னன்

- சுத்தியலால் மாணவர்களை தாக்கிய கொடூரன்

- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்

- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்

- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு

- வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா

- பெண் வெளியிட்ட பரபரப்பு தகவல் அர்ச்சுனா கேள்

- பழி வாங்குவது யார்|நடந்தது இதுதான் |தெளிவு படுத்திய வன்னி மைந்தன்

- வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா

அருச்சுனா பண மோசடி அம்பலம்
அருச்சுனா மோசடி அம்பலம்
அருச்சுனா பண மோசடி அம்பலம், அர்ச்சனா ராமநாதன் உடைய சமீப நாட்களாக பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக சம்பவங்கள் மிகப்பெரும் பேசு பொருளாக இடம் பெற்று வருகின்றது .
இவ்வாறான நிலையில் அவர் ஊடாக சேர்க்கப்பட்ட பல மில்லியன் பணம் தொடர்பாக தற்போது பல காட்சிகள் வெளியாகி வருகின்றன.
நன்கொடையாகவும் அரசியல் தேவைகளுக்காகவும் பெற்றுக் கொண்ட பணத்தினை அதற்கு பயன்படுத்தாமல் தனது தனிநல சேவைக்காக பயன்படுத்தி வருகின்ற குற்றச்சாட்டுகளே தற்போது அதிமாகி வருகிறது .
அதனை அடுத்து அர்ச்சுனா அவர்களுக்கு மக்கள் வழங்கிய பணங்கள் பற்றி சான்றுகளும் ,ஆதாரங்கள் என்பன தற்போது வெளியாக ஆரம்பித்திருக்கிறது .
அவ்வாறு வெளியாகியுள்ள அந்த பண பற்று சீட்டுக்கள் தொடர்பாகவும் வேறு பல விடயங்கள் தொடர்பாகவும் அவர் அதற்கு பதிலளிக்காமல்
தற்பொழுது மௌனமாக இருப்பதும் தனது வங்கிகளில் கோடிக்கணக்கான காசுகளை வைத்துள்ளதான விடயங்களும் தற்போது வெளியாகி கொண்டிருப்பதே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
மக்களுடைய மனங்களில் நிலைக்க வேண்டுமாக இருந்தால் நாங்கள் நேர்மை உள்ளவராக இருக்கப்பட வேண்டும்.
பணத்தினை மையமாக வைத்து ஓடிக் கொண்டிருக்கும் இந்த அர்ச்சுனா எம்பி மக்களுக்கு சேவை செய்வாரா?
அல்லது அரசியல் கட்சிகளை போல தனது தேவைக்காக செயல்படுவாரா என்பதை மக்களாகிய நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் .
சொல்வது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள்.
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

சிக்கிய அருச்சுனா அம்பலமான பின்புலம்
சிக்கிய அருச்சுனா அம்பலமான பின்புலம்
சிக்கிய அருச்சுனா அம்பலமான பின்புலம் , பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா ராமநாதன் அவர்கள் மீது பல்வேறுப்பட்ட குற்றச்சாட்டுகள் சமீப நாட்களாக முன்வைக்கப்பட்டு வருகின்றது .
அதன் அடிப்படையில் ரணில் அரசாங்கம் அனுராசங்கத்தின் ஆட்சி காலப்பகுதியில் எவ்வாறு இவற்றினால் இலங்கை முழுவதும் தனித்து நடமாட முடிந்தது என்ற கேள்வி எழுப்பப்பட்ட வந்தது .
அதனுடைய அடிப்படையில் இவருடைய பின்புலத்தில் பிராந்திய அரசினுடைய உளவுத்துறையான ரோ
இருப்பதாகவும் சிங்கள ஆட்சியாளருடைய ஆதரவு கரம் இருப்பதாகவும் புதிய தகவல் வெளியாகியிருக்கிறது .
பல நபர்கள் மக்களுடைய கருத்துக்கள் இதுவாக காணப்படுகிறது .
இதுவரை காலமும் தன்னந்தனியாக இவரால் எவ்வாறு இலங்கை முழுவதுமாக நடமாட முடிகிறது .
அனைத்து கட்சிகளையும் எதிர்த்து விட்டு அவ்வாறான எதிர்ப்புகள் மத்தியில் எவ்வாறு இவரால் தனித்து நடமாட முடிந்தது என்பது இவருக்கு முன்னாலும் பின்னாலும்
இலங்கையினுடைய பொலிஸார் உளவுத்துறை சிவில் பாதுகாப்பு வழங்கியபடி செல்லவே .
இவர் அணைத்து இடங்களுக்கும் சென்று வந்ததான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது .
இப்பொழுது இந்த காணொளியில் பல தகவல் மக்கள் தம் கருத்துக்களாக பேசி இருக்கிறது .ஆகவே இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.
காணொளி பார்க்க இதில் அழுத்துங்கள்
- மக்களினால் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனா இராமநாதன்

- பாராளுமன்றில் சண்டை அர்ச்சனா வசூல்மன்னன்

- சுத்தியலால் மாணவர்களை தாக்கிய கொடூரன்

- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்

- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்

- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு

- வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா

- பெண் வெளியிட்ட பரபரப்பு தகவல் அர்ச்சுனா கேள்

- பழி வாங்குவது யார்|நடந்தது இதுதான் |தெளிவு படுத்திய வன்னி மைந்தன்

- வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா

அருச்சுனா பண மோசடி
அருச்சுனா பண மோசடி
அருச்சுனா பண மோசடி , அர்ஜுனா இராமநாதன் நடத்திவரும் பண மோசடி தொடர்பாக புதிய தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதாகவும் தேர்தலில் டீ சேர்ட் அடிப்பதற்காகவும் ஏனைய பல செலவுக்கு எனக்கு கூறி மக்களிடம் பண மோசடி செய்துள்ள வீடியோ தற்போது அம்பலமாக இருக்கின்றது.
அவ்வாறு பணமோசடி செய்யப்பட்ட விடயம் ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
டீசர்ட் அடிப்பதற்காக சுவிஸ் நாட்டிலிருந்து ஒரு தமிழ் அக்காவிடம் 17,லட்சம் ரூபாய் தான் வாங்கியதாகவும் ,அதேபோன்று கனடாவில் இருந்து ஒரு அண்ணா 13 லட்சம் ரூபாய் வழங்கியதாகவும் தெரிவித்து இருந்தார் .
ஆனால் அவர்கள் வழங்கிய 31 லட்சம் பணத்துக்கு மேலாக தற்பொழுது 3 லட்சம் போதாது என கூறி தற்பொழுது ஐரோப்பிய நாரில் உள்ள ஒரு உறைவிடமும் இவர் பணம் வாங்கி பெற்றுள்ளார் .
அவர் மூன்று லட்சத்து 20 ஆயிரம் அனுப்பி இருக்கிறார் பொழுது தனக்கு 28 லட்சம் மட்டுமே நேரடியாகவே பணம் வழங்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
இப்பொழுது கேள்வி எவ்வளவு தொகை கள்ள சாந்தி கணக்குகள் ஊடாக இவருக்கு சென்றுள்ளது .
இந்த படம் எங்கே போயிருக்கிறது இவர் யார் யாரிடம் பணம் கொள்ளை அடிக்கிறார் என்பதுதான் இப்பொழுது எழுந்துள்ள கேள்வியாகவும் ,காணொளியில் விபரம் ஆதாரம் பார்க்க .
அருச்சுனாவால் பதறிய அதிகாரிகள் |மாப்புள்ள அசத்தல்
அருச்சுனாவால் பதறிய அதிகாரிகள் |மாப்புள்ள அசத்தல்
அருச்சுனாவால் பதறிய அதிகாரிகள் |மாப்புள்ள அசத்தல் ,எடுத்து கொண்ட விடயம் சரியானது , ஆனால் அதை கையாண்ட விடயம் பேச்சு சிலதில் சறுக்கல் ; ஏற்பட்டதால் விடயம் பாதகமாறியது .
காணொளியில் விபரம் உள்ளே
கவுசல்யாவால் வெடித்த சர்ச்சை|திணறும் அருச்சுனா |மக்கள் இப்படி சொல்லுறாங்க
கவுசல்யாவால் வெடித்த சர்ச்சை|திணறும் அருச்சுனா |மக்கள் இப்படி சொல்லுறாங்க
கவுசல்யாவால் வெடித்த சர்ச்சை|திணறும் அருச்சுனா |மக்கள் இப்படி சொல்லுறாங்க,காணொளியில் முழுமையான விபரம் ,
அதனை பார்க்க மக்களே
அருச்சுனா வெற்றி மக்கள் கொண்டாட்டம் |மக்களை காப்பாற்றுவாரா மக்கள் கேள்வி
அருச்சுனா வெற்றி மக்கள் கொண்டாட்டம் |மக்களை காப்பாற்றுவாரா மக்கள் கேள்வி
அருச்சுனா செய்வது சரியா |மக்கள் சொன்ன பதில்
அருச்சுனா வேட்பாளர்களை துரத்திய கமரா |அலறும் கறுப்பாடுகள்
அருச்சுனா வேட்பாளர்களை துரத்திய கமரா |அலறும் கறுப்பாடுகள்
அருச்சுனா வேட்பாளர்களை துரத்திய கமரா |அலறும் கறுப்பாடுகள் .யார் இந்த காருப்பாடுகள் .
உள்ளே வாங்க காணொளி பாருங்க
துணிந்து நில்லு |எட்டப்ப வேலை பார்க்காதே | அருச்சுனா மக்கள் கொதிப்பு
துணிந்து நில்லு |எட்டப்ப வேலை பார்க்காதே | அருச்சுனா மக்கள் கொதிப்பு
துணிந்து நில்லு |எட்டப்ப வேலை பார்க்காதே | அருச்சுனா மக்கள் கொதிப்பு, மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது .
மக்கள் பெரும் தொகையில் ஆதரவு வழங்கி வருகின்றனர் ,வெள்ளை வேட்டிகள் களத்தில் பீதியில் உலவுகின்றனர் .
எமது எதிர்கால அரசியல் வாழ்வு காணாமல் போய்விடும் என்ற பதட்டத்தில் இருக்கின்றார்கள் .
ஆதலால் தான் தற்போது உளளக ரீதியில் உள்பூசல் என்ற கதைகளை கட்டவிழ்த்து விடுகின்றனர் .இதுவும் ஒரு போர் களம் .
செய் அல்லது செத்து மடி என்கின்ற நடவடிக்கை ஆகவே இங்கே இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் ,சரவெடி பட்டாசாக வெடிக்கிறது
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

புலிகளை ஓட விட்ட அருச்சுனா அண்ணா
புலிகளை ஓட விட்ட அருச்சுனா அண்ணா
புலிகளை ஓட விட்ட அருச்சுனா அண்ணா ,சர்வதேச ரீதியில் உள்ள புலிகள் கட்டமைப்பு ஏன் இதுவரை அர்ச்சுனாவுக்கு ஆதரவாக அல்லது அது தொடர்பாக பதில் ஏதும் வழங்காததற்கு காரணம் என்ன என்பதை கேள்வியாக எழுப்பியுள்ளார் .
மக்கள் மனங்களில் உள்ள கேள்விகளை அவர் எழுப்பியுள்ள இந்த விடயம் மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது .
காணொளியில் அழுத்தி அர்ச்சுனா இராமநாதன் ஆனா ரகுராம் தெரிவித்த கருத்துக்களை மக்களே கேளுங்கள்
பதவி விலகுகிறேன் மருத்துவர் அருச்சுனா
பதவி விலகுகிறேன் மருத்துவர் அருச்சுனா
பதவி விலகுகிறேன் மருத்துவர் அருச்சுனா தெரிவித்துள்ளார் ,தெற்கு என்னை செல்லை பிள்ளை என்கிறது ,வடக்கு மக்கள் உயிரையே தருகிறேன் என்கின்றனர் ,அதனால் இப்பொழுது நான் யார் பிள்ளை என அவர் கேள்வியை எழுப்பியுள்ளார் .
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதி மருத்துவமனைக்கு பொறுப்பதிகாரியாக மருத்துவர் அருச்சுனா பணிமாற்றம் செய்பட்டு வருகை தந்து ,அங்கு காணப்பட்ட குறைபாடுகளை உடனடியாக தீர்த்திட முனைந்த வேளை எழுந்த எதிர்ப்பு காரணமாக போர் வெடித்தது .
அதனை அடுத்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இடம்பெற்று வந்த ,பல்வேறு பட்ட மோசடிகள் தொடர்பாக மருத்துவர் அருச்சுனா வெளிபடுத்தினார் .
இந்த விடயம் வெளியானதை அடுத்து ,மக்கள் மத்தியில் இவை மிக பெரும் சல சலப்பை ஏற்படுத்தின .
அதனை அடுத்து மருத்துவர் அருச்சுனாவிற்கு ஆதரவாக சாவகச்சேரி மருத்துவமனை மக்கள் போராட்டம் நடத்தினர் .
அதுவே சர்வதேச ரீதியில் மிக பெரும் பர பரப்பை ஏற்படுத்தின .
துணிகரமாக பல தகவல்களை மருத்துவர் அருச்சுனா வெளியிட்டதை அடுத்து ,யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் பாதிக்க பட்ட மக்கள் நேரடியாக தமது சாட்சியங்களை வழங்கினர் .
அவை மேலும் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியது .யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய சில மருத்துவர்கள் நடத்திய மோசடிகள் ,தில்லுமுல்லுகள் அம்பலமாகின .
பாதிக்க பட்ட மக்கள் வழங்கிய பல்வேறுபட்ட விடயங்கள் ,உலக தமிழர்களை உலுப்பியது .
அவவிதம் பாதிக்க பட்ட மக்கள் எமது டிக் டாக் live நிகழ்வில் நேரடியாக வந்து தமது கருத்துக்களை தெரிவித்தனர் .
அவை எம்மை தூக்கி வாரி போட்டன ,பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .
இந்த மக்கள் வழங்கிய தகவலை ஊடாக மருத்துவர் அருச்சுனா கூறிய உண்மை தான் என்பதை வலுப்படுத்தியுள்ளது .
மேலும்இவர்களை போல யாராவது பாதிக்க பட்டவர்கள் இருந்தால் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள் மக்களே .இந்த விடயங்களை துணிவோடு அம்பலப்படுத்திய மருத்துவர் அருச்சுனாவிற்கு எமது நன்றிகள் .
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

இப்படி சொல்கிறார் மருத்துவர் அருச்சுனா
இப்படி சொல்கிறார் மருத்துவர் அருச்சுனா
இப்படி சொல்கிறார் மருத்துவர் அருச்சுனா ,பொதுமக்கள் இது சம்பந்தமான மிக ஆழமான அறிவினை கொண்டிருப்பது காலத்தின் கட்டாயம் ஆகும் .
இல்லையெனில் எமது தமிழ் தலைமைகள் என்னை அவர்களுடைய எதிரியலாக பார்க்கக் கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
அதே நேரம் தமிழ் தலைமைகள் எனது சமூக மாற்றம் சம்பந்தமான ஆழமான அறிவினை பொதுமக்களுக்கு ஏற்படுத்தாவிட்டால் வடக்கு மாகாணத்திலே தேவையற்ற விதத்தில் அரசியல் குழப்பங்கள் ஏற்படலாம் .
ஆதலால் தங்களுடைய ஆதரவு அணிகளை இந்த சமூகநல மாற்றம் சம்பந்தமான பிழையான கருத்துக்களை இடுவதை தயவு செய்து தவிர்க்குமாறு தாங்கள் பணிப்பதன் மூலம்,
முதிர்ந்த தமிழ் தலைவர்கள், ஐயா ஸ்ரீதரன் ,ஐயா சுமந்திரன், ஐயா விக்னேஸ்வரன் ,மற்றும் சாணக்கியன் ஐயா போன்றவர்கள், இந்த சமூக மாற்றத்தை கிழக்கிலும் கொண்டு வந்து,
தாங்கள் இந்த சமுதாய மாற்றத்தை அரசியல் மூலம் ஏற்படுத்தலாம் என்பது அடியேனின் அன்பான கருத்து.
இந்தப் பாதையில் தங்களுடன் சேர்ந்து சகல அரசியல் தலைவர்களையும் ஒன்றிணைத்து உங்கள் பேராதரவுடன் வடக்கு மாகாணம் கிழக்கு மாகாணத்தை மட்டும் இதுவரையில் நாங்கள் மாற்றுவதற்கு,
உங்களை இதயசுத்தியுடன் என்னுடன் இணைந்து கொள்ளுமாறு நான் இது ஏதாவது தவறுகளை செய்திருந்தால் அவற்றை உங்களுடைய பிள்ளைகளாக நினைத்து மன்னித்து ,
இந்த போராட்டத்தில் என்னுடன் இணைந்து கொள்ளுமாறு உங்களை அன்புடன் அழைத்துக் கொள்கிறேன்.
நான் சாவாச்சேரி வைத்தியசாலைக்கு வருவதற்கு முன்பு, ஐயா ஸ்ரீதரன் அவர்களின் மகன் ,என்னுடைய நண்பன் என்பதால் ,அவர்களுடைய ஏதாவது உதவி வைத்தியசாலைக்கு கிடைக்குமா என்பதை ,
மெசஞ்சர் மூலம் கேட்டும் கால் பண்ணியும் கதைத்தேன் என்பதையும், இதன் மூலம் தங்களுக்கு நான் அரசியல் சாராதவன் என்பதை தெளிவாக சொல்ல விரும்புகின்றேன்.
என மருத்துவர் அருச்சுன இராமநாதன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் .இதன் ஊடக அரசியல் தலைகளினால் தனது தலை பந்தாட படலாம் என்பதை இவர் தெளிவாக எடுத்து காண்பித்துள்ளார் .
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

அருச்சுனா அவனை கூப்பிட்டு அடியுங்கள்
அருச்சுனா அவனை கூப்பிட்டு அடியுங்கள்
அருச்சுனா அவனை கூப்பிட்டு அடியுங்கள் ,பணம் சேகரிகின்றவன கூப்பிட்டு அடியுங்கள் அருச்சுனா ,எனது பெயரில் டிக் டாக் மற்றும் ஏனைய சமூக வலைத்தளங்கள் ஊடாக நண்பன்
என்று சொல்லி பணத்தை சேர்க்கும் நபர்களை தாரேன்னு சொல்லி அவர்களை போடும்படி மருத்துவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தெரிவித்துள்ளார் தனது பெயரை பயன்படுத்தி அப்பாவி மக்களிடத்தில் பணத்தை வேண்டி அவர்களை ஏமாற்றுகின்ற நடவடிக்கையில்
ஈடுபட்டிருந்தவர்களை ஆம் பணம் தாருகிறேன் என்று சொல்லிவிட்டு நேரடியாக தருவதாக கூப்பிட்டு அழைத்து அவருக்கு அடிய போடுங்கள் என மருத்துவர் மிகவும் மன வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார் .
அதேபோன்று எனது மருத்துவ பதவியை பிடுங்கப்பட்டாலும் எனக்கு கவலையில்லா .
57,000 மக்கள் என்னை போல பண்ணுகிறார்கள் ஒருவர் ஒருவர் அப்படி தந்தாலும் ஒரு நாளைக்கு எனக்கு 56 ஆயிரம் ரூபாய் 15 லட்சம் வரும் எனவே மக்கள் எனக்கு பிச்சை போடுவார்கள் அது எனக்கு அதுவே போதும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் .
அதேபோல குமரகுரு போன்றவர்கள் எம்மை தாக்குவதற்காக அவர்கள் போரை அறியாதவர்கள் அரசினுடைய காசில் கொண்டிருந்து கொண்டவர்கள் நானும் இப்பொழுது சட்டம் படித்துக் கொண்டிருக்கிறேன் .
அதை முடித்தவுடன் நீரை உங்களை சந்திக்கிறேன் என சவால் விட்டு இருக்கிறார் .
நான் இப்பொழுது அரசியலில் வந்து வாக்கு போடும்படி கேட்டால் நானே வெற்றி பெறுவோம் அதை நீ புரிந்து கொண்டு எனது பலத்தை புரிந்து கொண்டு என்னுடன் சண்டையிடுங்கள் போட்டி போடுங்கள் என அவரை கழுவி ஊற்றினார் .
இப்பொழுது நான் தனியாக இருக்கிறேன் தற்பொழுது பாராட்டு பெற்று அவை மூலமும் சமூக வலைத்தளங்களில் சூடு பறக்கிறது இந்த காணொளிகள் யாவும் எமது பக்கங்களில் பதிவு செய்திருக்கிறோம் அங்கு நீங்கள் எல்லாவற்றையும் பார்வையிடுங்க .
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்























































