48 மணி நேர ரயில்வே வேலைநிறுத்தம் நிறைவுற்றது

48 மணி நேர ரயில்வே வேலைநிறுத்தம் நிறைவுற்றது
Spread the love

48 மணி நேர ரயில்வே வேலைநிறுத்தம் நிறைவுற்றது

48 மணி நேர ரயில்வே வேலைநிறுத்தம் நிறைவுற்றது

இலங்கை ரயில்வே நிலைய மாஸ்டர்கள் சங்கம் (SLRSMA) உள்ளிட்ட பல்வேறு ரயில்வே தொழிற்சங்கங்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தித்

தொடங்கிய 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

இலங்கை ரயில்வே நிலைய மாஸ்டர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன, நேற்று (18) நள்ளிரவில் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததாகத் தெரிவித்தார்.

மேலும், ரயில்வேயின் பொது மேலாளரை அவரது பதவியிலிருந்து நீக்க அதிகாரிகள் தவறினால், எதிர்காலத்தில் தங்களது தொழிற்சங்கப்

போராட்டத்தைத் தீவிரப்படுத்த தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.