Tag: விபச்சாரம்
வவுனியாவில் 7 விபச்சாரிகளுக்கு தொற்று நோய்: தொடர்பை பேணியவர்களுக்கு விடப்பட்ட கோரிக்கை
வவுனியாவில் 7 விபச்சாரிகளுக்கு தொற்று நோய்: தொடர்பை பேணியவர்களுக்கு விடப்பட்ட கோரிக்கை
வவுனியாவில் விபச்சாரத் தொழில் ஈடுபட்ட 7 பேருக்கு கொனோறியா மற்றும் ஷர்ப்பீஸ் நோய் தொற்றுக்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதால் அவர்களுடன் தொடர்பை பேணியவர்களை உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுமாறு சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.
இந் நோயானது பாலியல் உறவின் மூலம் தொற்றாளரிடம் இருந்து பிறருக்கு பரவக் கூடியது ஆகும். குறித்த 7 விபச்சாரிகளும் வவுனியா நகரம் மற்றும் தேக்கவத்தை ஆகிய பகுதியில் விபச்சாரத் தொழில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
வவுனியாவில் 7 விபச்சாரிகளுக்கு தொற்று நோய்: தொடர்பை பேணியவர்களுக்கு விடப்பட்ட கோரிக்கை
எனவே, அவர்களுடன் தொடர்புகளைப் பேணியோர் உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் எச்.ஐ.வி தடுப்பு பிரிவுக்கு சென்று தம்மை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுமாறும் சுகாதாரப் பிரிவினரால் கோரப்பட்டுள்ளது.
யாழில் போதைபொருள் வாங்கிட விபச்சாரம் புரிந்த பெண்கள் 7 பேர் சிக்கினர்
யாழில் போதைபொருள் வாங்கிட விபச்சாரம் புரிந்த பெண்கள் 7 பேர் சிக்கினர்
இலங்கை யாழ்ப்பாணத்தில் போதை பொருளுக்கு,
அடிமையான பெண்கள் ,அதனை தொடராக பெற்றிட ,
பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தது அம்பலமாகியுள்ளது .
காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து ,
கண்காணிக்க பட்ட பொழுது ,இந்த இளம் பெண்கள் ஏழுபேர் கைது செய்யப் பட்டுள்ளனர் .
யாழில் போதைபொருள் வாங்கிட விபச்சாரம் புரிந்த பெண்கள் 7 பேர் சிக்கினர்
இலங்கை இராணுவத்தின் வசம் தமிழர் தாயாக பகுதிகள்,
பறிபோன நிலையில் ,இவ்விதமான போதைப்பொருள் மற்றும் ,
பாலியல் ,குழு மோதல்கள் அதிகரித்து வருகிறது .
ஈழ தமிழ் வாலிபங்களின் சிந்தனையை திசை திருப்பி ,
கலப்பு இன கலாசாரம் மற்றும் கலப்பினத்தை உருவாக்கும் நோக்குடன் ,
இவ்வ்விதமான சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக,
தமிழ் சமூக ஆர்வலர்கள் ,
அவர் தம் கருத்துக்களை முன் வைத்து வருவதுடன் ,
இதுவிடயமான தமது ஆழ்ந்த கவலைகளையும் வெளியிட்டுள்ளனர் .
வவுனியாவில் விபச்சார நிலையம் முற்றுகை இளம் பெண்கள் கைது
வவுனியாவில் விபச்சார நிலையம் முற்றுகை இளம் பெண்கள் கைது
வவுனியா தேக்கவத்தைப் பகுதியில் ,இயங்கி வந்த ,இரகசிய விபச்சார நிலையம் ஒன்று ,காவல்துறையினரால் சுற்றிவளைக்க பட்டுள்ளது .
இந்த சுற்றிவளைப்பில் , இளம் பெண்கள் உள்ளிட்ட ,நான்கு பேர் கைது செ ய்ய பட்டுள்ளனர்.
குறித்த விபச்சார நிலையத்தை, ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் நடத்தி வந்துள்ளமை, கண்டு பிடிக்க பட்டுள்ளது .
வவுனியாவில் விபச்சார நிலையம் முற்றுகை இளம் பெண்கள் கைது
இந்த விபச்சார நிலையத்தில் ,இயங்கு நிலையில் இருந்த, டீ 56 ரக துப்பாக்கி ,மற்றும் 30 தோட்டாக்கள் என்பனவும் மீட்க பட்டுள்ளது .
குறித்த விபச்சார நிலையத்தில் ,காவல்துறையினர் வந்தால் , பெண்கள் தப்பி ஓடும் வகையில் சுவர் ஒன்றினுள் இரகசிய பாதை ஒன்றும் அமைக்க பட்டிருந்தது , சோதனையில் தெரிய வந்துள்ளது.
கைதான இளம் பெண்கள் மீது விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
காவல்துறை விசாரணைகளின் பின்னர்
பெண்கள் உள்ளிட்டவர்கள் நீதிமன்றில் பாரபடுத்த படவுள்ளனர்.
பொலிசாருக்கு கிடைக்க பெற்ற, இராசிய தகவலின் அடிப்படையில் ,இந்த விபச்சார நிலையம் ,சுற்றி வளைக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .
இலங்கையில் அதிகரிக்கும் விபச்சாரம்
இலங்கையில் அதிகரிக்கும் விபச்சாரம்
இலங்கையில் அதிகரிக்கும் விபச்சாரம் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள இலங்கையில் பெண்கள் பாரிய இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர் என்றும் இவர்களுள் பலர் தமது
வாழ்வாதாரத்துக்காக பாலியல் தொழில்களை நாடுவதாகவும் இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ANI செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக பெண்கள் பாலியல் தொழில்களை நாடும் நிலை அதிகரித்துள்ளதாகவும் பாலியல் தொழிலில்
ஈடுபடும் பெண்களின் உரிமைகளுக்காக செயற்படும் Standup Movement lanka என்ற அமைப்பு குறித்த செய்தி சேவையிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதத்தில் இலங்கையில் பாலியல் தொழிற்றுறை 30 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் குறித்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
பொருளாதார நெருக்கடியால் தொழில்வாய்ப்பை இழக்கும் பெண்கள் மசாஜ் நிலையங்களுக்கு
தொழிலுக்கு செல்வதுடன் பாலியல் ரீதியான தொழில்களில் ஈடுபடுவதாகவும் குறித்த செய்தி சேவை தெரிவித்துள்ளது.
வீரம் விளைந்த தமிழர்களுக்கு நடந்த மிக கொடூரமான செயலாக இதனை பார்க்க முடிகிறது .தமிழர் சமூகம் தெளிந்து இந்த விடயங்களை தடுக்க முடியும்
விபச்சாரம் புரிந்த 7 இளம் பெண்கள் கைது
விபச்சாரம் புரிந்த 7 இளம் பெண்கள் கைது
இலங்கை கல்கிசை காவல்துறை பகுதிக்குள் உடல் பயிற்சி நிலையம் என இயங்கி வந்த கட்டடம்
ஒன்றுக்குள் இடம்பெற்று வந்த விபச்சாரம் மடக்கி பிடிக்க பட்டுள்ளது
இந்த சுற்றி வளைப்பின் பொழுது அங்கிருந்த ஏழு இளம் பெண்கள் கைது செய்ய பட்டு நீதிமன்றில்
நிறுத்த பட்டு;ள்ளனர்
இணையதளத்தில் விபச்சாரம் புரிந்த பெண் கைது
இணையதளத்தில் விபச்சாரம் புரிந்த பெண் கைது
இலங்கை கண்டி பகுதியில் இணையதளத்தின் மூலம் விபச்சாரம் புரிந்து வந்த 29 வயது பெண்
ஒருவர் கைது செய்ய பட்டுளளார் ,பொலிசாருக்கு கிடைக்க பெற்றுள்ள இரகசிய தகவலை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது
வெளிநாட்டு வாலிபர்களை இலக்கு வைத்து இவர் திறந்த மேனியை காட்டி அதிக பணம் பறிமுதல்
செய்து வந்துள்ள நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது
பிரிட்டனில் விபச்சாரம் புரிந்த 18 அழகிகள் கைது
பிரிட்டனில் விபச்சாரம் புரிந்த 18 அழகிகள் கைது
பிரிட்டனில் அந்த நாட்டின் சட்ட விதிகளுக்கு முரணாக ,விபச்சாரத்தில் ஈடுபட்ட சுமார் 18 அழகிய பெண்கள் கைது செய்ய பட்டுள்ளனர்
.இதில் ரோமானிய ,ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண்களே அதிகம் இந்த
குழுவிடம் விற்க பட்டுள்ளனர்
இவ்வாறு விற்க பட்டு தனி அறைகளில் வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த பதினெட்டு பெண்களை தாம் மீட்டுள்ளதாகவும் ,
இதில் 18 வயதுக்கு குறைந்த பெண் ஒருவார் இந்த கும்பலிடம் சிக்கி இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்
சர்வதேச விபச்சாரத்தில் ஈடுபட்ட கும்பல் ஒன்றே வசமாக சிக்கியது,இந்த முற்றுகையில் போலீசார் வழங்கிய தகவலின் அடிப்படையில்
அந்த அந்த நாடுகளின் காவல்துறையினருடன் இணைந்து பிரிட்டன் போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது
11 தமிழ் இளம் பெண்களுக்கு எயிட்ஸ – எங்கே செல்கிறது தமிழினம் ..?
11 தமிழ் இளம் பெண்களுக்கு எயிட்ஸ – எங்கே செல்கிறது தமிழினம் ..?
இலங்கை வவுனியாவில் 11 இளம் தமிழ் பெண்கள் எயிட்ஸ் நோயினால் பாதிக்க பட்டுள்ளதாக தெரியவருகிறது
ஐரோப்பாவின் ,ஆடை தொழில் சாலை ஒன்றில் பணிபுரியும் இளம் பெண்களே இந்த நோயில் அதிகம் பாதிக்க பட்டுள்ளனர்
வறுமையின் காரணமாக தமது குடும்பங்களை காப்பாற்றிட இங்கே வேலைக்கு வரும் பெண்களை தமது வலைக்குள் வளைத்து
போடும் கும்பல் ஒன்று அவர்களுக்கும் ஆசை காட்டி விபச்சாரத்தில் ஈடுப்படுத்தி வருகின்றனர்
அவ்விதம் ஈடுபட்ட பெண்களில் அதிகமானவருக்கே இந்த உயிர் கொல்லி நோயானது உள்ளது கணடறிய பட்டுள்ளது
எனினும் வவுனியா மருத்துவமனை இதனை தெரிவிக்காது மறைத்து வருவதான குற்ற சட்டு முன் வைக்க பட்டுள்ளது
இவ்விதம் விடயத்தை வெளியில் தற்போது வெளியிட்டால் ,இந்த பெண்களை தமது வலைக்குள் சிக்க வைக்க முடியாது என்ற நிலை
ஏற்பட்டு விடும் என்பதால் அரசியல் பின்பலத்துடன் மறைக்க படுவதாக
சமூக நலன் அக்கறை கொண்ட சிலர் நமக்கு தெரிவித்தனர்
இதே போல சில ஆண்டுகளுக்கு முன்னர் இளம் பெண் ஒருவர் எயிட்ஸ் நோயால் பாதிக்க பட்டதும் ,தான் எவ்வாறு ஏமாற்ற பட்டு
இன்று சாவின் விழிப்பில் உள்ளேன் என்ற கண்ணீர் விடயத்தினை தெரிவித்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது
அப்பாவிகளின் வறுமையை பாவித்து ,இவ்விதம் ஒரு குடும்பத்தை கண்ணீரில் ஆழ்த்தி செல்லும் இந்த கொடிய கொரனோ
வியாபாரிகள் ,இவ்வாறானவர்களை இனியெனும் அழிவில் இருந்து காப்பாற்றுவார்களா ..?

யாழில் இளம் பெண்களை விற்கும் மாபியா கும்பல்
யாழில் இளம் பெண்களை விற்கும் மாபியா கும்பல்
இலங்கையில் சிவப்பு சால்வை குடும்பத்தினர் ஆட்சியில் அமர்ந்த நாள் முதல் இன்றுவரை பல்வேறு பட்ட விடயங்கள் மிக இரகசியமாக நடந்து வருகின்றன .
ஆளும் அரசியல் அதிகாரத்தை பாதுகாப்பு அரணாக மேற்கொண்டு , இவ்வாறான இளம் பெண்களை விபச்சாரத்திற்கு விற்கும் மாபியா குழுக்கள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இந்த பெண்களை விற்பனை செய்வதில் ,அரசியல் பிரமுகர்கள்,மருத்துவர்கள் உள்ளிட்ட முக்கிய புள்ளிகள்
ஒன்றிணைந்து செயல் படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கடவுளாக வணங்க படும் மருத்துவர்கள் இந்த இழி செயலில் ஈடுபட்டு வருவதே மக்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது
வவுனியா,முருகண்டி,முல்லைத்தீவு,யாழ்ப்பாணம் என தமிழர் பகுதிகளில் இவ்வாறன மாபியா கும்பலினால் பெண்கள் விற்க
படுகின்றன ,இதில் வவுனியாவே தாய் தலைமையகமாக கொண்டு இயங்கி வருகிறது
பண ஆசை காட்டி இந்த கள்ள சந்தை விபச்சாரம் இடம்பெறுகிறது ,இதற்கு காவல்துறையினர்,அரசியல் புள்ளிகளின் மறைமுக ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது ,
நடமாடும் விபச்சாரமும் இடம்பெறுகிறது ,சொகுசு வாகனங்களில் அழைத்து வர படும் பெண்கள் செலவுகள் இன்றி அந்த வானுக்குள்
வைத்தே விடையத்தை முடித்து அனுப்ப படும் நடமாடும் விபச்சாரமும் இடம்பெறுகிறது
வாடிக்கையாளர்கள் ,பாதுகாப்பு ,மாற்றும் இலகுவான முறையில் செயல் படுவதற்கு இவ்விதமான நாவீன முறைகள் கையாள பட்டு வருகின்றன
தமிழீழ விடுதலை புலிகள் அழிக்க பட்டதன் பின்னர் ,புலிகளின் போரியல் ,நிர்வாக கட்டமைப்பு தெரியாத ,இரண்டாயிரம் ஆண்டு
அளவில் பிறந்த இளசுகளே இதன் முகவர்களாக செயல் பட்டு வருகின்றனர் .
இவர்களே முன் அரணில் பணி புரியும் நபர்களாக மாற்றம் பெற்றுள்ளன .இவ்வாறான பெண்களில் 15 முதல் 45 வரையான பெண்கள் ஈடுபடுகின்றனராம்
கொட்டல்களில் இந்த பெண்களின் புகைப்படம் அங்கு தங்கியுள்ளவர்களுக்கு காண்பிக்க படுகிறதாம்
என அந்த தகவல் கசிவுகள் தெரிவிக்கின்றன
இந்த மருத்துவர்கள் யார் என்பதும் ,அவர்கள் லீலைகள் விரைவில் வெளியிட படும் .

- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு

- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது

- புட்டீன் ஈரன் சந்திப்பு

விபச்சாரத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் கைது
விபச்சாரத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் கைது
இலங்கை திருகோணமலை பகுதியில் விபச்சாரத்தில்
ஈடுபட்ட ஐந்து இளமை பெண்கள் காவல்துறையால் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர்
பொலிஸாருக்கு விபச்சாரம் இடம் பெறுவதாக கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இடம்பெற்ற திடீர்
சுற்றிவளைப்பில் நான்கு பெண்கள் மற்றும் ஒரு ஆண் உள்ளிட்டவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்
பதுளையைச சேர்ந்த 25 வயது கணவரும் 22 வயது மனைவியும் இணைந்து இந்த விபச்சார விடுதியை நடத்தி
சென்றுள்ளது அம்பலமாகியுள்ளது
கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆயர் படுத்த பட்டுள்ளனர்
விபச்சாரத்தில் ஈடுபட்ட -4 பெண்கள் கைது
விபச்சாரத்தில் ஈடுபட்ட -4 பெண்கள் கைது
கல்கிஸ்ஸ பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடாத்திச் செல்லப்பட்ட மர்ம விபச்சார விடுதி ஒன்று காவல்துறையினரால் சுற்றிவளைக்கப் பட்டது .
இந்த சுற்றிவளைத்த இரகசிய விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள்
உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
கைதானவர்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்ட பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த படவுள்ளனர்










