Tag: wife
மனைவி 3 பிள்ளைளை கொன்ற கணவனுக்கு சிறை தண்டனை
மனைவி 3 பிள்ளைளை கொன்ற கணவனுக்கு சிறை தண்டனை
அமெரிக்கா கலிபோனியா பகுதியில் குழப்பத்தில் காணப்பட்ட கணவர் ஒருவர் தனது மனைவி
மற்றும் மூன்று பிள்ளைகளை கொன்றுள்ளார்
மேற்படி குற்ற சாட்டில் கைது செய்ய பட்ட கணவருக்கு சாகும்வரையிலான ஆயூள் தண்டனை
வழங்க பட்டுள்ளது
அதி குற்ற செயல்களுடன் தொடர்பு பட்ட சிறையில் இவர் அடைக்க பட்டுள்ளார்
இத்தாலியில் சிங்களவருக்கு தூக்கு – சிறையில் நடந்த மரண தண்டனை
இத்தாலியில் சிங்களவருக்கு தூக்கு – சிறையில் நடந்த மரண தண்டனை
இத்தாலி ரோம் நகரில் வீதியால் சென்று கொண்டிருந்த முன்னாள் மனைவியை கத்தியால் குத்தி கொலை புரிந்தார் கணவர்
இவரது இந்த கொலை வெறித்தாக்குதலை அடுத்து கைது செய்ய பட்டு நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டார்
அவர் புரிந்த படுக்கலைக்கு மரண தண்டனை அளிக்க பட்டது ,சிறையில் அடைக்க பட்ட அவருக்கு கடந்த சனிக்கிழமை தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு நிறைவேற்ற பட்டுள்ளது
ஐரோப்பிய நாடுகளில் மரண தண்டனை ,ஒழிக்க பட்டுள்ளதாக கூற படுகின்ற பொழுதும் ,இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
பிரிட்டனில் சட்டத்தரணியான – மனைவியை சுட்டு கொன்ற கணவன்
பிரிட்டனில் சட்டத்தரணியான – மனைவியை சுட்டு கொன்ற கணவன்
பிரிட்டன் Barham பகுதியில் மதியம் கிட்ட தட்ட ஐந்து மணியளவில் நாப்பது வயது
நிரம்பிய சட்ட தரணியாக விளங்கும் இரு பிள்ளைகளின் தாயாரை அவரது கணவர் சுட்டு கொன்றுள்ளார் .
இரத்த வெள்ளத்தில் துடி துடித்து கொண்டிருந்த இவர் மருத்துவ மனைக்கு எடுத்து செல்லும் முன் பரிதாபகரமாக பலியாகியுள்ளார்
இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய கணவன் கைது செய்ய பட்டுள்ளார் .
இவருக்கு இரண்டு ,இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன ,குடும்ப தகராறு
காரணமாக இந்த படுகொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது
மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய

- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை

- சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு

- ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு

- காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள்

கதற கதற கணவனால் மனைவி கோரமாக வெட்டி படுகொலை
கதற கதற கணவனால் மனைவி கோரமாக வெட்டி படுகொலை
இலங்கை தம்புள்ளை பகுதியில் கணவனால் அறுபது வயதுடைய மனைவி
கோரமாக தாக்க பட்டு பின்னர் வெட்டி படுகொலை செய்ய பட்டுள்ளார்
கணவன் மனைவிக்கு இடையில் நிலவிய வாய் தகராறு முற்றி இவ்விதம் படு கொலையில் முடிந்துள்ளது
,இரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவியின் சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது
இந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
,தந்தை செய்த இந்த கோர செயலினால் பிள்ளைகள் கண்ணீரில் தவித்த வண்ணம் உள்ளனர்
கோபம் செய்த பாவம் ,இவ்வாறான கொலைகள் இலங்கையில் நாள் தோறும் அதிகரித்து செல்வது குறிப்பிட தக்கது
கொலை குற்ற சாட்டில் கணவன் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார்

மனைவி வீட்டுக்கு சென்ற கணவன் சுட்டுக்கொலை – இராணுவம் குவிப்பு
மனைவி வீட்டுக்கு சென்ற கணவன் சுட்டுக்கொலை – இராணுவம் குவிப்பு
இலங்கை வெள்ளவாய பகுதியில் காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு
தாக்குதலில் நபர் ஒருவர் பலியானார்,,தனது மனைவியின் வீட்டுக்கு சென்ற
கணவனே இவ்வாறு கோரமாக சுட்டு படுகொலை செய்யப் பட்டுளளார்
இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை காவல்துறையினர்
விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்
சடலம் மீட்க ப்பட்டு மரண பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது

கணவனை அடித்து கொன்ற மனைவி – பிள்ளைகள் தவிப்பு
கணவனை அடித்து கொன்ற மனைவி – பிள்ளைகள் தவிப்பு
இலங்கை கண்டி பகுதியில் காதல் கணவனை அடித்து கொன்ற மனைவி பிள்ளைகளுடன் காவல்துறையில் சரண் அடைந்துளளர் .
தினம் தோறும் போதையில் வந்து மனைவியை அடித்து ,வதை செய்து
வந்த கணவனின் தொல்லை தாங்கிட முடியாது ஒரே அடியாக அடித்து
கொலை செய்து விட்டு தற்பொழுது இரு பிள்ளைகளுடன் காவல்துறையில் சரண் அடைந்துள்ளார்
தாயிடம் இருந்து பிள்ளைகளை பிரித்தெடுத்து காவல்துறையினர் மனைவியை நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார்
பிள்ளைகள் சிறார் நலன் காப்பகத்தில் ஒப்படைக்க பட்டுள்ளனர்
அவசரம் செய்த அலங் கோலத்தால் பிள்ளைகள் பெற்றவர்கள் இன்றி அனாதைகளாக தவித்து வருகின்றனர்

ஜெர்மனியில் கணவனால் வெட்டி கொலை செய்ய பட்ட மனைவி
ஜெர்மனியில் கணவனால் வெட்டி கொலை செய்ய பட்ட மனைவி
ஜெர்மன் German,city of Hamburg, பகுதியில் குரீதில் இனத்தைச சேந்த முப்பது வயது
இளம் அழகிய பெண் ஒருவர் அவரது கணவனால் படுகோரமாக குத்தி படுகொலை செய்ய பட்டுள்ளார்
இவரை இரண்டாவதாக திருமணம் முடித்த வசித்து வந்த ,இவருக்கு நான்கு
பிள்ளைகள் உள்ளனர் ,.கொரனோ தொற்றி விட்டதாக கூறி இவரை கணவன் படுகோரமாக கொலை செய்துள்ளார்
குருதீஸ்தான் செங்கல் பகுதியில் Yazidi இன மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர் ,
இங்கே ஐ எஸ் படைகளினால் குறிப்பாக இந்த இன பெண்கள் கற்பழிக்க பட்டு ,
கடத்தி அரேபிய நாடுகளுக்கு விபச்சாரத்திற்கு விற்க பட்டனர் ,அவ்வாறான
இனத்தை சேர்ந்த இந்த பெண்ணை படு கோரமாக படுகொலை செய்ய பட்டுள்ளார்
நான்கு பிள்ளைக உள்ள பொழுதும் ,இளம் பெண் போன்ற தோற்றமும் ,
அழகாக ,மாடலான தோற்றமும் கொண்ட இவரே இவ்விதம் படுகோரமாக
படுகொலை செய்ய பட்டுள்ளது அந்த இனமக்கள் மத்தியில் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது
இவரது கொலைக்கு பெண்கள் அமைப்பினர் கண்டன போராட்டம் நடத்தியுள்ளனர்

போதையில் ஆடிய கணவன் – மண்டையை உடைத்த மனைவி
போதையில் ஆடிய கணவன் – மண்டையை உடைத்த மனைவி
இலங்கை பலாங்கொடை பகுதியில் அதிக போதையில் வீடு வந்து தகராறு புரிந்த கணவனை சரமாரியாக இரும்பு கம்பியால் தாக்கி மண்டையை உடைத்துள்ளார் மனைவி
அன்பு செலுத்துதல் வேண்டும் தான் அதற்காக இப்படியுமா ..?அன்பை கொட்டுவது என நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர் .
நாள் தோறும் இவ்விதம் தொல்லை கொடுத்து வந்த கணவனை தாக்கிட காத்திருந்த மனைவி இன்று கிடைத்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி சரமாரியாக தாக்கியுள்ளார் போலும் .
பலத்த காயமடைந்த நிலையில் கணவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்
ஊரடங்கு வேளையில் மது விற்க தடை விதிக்க பட்ட பொழுதும் கணவன் குடித்து வீடு வந்த வெறியாட்டம் போட்டதால் அன்பான மனைவி வேறு வழியின்றி இப்படி தாக்கி விட்டார் ,
கொரனோ வேளையிலும் குடியை விட மறுக்கும் நபர்களை இப்படி தாக்குவது சரிதான் போங்க …….
குடி மகன்களே கவனம் ,மண்டை உடைந்திட போகுது யாக்கிரதை ,

கணவன் ,மனைவியை அடித்து கொன்ற வாகனம் – கண்ணீரில் தவிக்கும் கிராமம்
கணவன் ,மனைவியை அடித்து கொன்ற வாகனம் – கண்ணீரில் தவிக்கும் கிராமம்
இலங்கை கபரண பகுதியில் ஊந்துருளியில் பயணித்து கொண்டிருந்த
கணவன் மனைவி மீது வேகமாக பயணித்த கெப் ரக வாகனம் ஒன்று
மோதி தள்ளியது இதில் சம்பவ இடத்திலேயே அவர்கள் பலியாகினர் .
கெப் ரக வாகனத்தின் சாரதியின் அலட்சியே போக்கே இந்த உயிர் பலிகளுக்கு காரணமாக அமைந்துள்ளது
சடலங்கள் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
கேப்ரக சாரதி கைது செய்ய பட்டு தீவிர விசாரனைக்கு உட்படுத்த பட்டுள்ளார்
இலங்கையில் நாள் தீரும் நால்வர் இவ்வாறான வீதி விபத்தில் சிக்கி பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது







