இலங்கைக்கு குவியும் சுற்றுலா பயணிகள்
இலங்கைக்கு குவியும் சுற்றுலா பயணிகள் , இலங்கைக்கு உலக நாடுகள் இருந்து கடந்த ஆண்டு அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கையின் சுற்றுலாத் துறையில் தெரிவித்து இருக்கின்றது .
கடந்த 2024 ஆம் ஆண்டு இலங்கையில் முழுவதுமாக சுமார் 20 லட்சத்துக்கு மேற்பட்ட உல்லாச பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் இதனூடாக இலங்கை அதிக வருமானத்தை
பெற்றுக் கொண்டுள்ளதாக இலங்கை உல்லாச துறை தெரிவித்து இருக்கின்றது .
இலங்கைக்கு அதிக உல்லாச பயணிகள் வருகை தந்தால் மட்டுமே இலங்கை உடைய பொருளாதாரத்தில் முன்னேற்றத்தினை காண முடியும்.
இந்த உல்லாச பயணிகள் வருகையால் மட்டும் தான் இலங்கை அன்னிய செலாவணியை ஈட்டி கொள்கிறது.
அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு 2024 தாம் வெற்றிகரமான நடவடிக்கையை மேற்கொண்டு சுற்றுலா பயணிகளை தமது நாட்டுக்கு கவர்ந்து இழுத்துள்ளதாக இலக்கை தெரிவித்துள்ளது .
இலங்கை வருகின்ற சுற்றுலா பயணிகளை கவர்கின்ற விதத்தில் பல்வேறுப்பட்ட நடவடிக்கை நாளில் அரசாகத்தினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையிலேயே இந்த சுற்றுலா பயணிகள் இலங்கையை குவிந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கை தற்போது இப்படி ஒரு புகழாரத்தை சூட்டி இருக்கிறது .













