முதன் முதலாக டென்மார்க்கில்
Posted in உலக செய்திகள்

முதன் முதலாக டென்மார்க்கில்

முதன் முதலாக டென்மார்க்கில்

அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, இன்று டென்மார்க்கில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை முதல் முறையாக ஆறு மில்லியனைத் தாண்டியுள்ளது.

டென்மார்க்கின் அதிகாரப்பூர்வ மக்கள் தொகை முதல் முறையாக ஆறு மில்லியனைத் தாண்டி ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது

என்று புள்ளிவிவரங்கள் டென்மார்க்கின் புதிய தரவு செவ்வாயன்று காட்டியது.

அந்த நிறுவனத்தின்படி, நோர்டிக் நாட்டில் இப்போது அதிகாரப்பூர்வமாக 6,001,008 பேர் வசிக்கின்றனர்.

நாங்கள் ஐந்து மில்லியன் மக்களை அடைந்த 1973 ஆம் ஆண்டிற்குச் செல்ல வேண்டும். இப்போது ஆறு மில்லியன் மக்கள் டென்மார்க்கில் வாழ்கிறார்கள் என்று

சொல்லப் பழக வேண்டும் என்று புள்ளி விவரங்கள் டென்மார்க் மக்கள்தொகை புள்ளி விவரங்களுக்கான இயக்குனர் ஜோனாஸ் ஷிட்ஸ் ஜூல் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.

நாட்டில் மக்கள்தொகை வளர்ச்சி வரலாற்று ரீதியாக இறப்பு விகிதத்தை விட பிறப்பு விகிதத்தால் இயக்கப்படுகிறது என்றாலும், 1970 களில் இருந்து குடியேற்றம் ஒரு வளர்ந்து வரும் காரணியாக ஜூல் தெரிவித்துள்ளது.

குடியேற்றம் அதிகரித்த காலகட்டத்தில் டென்மார்க்கில் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. அதாவது குடியேற்றம் முன்பை விட மக்கள்தொகை வளர்ச்சியில் அதிகரித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.

Posted in இலங்கை செய்திகள்

வன்னி மக்கள் காப்பகம் – டென்மார்க் அமைப்பின் மிக பெரும் பேரிடர் உதவி video

வன்னி மக்கள் காப்பகம் – டென்மார்க் அமைப்பின் மிக பெரும் பேரிடர் உதவி photo

இலங்கை தீவின் வன்னி பகுதியில் கொரனோவால் முடக்க பட்ட நிலையில் தமது வாழ்வா தாரத்தில் பின்தங்கிய வறுமையில்

வசித்து வந்த மக்களுக்கு, வன்னி காப்பகம் டென்மார்க் அமைப்பின் ஊடாக 80குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்க பட்டன .

பிரதேச வாரியாக தெரிவு செய்ய பட்ட

01- முட்கொம்பன் பகுதியில் – 22 குடும்பங்கள்
02- பரந்தன் பகுதியில் – 06 குடும்பங்கள்


03- மலையாளபுரம் பகுதியில் – 12 குடும்பங்கள்
04- கோரக்கன்கட்டு பகுதியில் – 20 குடும்பங்கள்


05- ஆனந்தநகர் பகுதியில் – 19 குடும்பங்கள்
06- உதயநகர் பகுதியில் – 01 குடும்பம்.

ஆகிய 80 குடும்பங்களிற்கான இவ் நிவாரணப் பொதிகளை வன்னி மக்கள் காப்பகம் புலம்பெயர் உறவுகளின் நிதிப்பங்களிப்பில்

டென்மார்க் ஊடாக சுதன்(Middelfart தொலைபேசி- 004560479043), தேசிகன் ( Haderslev தொலைபேசி – 004527574583 ) ஆகியோரின்

ஒழுங்கமைவு ஏற்பாட்டினூடாக பரந்தன் இளைஞர் வட்ட கழக உறுப்பினர்களினால் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டு

பொதிகள் தயார்செய்து வழங்கிவைக்கப்பட்டுள்ளது

சுமார் இராண்டாயிரம் ரூபா பெறுமதியான உணவு பொருட்கள் ஒவ்வொரு

வருக்கும் வழங்க பட்டுள்ளது,
இரண்டாம் கட்டமாக நடைமுறை படுத்த பட்டு வினியோகிக்க பட்ட காட்சி படங்கள் இவை

வன்னி மக்கள் டென்மார்க் அமைப்பின் ஊடாக மக்கள் வழங்கிய நிதி

பங்களிப்பில்
இரண்டாம் கட்டமாக எண்பது குடும்பங்கள் பயன் பெற்றுள்ளன

,இவ் உதவிகளை வழங்கிய டென்மார்க் மக்கள் மற்றும் இந்த உதவி

திட்டத்தை வழி நடத்திய பரந்தன் இளைஞர் வட்ட கழக அமைப்பினருக்கும்

,
அனைத்து மக்கள் சார்பாக நன்றிகளையும் பாராட்டுக்களையும்
வன்னி

மக்கள் காப்பகம் டென்மார்க் அமைப்பினர் தெரிவித்து கொள்கிறது

நன்றி.

வன்னி மக்கள் காப்பகம்.
டென்மார்க்.

தேசிகன்

video பார்க்க இதிலோ அழுத்துங்க .அல்லது படத்தில் அழுத்தாவும்

https://www.facebook.com/vanni.makkalkappakam/videos/115575946827491/
https://www.facebook.com/vanni.makkalkappakam/videos/115575946827491/
      Posted in இலங்கை செய்திகள்

      வறுமையில் வாடிய 65 குடும்பங்களுக்கு , டென்மார்க் மக்கள் காப்பகம்- பேருதவி -20 photo

      வறுமையில் வாடிய 65 குடும்பங்களுக்கு , டென்மார்க் மக்கள் காப்பகம்- பேருதவி -20 photo

      இலங்கையில் கொரனோ அச்சறுத்தல் காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாது ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்டது

      ,இவ்வேளை தமது தொழில் வாய்ப்பை இழந்து வறுமையில் சிக்கி தவித்த மக்களுக்கு
      டென்மார்க் மக்கள் காப்பகம், சிறந்த உதவிகளை வழங்கியுள்ளது

      டென்மார்க்கில் உள்ள ஈழ தமிழ் மக்கள் ஒன்றிணைந்து வழங்கிய நிதி உதவி ஊடாக இந்த மக்களின் வயிற்று பசி போக்க பட்டு அந்த மக்கள் வாழ்வில் ஒளியேற்ற பட்டுள்ளது

      டென்மார்க் ஊடாக சுதன்(Middelfart தொலைபேசி- 004560479043),
      தேசிகன் ( Haderslev தொலைபேசி – 00 4527574583 ) ஆகியோரின் ஒழுங்கமைவு ஏற்பாட்டினூடாக


      வறுமை கோட்டின் கீழ் வாழும் கொரேனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன.

      ஒரு குடும்பத்திற்கு தலா 2000 ருபாய் பெறுமதியான பொருட்கள் அடங்கிய பொதிகள் 65 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

      இதனை திறம்பட ஏற்பாடு செய்து உரியமுறையில்
      பாதிக்க பட்ட மக்களுக்கு வீடு வீடாக சென்று உணவு பொதிகளை

      விநியோகம் செய்த ,பரந்தன் இளைஞர் வட்டத்தினருக்கும் ,இதன் கழக உறுப்பினர்களுக்கும் எமது மன மார்ந்த நன்றிகளை டென்மார்க் மக்கள் காப்பகம் தெரிவித்து கொள்கிறது .

      மேலும் பலத்த சிரமங்களுக்கு மத்தியில் டென்மார்க் வாழ் மக்கள் வசித்து வருகின்ற பொழுதும் ,அவை கடந்து ஒருமித்து

      இன்முகத்துடன் பேருதவி புரிந்த டென்மார்க் வாழ் தமிழ் மக்களுக்கு எதிரி இணையம் பாராட்டுக்களையும் ,வாழ்த்துக்களையும் ,தலை சாய்த்து இவ்வேளை தெரிவித்து கொள்கிறது

      தொடரட்டும் உங்கள் பணி ,வெல்லட்டும் நம் தமிழ் …. .!
      செய்தி வழங்குனர் – தேசிகன்

          Posted in முக்கிய செய்திகள்

          ஈராக்கில் இருந்து டென்மார்க்,கனடா இராணுவம் ஓட்டம் – நெருக்கடியில் அமெரிக்கா

          ஈராக்கில் இருந்து டென்மார்க்,கனடா இராணுவம் ஓட்டம் – நெருக்கடியில் அமெரிக்கா

          ஈராக்கில் உள்ள இரண்டு விமான தளங்களை இலக்கு வைத்து ஈரான் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது ,இந்த தாக்குதலை அடுத்து தற்பொழுது ஈராக்கில் உள்ள

          Iraqi al-Asad இராணுவ விமான தள பகுதியில் நிலை கொண்டுள்ள டென்மார்க் படையின் 120 இராணுவத்தில்

          நாற்பது இராணுவம் அங்கிருந்து குவைத்துக்கு பாதுகாப்பு கருதி தற்காலிகமாக இடம் மாற்றம் செய்ய படுகின்றனர் .

          அதுபோலவே குறித்த முகாமில் நிலை கொண்டுள்ள கனடாவின் 500 இராணுவத்தினர் குவைத்துக்கு அவசரமாக பாதுகாப்பு கருதி இடமாற்றம் செய்ய படுகின்றனர்

          அமெரிக்கா படைகளை உறங்க விடமாட்டோம் என சூளுரைத்து ஈரான் தொடர் தாக்குதலைகளை இடைவிடாது நடத்திய வண்னம் உள்ளது ,

          மேலும் ஈரான் மாற்றும் அதன் ஆதரவு படைகள் எதிர் வரும் நாட்களில் மேலும் தாக்குதலை அதிகரிக்க கூடும் என்ற

          உளவுத் தகவளின் அடிப் படையில் மேற்படி நாட்டு படைகள் அங்கிருந்து அவசரமாக அகற்ற படுகின்றனர் .

          ஈராக்கில் இருந்து டென்மார்க்,கனடா இராணுவம் ஓட்டம் – நெருக்கடியில் அமெரிக்கா

          இவ்வாறு பல் நாட்டு படைகள் அமெரிக்காவை கைவிட்டு ஓட்டம் பிடிக்கையில் அமெரிக்கா படைகள் தனித்து விடப்படும் சூழல் இறுக்கம் அடைகிறது ,அமெரிக்கா

          படைகள் தனிமை படுத்தி விட்டால் அவர்கள் மீது இலகுவாக தாக்குதல் தொடுக்கலாம் என்பது ஈரானின் கணிப்பாக உள்ளது .

          இந்த பல் நாட்டு படையினரின் அந்தர் பெல்ட்டி பின்வாங்கல் அமெரிக்காவை தனிமை படுத்தி தவிக்க விடும் செயலாக மாற்றம் பெறுகிறது .

          ஈரான் பகுதியில் வீழ்ந்து நொறுங்கிய உக்கிரேன் பயணிகள் விமானத்தில் 63 கனடா நாட்டவர்கள் பலியாகினர் .

          அதன் எதிரொலியும் இதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது ,இந்த விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்த

          பட்டு இருந்தால் அதில் அதிகமாக பயணித்த நாட்டவர்கள் மீது நாம் இலக்கு வைத்துள்ளோம் என்பது பொருளாகிறது .

          ஈராக்கில் தமது படைகள் நிலை கொண்டுள்ளதால் தமது நாடுகள் பொருளாதார மற்றும் ,அரசியல் உள்ளூர் நெருக்கடி ஏற்படும் என்ற நிலையும் அந்த நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது .

          தமது அரசியல் அதிகாரத்தை தக்க வைத்து கொள்ளவும் தமது இராணுவத்தை பாதுகாத்து கொள்ளவேண்டிய தேவையும் அந்த நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது .

          ஈரான் பகிரங்கமாக தாக்குதல் கொள்கை நிலையை அறிவித்துள்ள நிலையால் இந்த அவசர அதிரடி நகர்வுகள் இடம்பெற்ற வண்னம் உள்ளன .

          எமக்கு உயிர் பாதிப்பில்லை ,ஆனால் விமான தளத்தில் சிறு சேதம் மட்டும் ஏற்பட்டுள்ளது என அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்து இருந்தார் .

          அப்படி சிறு சேதம் என்றால் ஏன் அந்த இரண்டு வான் தளத்தை ,ஈரான் ஏவுகணைகள் வீழ்ந்த பகுதியை

          ஊடகங்களுக்கு காண்பிக்கவிலை என்ற கேள்வி முன் வைக்க படுகிறது .

          அப்படி பார்த்தல் ஈரான் ஏவிய 22 ஏவுகணைகள் நெத்தியடியாக வீழ்ந்துள்ள

          அமெரிக்கா கொள்கை வகுப்பாளர்கள்,இராணுவத்தினர் , ஈரான் மீதான பார்வை தவறாக கணிக்க பட்டுள்ளது

          ,அதாவது ஈரான் பலத்தை குறைத்து கணிப்பிட்டுள்ளனர் என்பதே இந்த களநிலவரங்கள் காண்பிக்கின்றன

          அமெரிக்கா படைகள் தனிமை படுத்த படும் ஆடுகளம் திறக்க பட்டுள்ளது ,இதற்குள் வைக்க படும் பொறியில் அமெரிக்கா சிக்குமா ..? ஈரான் சிக்குமா ..?

          கேள்வியோடே விடை பெறுகிறோம் .

          • வன்னி மைந்தன் –
          ஈராக்கில் இருந்து டென்மார்க்
          Tஈராக்கில் இருந்து டென்மார்க்