இலங்கை கடல் படையினர் 30 பேருக்கு கொரனோ

Spread the love

இலங்கை கடல் படையினர் 30 பேருக்கு கொரனோ

இலங்கையின் மக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டிருந்த முப்பது

காதல் படையினருக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

இவ்வாறு பாதிகக் பட்டவர்கள் தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

மேலும் வெளிசறை கடற்படை முகாம் முற்றாக முடக்க பட்டுள்ளதுடன் ,

அங்கிருந்த ஐநூறுக்கும் மேற்பட்ட கடற்படையினர் தீவிர சோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளனர் , அவசரமாக தனிமை படுத்த பட்டுள்ளனர்

முதன் முதலாக இலங்கை இராணுவம் இதனை உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

இலங்கை கடல் படையினர்

Author: நலன் விரும்பி

Leave a Reply