Posted in இலங்கை செய்திகள்

யாழில் கொரோனாவால் ஒருவர் பலி -சத்திய மூர்த்தியை சுட்டு கொல்லுங்கள்

யாழில் கொரோனாவால் ஒருவர் பலி -சத்திய மூர்த்தியை சுட்டு கொல்லுங்கள்

கொரோனா சந்தேகத்தில் கொழும்பிலிருந்து கொண்டு வரப்பட்டு யாழில்

தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

    கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்தவர்கள் யாழ்ப்பாணம்

    கொடிகாமம் விடத்தற்பளை கொரோனோ தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

    இந் நிலையில் நேற்று இரவு அவர் வைத்தியசாலையிலையே உயிரிழந்துள்ளார்.

    இவரது குடும்பத்தினரும் கொடிகாமம் தனிமைப்படுத்தல் நிலையத்திலேயே தற்போது தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.

    மேலும் கொரோனா சந்தேகத்தில் அவர் தனிமைப்படுத்தல் நிலையத்தில்

    தங்க வைக்கப்பட்டிருந்தாலும் அவருக்கு கொரோனோ தொற்று இல்லை

    என்றும் மாரடைப்பாலேயே அவர் உயிரிழந்துள்ளதாகவும் யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு கொரனோ நோயின் பலியான மரண சான்றிதழ் கதையை மாற்றி எழுதி அமைத்துள்ளார் சத்தியமூர்த்தி

    இவரது தொடர் மூடி மறைப்பும் அடாவடிகளும் தொடர்ந்த வண்ணமே உள்ளது

    இதனால் யாழ்ப்பாண மருத்துவமனைகளுக்கு செல்லவே மக்கள் அஞ்சுகின்றனர் ,

    இவரது இந்த இயலினால் கொந்தளித்துள்ள மக்கள் மருத்துவர் சத்திய

      மூர்த்தியை சுட்டு கொலை செய்ய வேண்டும் என்ற தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தி செல்கின்றனர்

      இந்த கொரனோ இந்த சத்திய மூர்த்தியை கொல்லாத என மக்கள் கடவுளிடம் மன்றாடியும் வருகின்றனர் ,மக்கள் மன்றின் விரக்கதியின் உச்சமே இந்த வெளிப்பாடுகள் ஆகும் ,

      யாழில் கொரோனாவால்
      யாழில் கொரோனாவால்

      Posted in இலங்கை செய்திகள்

      வறுமையில் வாடிய 65 குடும்பங்களுக்கு , டென்மார்க் மக்கள் காப்பகம்- பேருதவி -20 photo

      வறுமையில் வாடிய 65 குடும்பங்களுக்கு , டென்மார்க் மக்கள் காப்பகம்- பேருதவி -20 photo

      இலங்கையில் கொரனோ அச்சறுத்தல் காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாது ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்டது

      ,இவ்வேளை தமது தொழில் வாய்ப்பை இழந்து வறுமையில் சிக்கி தவித்த மக்களுக்கு
      டென்மார்க் மக்கள் காப்பகம், சிறந்த உதவிகளை வழங்கியுள்ளது

      டென்மார்க்கில் உள்ள ஈழ தமிழ் மக்கள் ஒன்றிணைந்து வழங்கிய நிதி உதவி ஊடாக இந்த மக்களின் வயிற்று பசி போக்க பட்டு அந்த மக்கள் வாழ்வில் ஒளியேற்ற பட்டுள்ளது

      டென்மார்க் ஊடாக சுதன்(Middelfart தொலைபேசி- 004560479043),
      தேசிகன் ( Haderslev தொலைபேசி – 00 4527574583 ) ஆகியோரின் ஒழுங்கமைவு ஏற்பாட்டினூடாக


      வறுமை கோட்டின் கீழ் வாழும் கொரேனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன.

      ஒரு குடும்பத்திற்கு தலா 2000 ருபாய் பெறுமதியான பொருட்கள் அடங்கிய பொதிகள் 65 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

      இதனை திறம்பட ஏற்பாடு செய்து உரியமுறையில்
      பாதிக்க பட்ட மக்களுக்கு வீடு வீடாக சென்று உணவு பொதிகளை

      விநியோகம் செய்த ,பரந்தன் இளைஞர் வட்டத்தினருக்கும் ,இதன் கழக உறுப்பினர்களுக்கும் எமது மன மார்ந்த நன்றிகளை டென்மார்க் மக்கள் காப்பகம் தெரிவித்து கொள்கிறது .

      மேலும் பலத்த சிரமங்களுக்கு மத்தியில் டென்மார்க் வாழ் மக்கள் வசித்து வருகின்ற பொழுதும் ,அவை கடந்து ஒருமித்து

      இன்முகத்துடன் பேருதவி புரிந்த டென்மார்க் வாழ் தமிழ் மக்களுக்கு எதிரி இணையம் பாராட்டுக்களையும் ,வாழ்த்துக்களையும் ,தலை சாய்த்து இவ்வேளை தெரிவித்து கொள்கிறது

      தொடரட்டும் உங்கள் பணி ,வெல்லட்டும் நம் தமிழ் …. .!
      செய்தி வழங்குனர் – தேசிகன்

          Posted in உலக செய்திகள்

          தீயில் கருகிய இரு வாலிபர்கள் – உயிருக்கு போராட்டம்

          தீயில் கருகிய இரு வாலிபர்கள் – உயிருக்கு போராட்டம்

          அவுஸ்ரேலியாவின் தலை நகர் மேற்கு பகுதியில் உள்ள Honeycomb Drive in Eastern Creek, Blacktown. பகுதியில் வீதி வேலையில் ஈடுபட்டு

          கொண்டிருந்த முப்பது வயது மற்றும் இருபது வயதுடைய வாலிபர்கள் இருவர் ,அவர்கள் பயன் படுத்திய மின்சார இயந்திர

            கருவிகள் வெடித்து சிதறியதால் உடல் முழுவதும் பலத்த எரி காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்க பட்டனர்

            சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்புலன்ஸ் உலங்குவானூர்தி மூலம்

            அவர்கள் மீட்க பட்டு மருத்துவ மனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

            முகம்,கை ,கால்கள்,நெஞ்சு ,பகுதிகள் என்பன பலத்த எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளது ,ஒருவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளார் .

              இந்த ஊழியர்கள் ,பாதுகாப்பு பொறிமுறையை குறித்த நிறுவனம் உரிய முறையில் கடைபிடித்ததா என்பது தொடர்பில் ,அதன்

              கண்காணிப்பு அமைப்பு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது ,இதில்

              குறித்த நிறுவனமானது ஊழியர்களுக்கு உரிய முறையில் உடல் பாதுகாப்பு

                முறைமையை வழங்கவில்லை என கண்டறிய பட்டால் ,இந்த இரு ஊழியர்களுக்கும் குறித்த நிறுவனம் பல

                மில்லியன் பணத்தை இழப்பீடாக செலுத்த நேரிடும் என்பது குறிப்பிட தக்கது

                அவுஸ்ரேலியாவில் தீயில் கருகிய
                அவுஸ்ரேலியாவில் தீயில் கருகிய
                  Posted in இலங்கை செய்திகள்

                  வீட்டுக்குள் புகுந்த எம்பியின் வாகனம் -சிதறிய வண்டி – photo in

                  வீட்டுக்குள் புகுந்த எம்பியின் வாகனம் -சிதறிய வண்டி – photo in

                  ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பயணித்து

                  கொண்டிருந்த சொகுசு ஆடம்பர வண்டி ஒன்று சாரதியின் கட்டு பாட்டை

                    இழந்து விபத்தில் சிக்கியது ,இதில் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளது
                    இவர்கள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்

                    அதிக மழை பொழிந்து வருவதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் ,


                    வாகனம் மின் கம்பத்துடன் மோதி வீடொன்றின் வேலியை இடித்து தகர்த்துள்ளது

                    மீட்பு படையினர் வரவழைக்க பட்டு வாகனம் மீட்டு செல்ல பட்டுள்ளது ,இவ்வாறு விபத்தில் சிக்கியவர்


                    காலி மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜேபால கட்டியாராச்சி என தெரிவிக்க பட்டுள்ளது

                    வீட்டுக்குள் புகுந்த எம்பியின்
                    வீட்டுக்குள் புகுந்த எம்பியின்
                      Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                      சாராய கடையை மூட சென்ற அதிகாரிகளுக்கு தர்ம அடி – குடி மகன்கள் அட்டகாசம்

                      சாராய கடையை மூட சென்ற அதிகாரிகளுக்கு தர்ம அடி – குடி மகன்கள் அட்டகாசம்

                      இலங்கை நுவரெலியா பகுதியில் மதுபான கடை ஒன்றை திறந்து வியாபாரம்

                      செய்ய படுவதாக மது வரி திணைக்கழகத்திற்கு கிடைக்க பெற்ற தகவலை

                      அடுத்து சோதனை செய்திட விரைந்து சென்ற இரு அதிகாரிகள் அந்த கடையினை மூடுமாறு கோரிக்கை விடுத்தனர் .

                        அவ்வேளை இவர்களை ஆயுத முனையில் மிரட்டிய நபர்கள் ,அகோரமாக தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் .


                        இவர்களின் கோரா தாக்குதலில் சிக்கி பலத்த காயமடைந்த இரு அதிகாரிகளும் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

                        மேற்படி அதிகாரிகள் மீது தாக்குதலை நடத்திய மூவர் காவல்துறையினரால்

                        கைது செய்ய பட்டு நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர் ,குடி மகன்கள்

                        செய்த ரகளையால் அப்பாவி அதிகாரிகள் மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் சோகம் இடம்பெற்றுள்ளது .

                        சாராய கடையை மூட சென்ற
                        சாராய கடையை மூட சென்ற
                          Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                          கதற கதற கணவனால் மனைவி கோரமாக வெட்டி படுகொலை

                          கதற கதற கணவனால் மனைவி கோரமாக வெட்டி படுகொலை

                          இலங்கை தம்புள்ளை பகுதியில் கணவனால் அறுபது வயதுடைய மனைவி

                          கோரமாக தாக்க பட்டு பின்னர் வெட்டி படுகொலை செய்ய பட்டுள்ளார்

                          கணவன் மனைவிக்கு இடையில் நிலவிய வாய் தகராறு முற்றி இவ்விதம் படு கொலையில் முடிந்துள்ளது


                          ,இரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவியின் சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது

                          இந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது


                          ,தந்தை செய்த இந்த கோர செயலினால் பிள்ளைகள் கண்ணீரில் தவித்த வண்ணம் உள்ளனர்

                          கோபம் செய்த பாவம் ,இவ்வாறான கொலைகள் இலங்கையில் நாள் தோறும் அதிகரித்து செல்வது குறிப்பிட தக்கது

                          கொலை குற்ற சாட்டில் கணவன் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார்

                          கதற கதற கணவனால்
                          கதற கதற கணவனால்
                              Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                              மனைவி வீட்டுக்கு சென்ற கணவன் சுட்டுக்கொலை – இராணுவம் குவிப்பு

                              மனைவி வீட்டுக்கு சென்ற கணவன் சுட்டுக்கொலை – இராணுவம் குவிப்பு

                              இலங்கை வெள்ளவாய பகுதியில் காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு

                              தாக்குதலில் நபர் ஒருவர் பலியானார்,,தனது மனைவியின் வீட்டுக்கு சென்ற

                              கணவனே இவ்வாறு கோரமாக சுட்டு படுகொலை செய்யப் பட்டுளளார்

                              இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை காவல்துறையினர்

                              விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

                              சடலம் மீட்க ப்பட்டு மரண பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது

                              மனைவி வீட்டுக்கு சென்ற
                              மனைவி வீட்டுக்கு சென்ற shot from a handgun with fire and smoke
                                  Posted in முக்கிய செய்திகள்

                                  அமெரிக்கா கப்பல்களை மூழ்கடியுங்கள்- ஈரான் -இராணுவத்திற்கு அதிரடி உத்தரவு

                                  அமெரிக்கா கப்பல்களை மூழ்கடியுங்கள் ஈரான் -இராணுவத்திற்கு அதிரடி உத்தரவு

                                  எமது கடல்பகுதியில் நுழையும் நோக்குடன் அமெரிக்கா கப்பல்கள் வருகை

                                  தந்தால் அவற்றை உடனே சுட்டு மூழ்கடியுங்கள் என ஈரான் புரட்சி காவல்

                                  படை இராணுவ தளபதி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

                                    அமெரிக்கா அதிபர் டிரம்ப் டிவிட்டரில்,விடுத்த அறிவிப்புக்கு பதிலடியாக

                                    ஈரானும் பதிலுக்கு அறிவித்துள்ளது, இதனால் இரு நாடுகளுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது

                                    முஸ்லீம்களின் ரமலான் பண்டிகையை முன் வைத்து அமெரிக்கா தாக்குதல்களை தொடுக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது

                                    பாரசீக வளைகுடா பகுதியை ஈரான் எப்பொழுதும் தடை செய்யலாம்

                                    என்ற நிலையில், அதற்கு பாதுகாப்பு வழங்கும் நோக்குடன் அமெரிக்கா கப்பல்கள் அந்த பகுதியில் நிலை கொண்டுள்ளன,

                                    இந்த பகுதி சர்வதேச கப்பல் போக்குவரத்தின் முக்கிய பகுதியாகவும் ,

                                    இந்த கடல் பாதை தடை செய்ய பட்டால் உலக நாடுகளின் பொருளாதாரம்

                                    கேள்வி குறியான ஒன்றாக மாற்றம் பெறும் என்பதால் அமெரிக்கா முன் தயாரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிட தக்கது

                                    அமெரிக்கா கப்பல்களை
                                    அமெரிக்கா கப்பல்களை

                                    .

                                    Posted in முக்கிய செய்திகள்

                                    யாழில் இளம் பெண்களை விற்கும் மாபியா கும்பல்

                                    யாழில் இளம் பெண்களை விற்கும் மாபியா கும்பல்

                                    இலங்கையில் சிவப்பு சால்வை குடும்பத்தினர் ஆட்சியில் அமர்ந்த நாள் முதல் இன்றுவரை பல்வேறு பட்ட விடயங்கள் மிக இரகசியமாக நடந்து வருகின்றன .

                                    ஆளும் அரசியல் அதிகாரத்தை பாதுகாப்பு அரணாக மேற்கொண்டு , இவ்வாறான இளம் பெண்களை விபச்சாரத்திற்கு விற்கும் மாபியா குழுக்கள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

                                      இந்த பெண்களை விற்பனை செய்வதில் ,அரசியல் பிரமுகர்கள்,மருத்துவர்கள் உள்ளிட்ட முக்கிய புள்ளிகள்

                                      ஒன்றிணைந்து செயல் படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                                      கடவுளாக வணங்க படும் மருத்துவர்கள் இந்த இழி செயலில் ஈடுபட்டு வருவதே மக்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

                                      வவுனியா,முருகண்டி,முல்லைத்தீவு,யாழ்ப்பாணம் என தமிழர் பகுதிகளில் இவ்வாறன மாபியா கும்பலினால் பெண்கள் விற்க

                                      படுகின்றன ,இதில் வவுனியாவே தாய் தலைமையகமாக கொண்டு இயங்கி வருகிறது

                                      பண ஆசை காட்டி இந்த கள்ள சந்தை விபச்சாரம் இடம்பெறுகிறது ,இதற்கு காவல்துறையினர்,அரசியல் புள்ளிகளின் மறைமுக ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது ,

                                      நடமாடும் விபச்சாரமும் இடம்பெறுகிறது ,சொகுசு வாகனங்களில் அழைத்து வர படும் பெண்கள் செலவுகள் இன்றி அந்த வானுக்குள்

                                      வைத்தே விடையத்தை முடித்து அனுப்ப படும் நடமாடும் விபச்சாரமும் இடம்பெறுகிறது

                                        வாடிக்கையாளர்கள் ,பாதுகாப்பு ,மாற்றும் இலகுவான முறையில் செயல் படுவதற்கு இவ்விதமான நாவீன முறைகள் கையாள பட்டு வருகின்றன

                                        தமிழீழ விடுதலை புலிகள் அழிக்க பட்டதன் பின்னர் ,புலிகளின் போரியல் ,நிர்வாக கட்டமைப்பு தெரியாத ,இரண்டாயிரம் ஆண்டு

                                        அளவில் பிறந்த இளசுகளே இதன் முகவர்களாக செயல் பட்டு வருகின்றனர் .

                                        இவர்களே முன் அரணில் பணி புரியும் நபர்களாக மாற்றம் பெற்றுள்ளன .இவ்வாறான பெண்களில் 15 முதல் 45 வரையான பெண்கள் ஈடுபடுகின்றனராம்

                                          கொட்டல்களில் இந்த பெண்களின் புகைப்படம் அங்கு தங்கியுள்ளவர்களுக்கு காண்பிக்க படுகிறதாம்
                                          என அந்த தகவல் கசிவுகள் தெரிவிக்கின்றன

                                          இந்த மருத்துவர்கள் யார் என்பதும் ,அவர்கள் லீலைகள் விரைவில் வெளியிட படும் .

                                          யாழில் இளம் பெண்களை விற்கும் மாபியா கும்பல்
                                          யாழில் இளம் பெண்களை விற்கும் மாபியா கும்பல்
                                              Posted in முக்கிய செய்திகள்

                                              லண்டனில் கொரனோ தடுப்பூசி சோதனை வெற்றி – நோயாளி குணமடைந்தார் video

                                              லண்டனில் கொரனோ தடுப்பூசி சோதனை வெற்றி – நோயாளி குணமடைந்தார்

                                              பிரிட்டனில் இன்று கொரனோ நோய்க்கு கண்டு பிடிக்க பட்ட தடுப்பூசி

                                              மருத்துவ ஆராய்ச்சி பெண்மணி ஒருவருக்கு ஏற்ற பட்டு சோதனை நடத்த பட்டது .

                                                எனினும் இந்த ஊசியானது தற்போது 80 வீதம் உரிய பயனை

                                                அளிப்பதாகவும் ,நோயால் பாதிக்க பட்ட நோயாளி இதனால் சிறந்த பெறுபேறுகளை

                                                பெற்று கொண்டுள்ளார் என தெரிவிக்க பட்டுள்ளது
                                                கடந்த மூன்று மாதங்களாக இடம்பெற்ற சோதனையின் இறுதியாக

                                                இந்த மருந்து இன்று உத்தியோக பூர்வமாக மருத்துவ ஆராய்ச்சி பெண் மணி ஒருவருக்கு ஏற்றப் பட்டது .அது சிறந்த பெறுபேறுகளை தந்துள்ளது

                                                இதனால் மக்கள் பெரிதும் குஷியில் உள்ளனர் ,இந்த ஊசியினை தமக்கு

                                                சோதனை செய்யும் படி எட்டாயிரம் பேர் கோரிக்கை முன் வைத்துள்ளனர்

                                                எதிர் வரும் சில நாட்களில் இந்த மருந்தின் திறம்பட்ட செயல் பாடு வெளிப்படையாக தெரியவரும் ,சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது ,

                                                இப்பொழுது கண்துடைப்பிற்கு மனிதருக்கு ஏற்றுவது போல சில உலக

                                                எது எப்படியோ ஆரய்ச்சியாளர்களுக்கு நாம் வாழ்த்துக்களை தெரிவிப்போமாக ,கொரனோ பயம் நீங்கியது ,

                                                  ஐரோப்பிய ,சட்ட விதிகளுக்கு அமைவாக இது மேற்கொள்ள படுகிறது என்பதே ,உற்று நோக்குபவர்களின் கருத்தாக பதியமிடும்

                                                  பிரிட்டன் காட்டில் இனி பண மழை கொட்ட போகிறது ,உலக நாடுகள் போட்டி போட்டு இந்த மருந்தை வாங்கி குவிக்க போகின்றன, .

                                                  தடுப்பூசி சோதனை
                                                    
                                                    
                                                    Posted in இலங்கை செய்திகள்

                                                    இந்தியாவில் இருந்து இலங்கை வந்தடைந்த 101 மாணவர்கள் தனிமை படுத்தல்

                                                    இந்தியாவில் இருந்து இலங்கை வந்தடைந்த 101 மாணவர்கள் தனிமை படுத்தல்

                                                    இந்தியாவில் தவித்து கொண்டிருந்த 101 இலங்கை மாணவர்களை ,சிறப்பு

                                                    விமான மூலம் இலங்கை அரசு அழைத்து வந்தது .அவ்வாறு வந்தடைந்தவர்கள்

                                                    21 நாட்களுக்கு தனிமை படுத்த பட்டுள்ளனர் .சிறப்பு தனிமை படுத்தல்

                                                      முகாமில் இவர்கள் தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்
                                                      என இராணுவம் அறிவித்துள்ளது

                                                      இந்தியாவில் இருந்து
                                                      இந்தியாவில் இருந்து

                                                        Posted in இலங்கை செய்திகள்

                                                        இலங்கை பொலிசார் தோள் பட்டையில் கமரா – வெளிநாட்டு பொலிசாக மாறிய இலங்கை போலிஸ் – photo in

                                                        இலங்கை பொலிசார் தோள் பட்டையில் கமரா – வெளிநாட்டு பொலிசாக மாறிய இலங்கை போலிஸ் – photo in

                                                        இதற்காக பயன்படுத்தக்கூடிய ஒரு தொகை புகைப்படக்கருவிகள் இலங்கை மொபிட்டல் நிறுவனத்தினால் பொலிஸிடம் கையளிக்கட்டுள்ளது


                                                        நவீன தொழில் நுட்பங்களை பொலிசார் தமது கடமைகளின் போது பயப்படுத்துவதில் அறிமுகம்படுத்தும் திட்டத்தின் கீழ் இந்த

                                                        நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.FB IMG 1587585302887சீருடையின் ஒரு பகுதியாக பயன்படுத்தக்கூடிய இந்த

                                                        புகைப்படக் கருவியின் மூலம் பிரச்சினைகளின் தீர்வுக்கும் முகாமைத்துவம் மற்றும் போக்குவரத்து வாகன முகாமைத்துவத்துக்கும் இது பெரிதும் உதவியாக அமையும்

                                                        இதன் பின்னர் இலங்கை போலீசார் லஞ்சம் ஊழல் வாங்குவது தடை படும் ,கோட்டபாயாவின் இந்த நடவடிக்கை வரவேற்க தக்கதாகும் ,அத்துடன் மக்களும் கண்காணிக்க படுவார்கள் ,

                                                        வெளிநாட்டு போலீசாக மாறியுள்ளது இப்பொழுது இலங்கை காவல்துறை

                                                          Posted in கொரனோ வைரஸ் பிரித்தானிய செய்தி

                                                          பிரிட்டனில் 638 பேர் பலி -138,078 பேர் பாதிப்பு ( உலக கொரனோ பாதிப்பு உள் )

                                                          பிரிட்டனில் 638 பேர் பலி -138,078 பேர் பாதிப்பு ( உலக கொரனோ பாதிப்பு உள் )

                                                          பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற

                                                          உயிர்பலி எண்ணிக்கை சுமார் 638 ஆக அதிகரித்துள்ளது ,இதுவரை இங்கு 18,738 பேர் பலியாகியுள்ளனர்

                                                          ஒரு லட்சத்து முப்பத்தி எட்டாயிரத்து 78 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
                                                          அதேபோல அமெரிக்காவில் 757 பேர் பலியாகியுள்ளனர் ,இங்கு 48.416 பேர் பலியாகியுள்ளனர்

                                                          ஸ்பெயினில் 440 பேர் பலியாகியும் 213,024 பேர் பாதிக்க பட்டுள்ளனர்


                                                          இத்தாலியில் 464 பேர் பலியாகியும் 189,973 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

                                                          இன்று பல நாடுகளில்,உயிர் பலிகள் அதிகரிக்க காண பட்டுள்ளது குறிப்பிட தக்கது

                                                          பிரிட்டனில் 638 பேர்
                                                          பிரிட்டனில் 638 பேர்
                                                            Posted in இலங்கை செய்திகள்

                                                            கொரனோ நோயாளர் சோதனை முடிவை மாற்றி அறிவித்த- யாழ்ப்பாண மருத்துவ மனை- கண்ணீரில் மக்கள்

                                                            கொரனோ நோயாளர் சோதனை முடிவை மாற்றி அறிவித்த- யாழ்ப்பாண மருத்துவ மனை- கண்ணீரில் மக்கள்

                                                            இலங்கை வடக்கு தமிழர் இதைய பூமிகாய விளங்கும் யாழ்ப்பாணத்தில்


                                                            பரவி வரும் கொரனோ நோயினால் பாதிக்க பட்ட மக்கள் சோதனைக்கு உள்ளாக்க பட்டனர்

                                                            இவ்வாறு சோதனைக்கு உள்ளான நோயாளில் சோதனை உணமையான நோய் தொற்று விபரங்களை மறைத்து ,அவர்களுக்கு அந்த நோய் ஏதும் இல்லை என தெரிவித்துள்ளார்

                                                            யாழ்ப்பாண போதான வைத்தியசாலையில் இந்த நோயாளர்கள் தொற்று விடயங்களை தானே அறிவித்து வருவதாக கூறும்

                                                            மருத்துவர் சத்திய மூர்த்தி இந்த விபரீத விளையாட்டை தொடர்ந்து புரிந்து வருகிறார் .

                                                            இதுவரை யாழ் மருத்துவமனையில் நூற்றுக்கு மேற்பட்ட கொரனோ நோயாளிகள் அடையும் காண பட்டுள்ளனர் .

                                                            எனினும் இந்த நோயின் தொற்றுக்கு உள்ளான நிலையில், வந்தவர்கள் சோதனை முடிவுகளை மாற்றி அறிவித்து அந்த

                                                            நபர்களை நோயின் அறிகுறி என்ற போர்வையில் தனிமை படுத்தி வைக்க பட்டுள்ளனர்

                                                            இவரது செவ்விகளை மக்கள் உற்று கவனியுங்கள் ,அதில் இவரது உடல் அசைவு ஒன்றையும் ,அவரது உதடு ஒன்றையும் தெரிவிப்பதை காணமுடியும்

                                                            இவரது திருட்டுகளை மறைக்க முற்படுவதை இவரது வாயும் ,அவரது உடல் அசைவுகள் காட்டி கொடுத்து விடுகின்றன .

                                                            இதனை உன்னிப்பாக உற்று நோக்குங்கள் ,தமிழர்கள் அவர் தம் மொழியை பேசிய படி தன்னை யாழின் முதல்வன் என்ற வகையில்

                                                            அடையாள படுத்தி கொள்ளும் இந்த மருதுவரது அண்மை கால செயல் பாடுகள் அவர் மீது மக்கள் வைத்துள்ள நன்மதிப்பை சீர் குலைய வைக்கிறது

                                                            போற்றுதலுக்கும் வணங்குதலுக்கும் உரிய கவுரவ சத்திய மூர்த்தி அவர்கள் இந்த செயல்படுகள் கண்டிக்கப் பட வேண்டியவை .

                                                            கடவுளாக எண்ணி உங்களை நாடி வரும் மக்களுக்கு, நீங்கள் செய்திடும் இந்த துரோகங்கள் உங்கள் குடும்பத்தை


                                                            வாழ வைக்காது என பாதிக்க பட்ட மக்களது சாபங்கள் வீழ்ந்து ஒலிக்கிறது .

                                                            வடக்கு மாகாண ஆளுனருடன் இணைந்து சதிர் ஆட்டம் போடும் மருத்துவர் சத்திய மூர்த்தி கொஞ்சம் எனினும்


                                                            படித்த மறுத்த்துவ கல்விக்கு மரியாதை செலுத்துங்கள் ,இறக்கும் பொழுது உங்களை மக்கள் நேசிக்கும்படியாக உங்கள் உயிர் பிரிதல் இருக்கட்டும் .

                                                            அதற்கு ஏற்ப வகையில் உங்களி மாற்றி கொள்ளுங்கள் ,அற்ப பணம்,மற்றும் சலுகை களுக்காக உங்கள்


                                                            நன்மதிப்பை விற்று விலை போகும் நிலையை மாற்றுங்கள் திருவாளர் சத்திய மூர்த்தி அவர்களே .

                                                            இனி ஊடகங்கள் முன் பேசும் பொழுது உடல் அசைவும்,வாய் அசைவும் ஒத்து போக்கு படியாக பேசிகொள்ள முயற்சியுங்கள்

                                                            இல்லை எனும் முன்னர் பேச வரு பொழுது வீட்டு பாடம் செய்து பின்னர் கமரா முன் அமருங்கள் சார் .

                                                            Posted in இலங்கை செய்திகள்

                                                            இலங்கை கடல் படையினர் 30 பேருக்கு கொரனோ

                                                            இலங்கை கடல் படையினர் 30 பேருக்கு கொரனோ

                                                            இலங்கையின் மக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டிருந்த முப்பது

                                                            காதல் படையினருக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

                                                            இவ்வாறு பாதிகக் பட்டவர்கள் தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

                                                            மேலும் வெளிசறை கடற்படை முகாம் முற்றாக முடக்க பட்டுள்ளதுடன் ,

                                                            அங்கிருந்த ஐநூறுக்கும் மேற்பட்ட கடற்படையினர் தீவிர சோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளனர் , அவசரமாக தனிமை படுத்த பட்டுள்ளனர்

                                                            முதன் முதலாக இலங்கை இராணுவம் இதனை உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

                                                            இலங்கை கடல் படையினர்
                                                            Posted in இலங்கை செய்திகள்

                                                            இலங்கையில் கொரனோவால் 368 பேர் பாதிப்பு

                                                            இலங்கையில் கொரனோவால் 368 பேர் பாதிப்பு

                                                            இலங்கையில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை 368 பேர்

                                                            பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும் இந்த நோயின் தாக்குதலுக்கு சிக்கி ஏழுபேர் பலியாகியுள்ளனர்

                                                            இன்று மேலும் முப்பதுக்கு மேற்பட்ட கடற்படையினர் இந்த நோயினால்

                                                            பாதிக்க பட்ட நிலையில் அடையாளம் காண பட்டுள்ளது குறிப்பிட தக்கது

                                                            இலங்கையில் கொரனோவால்
                                                            இலங்கையில் கொரனோவால்
                                                            Posted in இலங்கை செய்திகள்

                                                            இலங்கை பொருளா தாரத்தில் பெரும் இடி – நெருக்கடியில் அரசு

                                                            இலங்கை பொருளா தாரத்தில் பெரும் இடி – நெருக்கடியில் அரசு

                                                            இலங்கையில் ஏற்பட்டு ஊரடங்கு சட்டத்தை அடுத்து நாடளாவியே ரீதியில் வார்தகங்கள் முடக்க பட்டுள்ளன ,மக்கள் வீடுகளுக்குள்

                                                            முடக்க பட்டுள்ள நிலையில் வியாபாரங்கள் இன்றி வர்த்தக நிறுவனங்கள் அடித்து மூட பட்டுள்ளன

                                                            இதனால் நாள் தோறும் இலங்கைக்கு பல நூறு மில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளது ,இதனை


                                                            நிவர்த்தி செய்திட அரசு ஊரடங்கு சட்டத்தை தளர்த்திட முனைந்த பொழுதும் அது தோல்வியில் முடிந்துள்ளது

                                                            உலக நாடுகளிடம் ஓடி ஓடி கடன்களை பெற்ற இலங்கை அரசு இப்பொழுது அதனை செலுத்திட முடியாது
                                                            அரசு திணறி வருகிறது

                                                            இந்த பெரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை எவ்வாறு மீண்டு வரப்போகிறது என்பதே இன்று எழுந்துள்ள

                                                            கேள்வியாகவும் ,இலங்கை ஆளும் ஆட்சி தப்புமா …? அல்லது கவிழுமா என்பது கொரனோ முடிவில் தெரிய வரும் எனலாம் .

                                                            இலங்கை பொருளா தாரத்தில்
                                                            இலங்கை பொருளா தாரத்தில்
                                                            Posted in உலக செய்திகள்

                                                            நிர்வாண நிலையில் இளம் பெண் சடலமாக மீட்பு – நடந்தது என்ன …?

                                                            நிர்வாண நிலையில் இளம் பெண் சடலமாக மீட்பு – நடந்தது என்ன …?

                                                            அமெரிக்காவின் Bronx alleyway பகுதியில் 38 வயதுடைய இளம் பெண்

                                                            ஒருவர் சடலம் ஒன்று குப்பை மேட்டின் அருகில் வீச பட்ட நிலையில் மீட்க பட்டுள்ளது

                                                            இவர் படுகொலை செய்யப்பட்டு நிர்வாணமாக்க பட்ட நிலையில் சடலம் வீச பட்டுள்ளது .


                                                            பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்டு பின்னர் படுகொலை செய்ய பட்டு இருக்கலாம் என நம்ப படுவதால் ,அது தொடர்பான தீவிர விசாரணையை குற்ற தடுப்பு போலீசார் ஆரம்பித்துள்ளனர்

                                                            குறித்த பகுதிகளில் உள்ள கமராக்கள் ,மற்றும் மறைத்து வைக்க பட்டுள்ள

                                                            ரகசிய போலீசார் கண்காணிப்பு கமராக்கள் என்பன தற்பொழுது சோதனைக்கு உள்ளாக்க பட்டு வருகின்றன

                                                            இதுவரை இந்த படு கொலைக்கான உடனடி காரணம் தெரியவரவிலை

                                                            நிர்வாண நிலையில் இளம்
                                                            நிர்வாண நிலையில் இளம்
                                                            Posted in உலக செய்திகள்

                                                            பெண் மருத்துவர் அந்தப் பக்கத்தை தொட்ட நோயாளி கைது

                                                            பெண் மருத்துவர் அந்தப் பக்கத்தை தொட்ட நோயாளி கைது

                                                            Murwillumbah மருத்துவ மனையில் சிகிச்சை பெற அனுமதிக்க பட்ட

                                                            நோயாளி ஒருவர் அவருக்கு சிகிச்சை மேற்கொண்ட முப்பத்தி ஐந்து வயதுடைய

                                                            பெண் மருத்துவர் ஒருவரை பாலியல் ரீதியாக சீண்டியுள்ளார் .

                                                            இவரது உடலின் முக்கிய பகுதிகளில் பலமுறை தொட்டதை அடுத்து காவல்துறையினருக்கு முறைப்பாடு செய்ய பட்ட நிலையில் குறித்த

                                                            நோயாளி நான்கு குற்ற சாட்டுக்களின் கீழ் வழக்கு பதிவு செய்ய பட்டு கைது செய்ய பட்டுள்ளார்

                                                            தன்னுயிரை காப்பாற்றிட போராடிய இளம் பெண் மருத்துவரை 51 வயதுடைய நபர் இவ்வாறு பாலியல் முறையில் சீண்டிய செயல் அந்த மருத்துவ மனையில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது

                                                            பெண் மருத்துவர் அந்தப்
                                                            பெண் மருத்துவர் அந்தப்
                                                            Posted in உலக செய்திகள்

                                                            சிங்கம்,புலி,பூனைக்கு கொரனோ – மக்களுக்கு அவசர எச்சரிக்கை

                                                            சிங்கம்,புலி,பூனைக்கு கொரனோ – மக்களுக்கு அவசர எச்சரிக்கை

                                                            அமெரிக்காவில் வேகமாக கொரனோ நோயானது பரவி வருகிறது
                                                            இதுவரை எட்டு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளனர் .பல்லாயிரம் மக்கள் பலியாகியுள்ளனர்

                                                            இவ்வேளையில் வீட்டு வளர்ப்பு பிராணிகளாக உள்ள பூனைகளுக்கு கொரனோ நோயானது தற்போது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

                                                            இரண்டு பூனைகள், எட்டு சிங்கம்,புலி போன்றவையும், இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளன .

                                                            இந்த பிராணிகள் தனிமை படுத்த பட்டு தொடர் சிகிச்சைக்கு உட்படுத்த பட்டுள்ளன .

                                                            வீட்டு பிராணிகளுடன் மக்கள் பழகுவதை தவிர்த்து கொள்ளுங்கள் என்பதாக முன் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

                                                            விலங்குகளிடத்தில் இருந்து பரவிய நோயானது மனிதர்களுக்கு பரவி அதுவே தற்பொழுது மிருகங்களும் மீள் பரவ ஆரம்பித்துள்ளது இதன் மூலம் உறுதியாகிற்று .

                                                            சிங்கம் புலி பூனைக்கு கொரனோ
                                                            சிங்கம் புலி பூனைக்கு கொரனோ