Tag: பணம்
இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான புலம்பெயர்ந்தோர் பணம் அனுப்புதலைப்பதிவு
இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான புலம்பெயர்ந்தோர் பணம் அனுப்புதலைப் பதிவு
இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான புலம்பெயர்ந்தோர் பணம் அனுப்புதலைப் பதிவு 2025 ஆம் ஆண்டில் இலங்கை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான புலம்பெயர்ந்தோர் பணம் அனுப்புதலைப் பதிவு செய்துள்ளது

2025 ஆம் ஆண்டில் நாடு அதிக அளவிலான புலம்பெயர்ந்தோர் பணம் அனுப்பியதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு
பணியகம் (SLBFE) அறிவித்துள்ளது, இது 40 ஆண்டுகால வெளிநாட்டு வேலைவாய்ப்பு வரலாற்றில் மிக உயர்ந்ததாகும்.
பணியகத்தின்படி, கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை, இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து 8.07 பில்லியன் அமெரிக்க
டாலர்களை (ரூ. 2432 பில்லியன்) பெற்றது, இது 2024 இல் பெறப்பட்ட 6.575 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் ஒப்பிடும்போது 22.8% அதிகரிப்பைக் குறிக்கிறது.
வெளிநாட்டில் உள்ள இலங்கை தொழிலாளர்கள் மொத்தம் 879.1 மில்லியன் அமெரிக்க டாலர்களை வீட்டிற்கு அனுப்பியதன் மூலம், அதிகபட்ச மாதாந்திர பணம் அனுப்புதல் டிசம்பர் 2025 இல் பதிவு செய்யப்பட்டது.
இந்த வளர்ச்சிக்கு தரமான திறமையான தொழிலாளர்
இந்த வளர்ச்சிக்கு தரமான திறமையான தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட அரசாங்கக்
கொள்கைகள் காரணம் என்று SLBFE தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு, இந்த முயற்சிகளின் கீழ் 310,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் சென்றனர்.
பணம் அனுப்புவதில் ஏற்பட்டுள்ள இந்த ஏற்றம், நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பு மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிப்பதாக பணியகம் வலியுறுத்தியது
வங்கியில் அதிக பணம் 4ம் மாடிக்கு மக்கள் அழைப்பு
வங்கியில் அதிக பணம் 4ம் மாடிக்கு மக்கள் அழைப்பு
வங்கியில் அதிக பணம் 4ம் மாடிக்கு மக்கள் அழைப்பு என பாதிக்க பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர் .
இலங்கையில் ஆளும் அனுரா அரசு 87 பில்லியன் கடனில் தத்தளித்து வருகிறது .
கடன் சுமையை நிவர்தி செய்ய முடியாத நிலை
இந்த கடன் சுமையை நிவர்தி செய்ய முடியாத நிலையில் தமிழ் மக்களை இலக்கு வைத்து அவர்கள் பணம் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளது .
இதன் அடிப்படையில் தற்போது தமிழர் வங்கிகளில் பணம் சேமிப்பு மற்றும் அந்த பணம் எப்படி பெற்றீர்கள் என்பது
தொடர்பில் கணக்கு காட்டும் படி நான்காம் மாடிக்கு தமிழர்கள் அழைக்க பட்டுள்ளனர் .
இலங்கை கொழும்பில் உள்ள நான்காம் மாடி என்பது சிறப்பு பயங்கரவாத தடுப்பு முகாம் ஆகும் .
தமிழர்கள் பணம் விடயம்
அதனை அடுத்து தற்போது தமிழர்கள் பணம் விடயம் தொடர்பாக நான்காம் மாடிக்கு அழைக்க பட்டுள்ள விடயம் மக்கள் மத்தியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
வெளிநாட்டு தமிழர்களே உங்கள் முதுகெலும்பை முறிக்க அனுரா அரசு சதி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது .
கொழும்பு நாயகம் மாடிக்கு தமிழர்கள் அழைக்க பட்டுள்ள விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
வங்கிகளில் பணம் இல்லாததால் பாலஸ்தீனியர்கள் அவதி
வங்கிகளில் பணம் இல்லாததால் பாலஸ்தீனியர்கள் அவதி
வங்கிகளில் பணம் இல்லாததால் பாலஸ்தீனியர்கள் அவதி ,புதிதாக திறக்கப்பட்ட வங்கிகளில் பணம் இல்லாததால் பாலஸ்தீனியர்கள் அவதிப்படுகிறார்கள்.
காசாவில் உள்ள பாலஸ்தீனியர்
காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் பணப் பற்றாக்குறையை சந்தித்து வருகின்றனர், ஏனெனில் அவர்களால் தங்களிடம்
உள்ள சிறிய பணத்தை கூட செலவிட முடியவில்லை, வங்கிகளில் பணம் இல்லை.
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட ஆறு நாட்களுக்குப் பிறகு, அக்டோபர் 16 அன்று வங்கிகள் மீண்டும் திறக்கத் தொடங்கின.
விரைவில் வரிசைகள் உருவாகின, ஆனால் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
“வங்கியில் பணம் இல்லை, பணப்புழக்கம் இல்லை” என்று பாலஸ்தீன வங்கிக்கு வெளியே நின்று கொண்டிருந்த ஆறு குழந்தைகளின் தந்தையான 61 வயதான வேல் அபு ஃபாரெஸ் கூறினார்.
“நீங்கள் வந்து காகித வேலைகளை செய்துவிட்டு வெளியேறுங்கள்” என்று பாலஸ்தீன நபர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
ஏழு குழந்தைகளின் தாயான இமான்
ஏழு குழந்தைகளின் தாயான இமான் அல்-ஜ’பாரி, வங்கிகளில் பரிவர்த்தனைகள் ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவே எடுக்கும் ஒரு காலத்திற்கு ஏங்குகிறார்.
“முன்னும் பின்னும், முன்னும் பின்னுமாகச் சென்று, உங்கள் வாழ்நாள் முழுவதும் அங்கேயே நின்று கொண்டிருக்க உங்களுக்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் தேவை,” என்று அவர் ராய்ட்டர்ஸிடம் கூறினார்.
“இறுதியில், உங்களுக்கு 400 அல்லது 500 ஷெக்கல்கள் ($123 அல்லது $153) மட்டுமே கிடைக்கும். இன்றைய நம்பமுடியாத அளவுக்கு உயர்ந்த விலையில் நம்மால் வாங்க முடியாத அளவுக்கு இந்த (தொகை) என்ன வாங்க முடியும்?”
பணம் நகைகளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
பணம் நகைகளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
பணம் நகைகளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது ,தெவுந்தர – ஹும்மன வீதியில் மூன்றரை கோடி ரூபாய் பணம் மற்றும் தங்க வளையல்கள், காதணிகள் உட்பட 150 கிராம் தங்கம் என்பவற்றுடன் மேல் மாகாண பொலிஸ்
புலனாய்வுத் தலைமையகத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் மேலும் ஐவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.
சந்தேகத்திற்கிடமான வாகனத்தை நிறுத்தி சோதனை செய்யும் போது வாகனத்தின் பின்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
தெவுந்தர பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள், ஹும்மான வீதியில் வேகமாகச் சென்ற வாகனத்தை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர்.
இந்த சோதனையின் போது, சந்தேகத்திற்குரிய ஐந்து பேர் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் பணம் மற்றும் தங்க ஆபரணங்களுடன் கைது செய்யப்பட்டனர்.
மேல் மாகாண புலனாய்வுத் தலைமையகத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே காரை ஓட்டிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விசாரணையின் போது பொலிஸ் உத்தியோகத்தர் வழங்கிய வாக்குமூலங்களில் முரண்பாடுகள் காணப்படுவதாக விசேட அதிரடிப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் விற்பனையில் கிடைத்த பணத்தை பகிர இவர்கள் எடுத்துச் சென்றார்களா என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன
குரங்குகளை பிடித்தால் பணம் கொடுப்போம்
குரங்குகளை பிடித்தால் பணம் கொடுப்போம்
குரங்குகளை பிடித்தால் பணம் கொடுப்போம் ,பயிர்செய்கைகளை நாசம் செய்யும் குரங்குகளை பிடித்து கொடுத்தால் ஒரு குரங்குக்கு 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை வழங்கப்படும் என்று அறிவியுங்கள் என ஐக்கிய மக்கள்
சக்தியின் கேகாலை மாவட்டஎம்.பி சுஜித் சஞ்சய பெரேரா அரசுக்கு ஆலோசனை வழங்கினார்
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) இடம்பெற்ற 2025 வரவு- செலவுத் திட்டத்தின் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலைஆலோசனை வழங்கிய அவர் மேலும் பேசுகையில்,
காட்டு விலங்குகளினால் பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்படும் பாதிப்பு நாளாந்தம் தீவிரமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் மோசமாக
பாதிக்கப்பட்டுள்ளார்கள். குரங்குகள் வருடாந்தம் 90 மில்லியன் அளவிலான தேங்காய்களை நாசம் செய்வதாக விவசாயத்துறை அமைச்சு குறிப்பிடுகிறது.
மார்ச் 15 ஆம் திகதி வீட்டுத் தோட்டங்களுக்கும், விளைநிலங்களுக்கும் வரும் காட்டு விலங்குகளை கணக்கிடுமாறு குறிப்பிடப்படுகிறது.
கணக்கிடுவதால் மாத்திரம் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. குரங்குகளை பிடித்துக் கொடுத்தால் ஒரு குரங்குக்கு 500 அல்லது 1000 ரூபாய் வரை வழங்கப்படும் என்று அறிவியுங்கள்.
குரங்குகளே பயிர்ச்செய்கைகளை அதிகளவில் நாசம் செய்கின்றன. கருத்தடை செய்ய முடியாவிடின் அவற்றை தனித்த காட்டு பகுதிகளுக்காவது கொண்டு சென்று விடுங்கள் என்றார்.
கடத்தல் மன்னரிடம் பணம் வரும் போலீஸ் அதிகாரிகள்
கடத்தல் மன்னரிடம் பணம் வரும் போலீஸ் அதிகாரிகள்
கடத்தல் மன்னரிடம் பணம் வரும் போலீஸ் அதிகாரிகள் , இலங்கையில் போதை வஸ்து மற்றும் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடும் பாதாள உலக குழுக்களிடமிருந்து இலங்கையில் இருக்கக்கூடிய மிகப்பெரிய போலீஸ் அதிகாரிகள் மாதந்தோறும் சம்பளம் பெற்று வருவதாக அமைச்சர் ஒருவர் குண்டை தூக்கி போட்டு இருக்கின்றார் .
அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டக்கள இவ்வாறு தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இலங்கையில் இருக்கக்கூடிய அதி உயர் போலீஸ் அதிகாரிகள் மாதம்தோறும் இந்த பாதாள உலகம் குழுக்கள் சம்பளமாக பெற்று வருவதாகவும் அதனால் தான் இலங்கையில்
நாடளாவிய ரீதியில் பல கடத்தல்கள் தீவிரமாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்க படுகிறது .
அதற்கு உடந்தையாக இவர்கள் இருப்பதாக அவர் குற்றம் சுமத்தி இருக்கின்றார் .
அதனை அடுத்து அந்த அதிகாரிகள் யார் யார் என்பதை அவர்களை கைது செய்ய வேண்டும் என்கின்ற நடவடிக்கையை அவர் தெரிவித்துள்ளார் .
எதிர்வரும் காலங்களில் இந்த கைது நடவடிக்கைகள் இடம் பெற எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் பணத்திற்கு ஆப்படித்த அர்ச்சுனா
மக்கள் பணத்திற்கு ஆப்படித்த அர்ச்சுனா
மக்கள் பணத்திற்கு ஆப்படித்த அர்ச்சுனா , வெளிநாடுகளிலிருந்து மக்களிடம் பெற்றுக் கொண்ட பணத்தினை தற்பொழுது கணக்கு காட்டும்படி மக்கள் கேட்டதை அடுத்து தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் அவர்கள் கணக்கை காண்பித்துள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
அதனை அடுத்து தற்பொழுது தனது தேர்தல் செலவிற்கு 12,900 ரூபாய்களை மட்டுமே தான் செலவு செய்ததாக அவர் தெரிவித்து இருக்கின்றார் .
இவர் காண்பித்துள்ள இந்த கணக்கு மக்கள் மத்தியில் கொதிப்பையும் கோப அலைகளையும் ஏற்படுத்தி இருக்கிறது.
வன்னிமைந்தன் டிக் டாக் தளத்தின் ஊடாக 56 லட்சம் ரூபாய்கள் தேர்தல் செலவுக்கு சேகரிக்கப்பட்டதாக அவர் தெரிவித்து இருந்தார் .
அதை அடுத்து நேரடியாக அவரது கணக்கிற்கு முப்பது லட்சத்துக்கு மேற்பட்ட ரூபாய்களை தாங்கள் பணத்தை அனுப்பியதாக ரசீதுகளையும் அவர்களுக்கு அனுப்பி வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதனை அடுத்து தற்பொழுது இந்த கணக்கு அறிக்கை என்பது மக்கள் மத்தியில் குழப்பத்தையும்,அதிர்ச்சியையும் ,அருச்சுனாவுக்கு எதிரான எதிர்ப்பலைகளையும் கிளப்பி இருக்கின்றது .
தேர்தல் ஆரம்பித்த காலப்போவதில் இருந்து இதுவரை காலப் பகுதியில் அர்ச்சுனா இராமநாதருக்கு மக்கள் பரிபூரணமான ஆதரவை வழங்கி வந்தார்கள்.
ஆனால் அதனை செவிமடுக்காது மக்களை ஏமாற்றி மக்கள் ஏமாற்றி பணம் பெற்று கொள்ளும் நடவடிக்கையில் அருச்சுனா ஈடுபட்டு வருகிறார் என்ற சம்பவம் தான் தற்பொழுது கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அர்ச்சுனா திருந்துவாரா மக்களிடம் இருந்து பெறப்படுகின்ற பணத்தினை பெற்றுக்கொண்ட கணக்குகளை இன்றேனும் காட்டுவாரா என மக்கள் தற்பொழுது கோப கொந்தளிப்புடன் கேள்விகளை எழுப்பியிருக்கின்றனர் .
இதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பதில் என்ன என்பதே மக்களுக்கு கேள்வியாக உள்ளது.
கட்சிக்குள் நடந்த யுத்தம்|வெடித்த யுத்தம் |வெடித்த பணம் ஒதுக்குதல்
கட்சிக்குள் நடந்த யுத்தம்|வெடித்த யுத்தம் |வெடித்த பணம் ஒதுக்குதல்
கட்சிக்குள் நடந்த யுத்தம்|வெடித்த யுத்தம் |வெடித்த பணம் ஒதுக்குதல்
பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்தவர் கைது
பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்தவர் கைது
பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்தவர் கைது பிரித்தானிய நாட்டில் பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்த நபர் ஒருவர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரால் சேகரிக்கப்பட்ட பணம் கொழும்பு மற்றும் வன்னி பிரதேசத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடையவர் குறித்த சந்தேகநபர், 2009 ஆம் ஆண்டு நாட்டை விட்டுச் சென்று பிரித்தானிய குடியுரிமை பெற்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் பெற்ற பயணத்தடை உத்தரவிற்கு அமைய சந்தேகநபர் நேற்று (30)
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது, குடிவரவு மற்றும் குடியகல்வு பிரிவினரால் பொறுப்பேற்று விமான நிலைய பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
அதன்படி விமான நிலைய பொலிஸார் சந்தேக நபரை கைது செய்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் மற்றும் கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ள மக்கள் அவலம் |பணம் கொள்ளையடிக்கும் கும்பல் |
வெள்ள மக்கள் அவலம் |பணம் கொள்ளையடிக்கும் கும்பல் |
வெள்ள மக்கள் அவலம் |பணம் கொள்ளையடிக்கும் கும்பல் |
பங்குசந்தையில் பணம் சம்பாதிக்க இலகு முறை
பங்குசந்தையில் பணம் சம்பாதிக்க இலகு முறை
பங்குசந்தையில் பணம் சம்பாதிக்க இலகு முறை, காணொளியில் முழுமையான உள்ளது அதில் பார்க்க மக்களே .
பங்கு சந்தையில் பயம் இன்றி ,இந்த முறையை பயன் படுத்தி ட்ரேடிங் செய்து மக்களே கொள்ளுங்கள் மக்களே .
அர்ச்சுனாவுக்கு குவிந்த பணம் |ரகசியத்தை வெளியிட்ட பெண்
அர்ச்சுனாவுக்கு குவிந்த பணம் |ரகசியத்தை வெளியிட்ட பெண்
அர்ச்சுனாவுக்கு குவிந்த பணம் |ரகசியத்தை வெளியிட்ட பெண்,காணொளியில் முழுமையான விபரம் ,பார்க்க மக்கள்
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்

கறுப்பு ஆடு இவரா வெடித்த சர்ச்சை |குவிந்த பணம் எங்கே
கறுப்பு ஆடு இவரா வெடித்த சர்ச்சை |குவிந்த பணம் எங்கே
கறுப்பு ஆடு இவரா வெடித்த சர்ச்சை |குவிந்த பணம் எங்கே , காணொளியில் முழுமையான விபரங்கள் ,
பார்க்க தவறாதீர்கள்
புதிய பணம் எதுவும் அச்சிடப்படவில்லை
புதிய பணம் எதுவும் அச்சிடப்படவில்லை
புதிய பணம் எதுவும் அச்சிடப்படவில்லை ,புதிய அரசாங்கம் இதுவரை பணம் அச்சிடவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அதேபோல், தாம் இதுவரை எந்தவொரு வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்தும் வெளிநாட்டுக் கடனைப் பெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இன்று (29) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“பொதுவாக, புதிய திரைச்சேரி உண்டியல்கள் மற்றும் பத்திரங்கள் காலாவதியாகும் போது விகிதாசார முறையில் புதியவற்றை வெளியிடும் முறையை மத்திய வங்கி கொண்டுள்ளது. அந்த செயல்முறை தினமும்
நடக்கும் ஒன்று. மேலும், பணம் அச்சிடுவதை எடுத்துக் கொண்டால், உண்மையில் புதிய பணம் எதுவும் அச்சிடப்படவில்லை, அதைச் செய்ய முடியாது. புதிய பணத்தை அச்சிட முடியாது என்பது தௌிவாக உள்ளது.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியின் கையொப்பத்துடன் நாணயத்தாள் ஒன்றை பார்க்க எனக்கும் விருப்பம்தான். ஆனால் இதுவரை அது வெளியிடப்படவில்லை.
இஸ்ரேலின் கருவூலம் போருக்கு பணம் செலுத்த வரி உயர்வுகளை முன்மொழிகிறது: அறிக்கை.
இஸ்ரேலின் கருவூலம் போருக்கு பணம் செலுத்த வரி உயர்வுகளை முன்மொழிகிறது: அறிக்கை.

இஸ்ரேலின் நிதி அமைச்சகம், நாட்டின் மிகக் குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள் உட்பட, அதிக வரிகளை முன்மொழிகிறது, பெருகிவரும் போர்ச் செலவுகளைச்
சமாளிக்க உதவுவதாக, தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.
தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேலின் கூற்றுப்படி, மற்ற முன்மொழியப்பட்ட மாற்றங்களில்
வேலையில்லாதவர்களுக்கான காப்பீட்டு பங்களிப்புகளை அதிகரிப்பது மற்றும் ஓய்வூதிய பங்களிப்புகளில் இருந்து அதிக பணத்தை குறைப்பது ஆகியவை அடங்கும்.
பாலஸ்தீனம் மற்றும் லெபனான் மீதான அதன் போர்களுக்கான இஸ்ரேலின் நேரடி செலவுகள் 250 பில்லியன் இஸ்ரேலிய ஷெக்கல்களுக்கு ($57bn)
அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

பணம் செலுத்திய சஜித்
பணம் செலுத்திய சஜித்
பணம் செலுத்திய சஜித் ,இலங்கையில் இடம் பெற உள்ள தேர்தலை அடுத்து தற்பொழுது ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல்கள் ஆடை குழுவுடன் சென்று தனது கட்டுப்படத்தை செலுத்தி இருக்கின்றார்.
ஜனாதிபதி தேர்தல் இடம் பெற உள்ள நிலையில் பால் கட்சிகள் பல் புறப்பட்ட போட்டி உழைப்புகளில் ஈடுபட்ட வருகின்றனர் .
அவ்வாறான காலப்பகுதியில் இந்த ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் சஜித் பிரேமதாசா கட்டுப்படுத்தியுள்ளது மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இலங்கை வரலாற்றில் மிகப்பெரும் சாதனை நிகழ்வாக இந்த தேர்தல் பார்க்கப்படுகின்றது.
இந்த தேர்தலில் ரணில் விக்கிரமிசிங்கா மற்றும் மஹிந்த ராஜபக்ச கட்சியினர் வெற்றி பெற மாட்டார்கள் என்கின்ற கருத்துக்கணிப்பு இடம்பெறுகின்றது.
அவ்வாற நிலையில் சூடு பிடித்திருக்கின்ற இந்த தேர்தலில் முதலாவது தனித்துவ பெரும்பான்மை வெற்றி கொள்வார்கள் என்ற நிலை காணப்படுகின்றது.
அதனால் அவரது கட்சியினுடைய செல்வாக்கையும் மக்கள் பலத்தையும் சிதறடிக்கும் நடவடிக்கையில் ஜனாதிபதி வேட்பாளராக, பலரை நிறுத்தி வாக்கு சிதறலை ஏற்படுத்த நடவடிக்கையில் விக்கிரமசிங்கா ஈடுபட்டு வருகின்றார்.
இந்த தேர்தலை கண்காணிக்கும் நோக்குடன் தற்பொழுது போலீசார் ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் .
மக்களை திசை திருப்ப வேண்டுமாக இருந்தால் ,அல்லது ஒரு அச்சுறுத்தல் கொடுக்கப்பட வேண்டுமாக இருந்தால் ,குண்டுகள்வெடிக்கலாம் என்கின்ற நிலையில் தற்போது போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்

பணத்தைகேட்ட பெண்ணை வெட்டிய நபர்
பணத்தைகேட்ட பெண்ணை வெட்டிய நபர்
பணத்தைகேட்ட பெண்ணை வெட்டிய நபர் ,இலங்கையில் தமபலகாமம் காவல்துறை பகுதியில் தாய் மற்றும் மகள் மீது கத்தி வெட்டு தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இந்த தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தாய் மற்றும் மகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் .
இவர்கள் மீது தாக்குதலை நடத்திய நபர் மொட்டாக்கு போட்டுக்கொண்டு தப்பிக்க சென்ற நிலையில் ,பொலிஸாரினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் .
இந்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாது 36 வயதுடைய மகள் குறித்த நபருக்கு கடனை பணமாக வழங்கியுள்ளார் .
பணத்தை திருப்பித் தருமாறு கேட்ட பெண்ணுக்கு வெட்டு
அந்த பணத்தை திருப்பித் தருமாறு குறித்த பெண் இவரிடம் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார் .
எனவே அந்த பணத்தினை திருப்பிக் கொடுக்க முடியாத பெரும் வறுமை நிலையில் காணப்பட்டதனால், ஆத்திரமுற்ற அவர் வேறு வழியின்றி குறித்த பெண்ணின் வீட்டுக்கு சென்று கத்தியால் அவர்களை வெட்டி தாக்குதலை நடத்தியுள்ளார்.
இதனாலையே 31 வயது பெண்ணும் தாயாரும் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
கொடுத்த கடனை கேட்கச் சென்ற பெண்ணுக்கு நடத்தப்பட்ட இந்த தாக்குதல் அந்த பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு கத்தி வெட்டு தாக்குதலை நடத்திய நபர் ,குடும்பஸ்தர் என தெரியவருள்ளது .
போதிய அளவு வருமானமின்மையால் குறித்த பணத்தினை திருப்பி வழங்க முடியாத நிலையில் ,இந்த தாக்குதலை நடத்தியதாக சில செய்திகள் இப்படியும் தெரிவிக்கின்றன.
வாக்கு சேகரிக்க சிலருக்கு பணம்
வாக்கு சேகரிக்க சிலருக்கு பணம்
வாக்கு சேகரிக்க சிலருக்கு பணம் தேர்தலில் வெற்றி பெற்றிட தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்ள சிலருக்கு பணம் வழங்க படுகிறது சஜித்
இன்று மதுபான அனுமதிப் பத்திரங்கள், குறைந்த அளவில் போதையூட்டும் மதுபான வகைகளுக்கான அனுமதிப்பத்திரம் மற்றும் அதிக போதையூட்டும் மதுபான வகைகளுக்கான அனுமதிப்பத்திரம் என பெரும் அரசியல் சூதாட்டம் நடந்து வருகிறது.
இதன் மூலம் வாக்கு சேகரிக்க சிலருக்கு பணம் கிடைத்தாலும், நாட்டுக்கும், மக்களுக்கும், இளைஞர்களுக்கும் நேர்ந்த பயன் ஏதுமில்லை.
போதைப்பொருளால் ஏற்படும் பாதிப்புகள்
அரசியல்வாதிகள் வைத்தியசாலைகளுக்கு உபகரணங்களை வழங்குவதை போல மது மற்றும் போதைப்பொருளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து வெளிப்படையாக பேச வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மதுபான நிறுவனங்கள் இன்று சக்தி வாய்ந்த ஒன்றாக மாறிவிட்டன. இந்நிறுவனங்களால் எந்தவொரு பிரபல நபரையும் பணத்துக்காக எடுத்துக் கொண்டு, அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய முறையான வரிகளை செலுத்தத் தவறிவிடுகின்றனர்.
பண பலம் இருப்பதால் மாத்திரம் வரி
பண பலம் இருப்பதால் மாத்திரம் வரி செலுத்தாமல் இருப்பது ஒருபுறமிருக்க,மறுபுறம் நாட்டு மக்களையும், பிள்ளைகளையும், இளைஞர்களையும் மரணப் படுக்கைக்கு இட்டுச்செல்கின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இது குறித்து பிள்ளைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெரியவர்கள் இதுபோன்ற செயல்களைச் செய்தாலும் இளைஞர்கள், பிள்ளகைகளை இதிலிருந்து விடுவிக்க வேண்டும்.
கசப்பான உண்மை
இதிலுள்ள கசப்பான உண்மையைப் பேச வேண்டும். வாக்குகளைப் பெறுவதற்காக மதுபான, பியர் அனுமதிப் பத்திரங்களை விநியோகிப்பது உகந்த காரியமல்ல.
தற்போது மத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலும் பியர் அனுமதிப்பத்திரம் வழங்கப்படுகின்றன.
எதிர்ப்புகள் வந்தாலும் அவ்வாறான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டே வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மூச்சுத் திட்டத்தின் 60 ஆவது கட்டமாக மஹர, மல்வத்து, ஹிரிபிட்டிய வைத்தியசாலைக்கு 1,300,000 பெறுமதியான Mini Autoclav 1 மற்றும் Pulse Oximeter 1
என்பவற்றை நன்கொடையாக வழங்கி வைக்கும் நிகழ்வில் நேற்று(14) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
யார் என்ன சொன்னாலும்
யார் என்ன சொன்னாலும், யார் என்ன செய்தாலும் பிள்ளைகள், மது, சிகரெட் போதைவஸ்துக்களை அடியோடு ஒழிப்போம். இது குடும்பத்தின் வளர்ச்சிக்கு காரணமாக அமையும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இவற்றைச் சொன்னால் வாக்குகளை இழக்க நேரிடும். மனசாட்சிப்படி பேச வேண்டும். பிள்ளைகளை உரிய முறையில் பராமரிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
தேர்தல் நேரத்தில் இளம் தலைமுறையினர் மது, போதைப்பொருள், சிகரெட் போன்றவற்றின் ஆபத்தில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள் என்று பல்வேறு போதைக்கு முற்றுபுள்ளி என பல பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், பாடசாலை பருவத்தில்
பல்வேறு திட்டங்களின் மூலம், ஆரம்பத்திலிருந்தே இயன்றவரை மது ஒழிப்பு திட்டத்தை கடைப்பிடிக்க நாம் அர்ப்பணிப்போடு செற்பட வேண்டும். மதுபானம்,
போதைப்பொருள் போன்றவற்றை பயன்படுத்தாத ஓர் நபராக இதை கைவிட வேண்டும் என்ற எண்ணப்பாட்டை தாம் கொண்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மதுபாவனை கல்லீரலை கடுமையாக சேதப்படுத்தும்
மதுபாவனை கல்லீரலை கடுமையாக சேதப்படுத்தும். ராகம வைத்தியசாலையில் கல்லீரல் மாற்று சிகிச்சை திட்டம் இயங்கி வருகின்றது.
இதன் காரணமாக கசப்பான உண்மையை வெளிக்கொணர வேண்டிய தருணம் வந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
Featured
வர்த்தகர்களை மிரட்டி பணம் மோசடி
வர்த்தகர்களை மிரட்டி பணம் மோசடி
வர்த்தகர்களை மிரட்டி பணம் மோசடி ,பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எனக் கூறி வர்த்தகர்களுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு பணம் பெறும் மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக இது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அதன் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
பொது சுகாதார பரிசோதகர்கள் என கூறி மோசடி
பொது சுகாதார பரிசோதகர்கள் என கூறிக்கொண்டு தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்ளும் நபர்களுக்கு பணம் வழங்குவதை தவிர்க்குமாறு உபுல் ரோஹன, வர்த்தகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
“நட்சத்திர ஹோட்டல்களுக்குக் கூட தொலைபேசி அழைப்பெடுத்து வலய பொது சுகாதார பரிசோதகர் போல் நடித்து பணம் கேட்கின்றனர்.
சில தொழிலதிபர்களை ஏமாற்றி பணம் வசூலித்த முறைப்பாடுகள் ஏராளம். சமீபகாலமாக பொலிஸ் நிலையங்களில் ஏராளமான முறைப்பாடுகள் வந்துள்ளன.
எனவே இது போன்ற தொலைபேசி அழைப்புக்கள் ஏதும் வந்தால் பணம் வழங்குவதை தவிர்த்து அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறையிடவும்” என்றார்.
Featured
தெஹிவளை மிருகக்காட்சி சாலை புத்தாண்டில் அள்ளிய பெரும் பணம்
தெஹிவளை மிருகக்காட்சி சாலை புத்தாண்டில் அள்ளிய பெரும் பணம்
தெஹிவளை மிருகக்காட்சி சாலை தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டில் 4.8 மில்லியன் ரூபா பணத்தை அள்ளியுள்ளதாக தெஹிவளை மிருகக்காட்சி சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது .
இலங்கை வரும் வெளிநாட்டு உல்லாச பயணிகளை தெஹிவளை மிருகக்காட்சி சாலை கவர்ந்து இழுக்கும் ஒன்றாக காண படுகிறது .
இந்த தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் யானைகள் ,புலிகள் ,கரடி ,சிங்கம் ,புலி ,ஒட்டகம் என்பன பிரதான விலங்குகளாக இங்கே காண படுகின்றன .
இந்த காட்டு விலங்குகளை கண்டு இரசிக்க வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் அதிகம் இங்கே தேடி வருகின்றனர் .
அவர்கள் ஊடாகவே தமிழ் சிங்கள புத்தாண்டு தினத்தில் அதிக வருமானத்தை தெஹிவளை மிருகக்காட்சி சாலை பெற்று ,இந்த ஆண்டின் முதல் பகுதியில் சாதனை படைத்துள்ளது .











































