Tag: பேரழிவின்
சுனாமி பேரழிவின் 20 ஆண்டு நிறைவு
சுனாமி பேரழிவின் 20 ஆண்டு நிறைவு
சுனாமி பேரழிவின் 20 ஆண்டு நிறைவு , சுனாமி பேரவலத்தின் இருபதாவது ஆண்டு இன்று நினைவுகூற பட்டு கொண்டிருக்கின்றது.
இலங்கையில் 2004 ஆம் ஆண்டு மிகப் பெரும் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டிருந்தது.
உலகளாவிய ரீதியில் பெரும் பர பரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்திய ஆண்டாக இது காணப்பட்டிருந்தது .
அதன் அடிப்படையிலேயே இந்த சுனாமி தாக்கத்தின் விளைவாக இலங்கையில் 35 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பலியாகி பலர் காணாமல் போய் சொத்தொழிப்பு என்பன இடம்பெற்றிருந்தன .
அவ்வாறான மிகப்பெரும் பேரவலம் இடம் பெற்ற ஆண்டாக இன்று இந்த நாள் காணப்படுகிறது .
26 12 2024 ஆம் ஆண்டு இந்த சுனாமி அவலத்தின் இருபதாவது நாளாக காணப்படுகிறது.
இந்த சுனாமி அழுத்தம் என்பது உலக நாளில் உள்ள மக்களினால் இன்றுவரை மறக்கவோ கடந்து போக முடியாத ஒரு சம்பவமாக இருக்கிறது .
இது போன்ற ஒரு அழுத்தம் எதிர்காலத்தில் ஏற்பட்டால் அப்பொழுது மக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும்.
என்கின்ற விடயங்கள் இன்றைய நினைவு நாளில் மக்களுக்கு எடுத்துக் கூறப்பட்டதாக இலங்கையில் இருந்து வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
சுனாமியால் பாதிக்கப்பட்டு வீடுகளை உறவுகளை இழந்து தவிக்கும் உறவுகளினுடைய நிலை வழியாக நாட்களாகவும் இன்றைய சுனாமி நினைவு நாள் காணப்படுகிறது.














