Posted in உலக செய்திகள்

தீயில் கருகிய இரு வாலிபர்கள் – உயிருக்கு போராட்டம்

தீயில் கருகிய இரு வாலிபர்கள் – உயிருக்கு போராட்டம்

அவுஸ்ரேலியாவின் தலை நகர் மேற்கு பகுதியில் உள்ள Honeycomb Drive in Eastern Creek, Blacktown. பகுதியில் வீதி வேலையில் ஈடுபட்டு

கொண்டிருந்த முப்பது வயது மற்றும் இருபது வயதுடைய வாலிபர்கள் இருவர் ,அவர்கள் பயன் படுத்திய மின்சார இயந்திர

    கருவிகள் வெடித்து சிதறியதால் உடல் முழுவதும் பலத்த எரி காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்க பட்டனர்

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்புலன்ஸ் உலங்குவானூர்தி மூலம்

    அவர்கள் மீட்க பட்டு மருத்துவ மனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

    முகம்,கை ,கால்கள்,நெஞ்சு ,பகுதிகள் என்பன பலத்த எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளது ,ஒருவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளார் .

      இந்த ஊழியர்கள் ,பாதுகாப்பு பொறிமுறையை குறித்த நிறுவனம் உரிய முறையில் கடைபிடித்ததா என்பது தொடர்பில் ,அதன்

      கண்காணிப்பு அமைப்பு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது ,இதில்

      குறித்த நிறுவனமானது ஊழியர்களுக்கு உரிய முறையில் உடல் பாதுகாப்பு

        முறைமையை வழங்கவில்லை என கண்டறிய பட்டால் ,இந்த இரு ஊழியர்களுக்கும் குறித்த நிறுவனம் பல

        மில்லியன் பணத்தை இழப்பீடாக செலுத்த நேரிடும் என்பது குறிப்பிட தக்கது

        அவுஸ்ரேலியாவில் தீயில் கருகிய
        அவுஸ்ரேலியாவில் தீயில் கருகிய
          Posted in பிரான்ஸ் செய்திகள் முக்கிய செய்திகள்

          லண்டனில் இருந்து -விசேட விமான மூலம் நாடு கடத்த படும் அகதிகள்

          லண்டனில் இருந்து -விசேட விமான மூலம் நாடு கடத்த படும் அகதிகள்

          பிரிட்டனின் பல்லாண்டுகளாக வசித்து வந்த ஜமேக்கா நாட்டை சேர்ந்த ஐம்பது பேர் அடங்கியவர்களை விசேட

          சால்டர் விமானம் மூலம் நாடுகடத்தும் முயற்சியில் ஈடுபட்டது .

          இவ்வாறு நாடு கடத்தலுக்கு உள்ளானவர்கள் ,போதைவஸ்து ,பாலியல் துஷபிரோயகம் ,மேலும் பல குற்ற சாட்டுக்கு

          உள்ளானவர்கள் எனவும் இவர்கள் பல்லாண்டுகளாக சிறையில் அடைக்க பட்டு தண்டனை பெற்று வந்த

          நிலையில் இவர்களை நாடு கடத்த தாம் முயற்சிப்பதாக குடிவரவு குடியகல்வு அமைச்சராக விளங்கும் பிரிட்டி பட்டேல் தெரிவித்துள்ளார்

          எனினும் நீதிமன்றின் இறுதி நகர்வால் இந்த விமானம் பயணம் இரத்து செய்ய பட்டுள்ளது

          இதுபோலவே இலங்கையர்கள் சில நாடுகளில் இருந்து நாடு கடத்த பட்டனர் என்பது குறிப்பிட தக்கது

          இந்த நாடு கடத்தலுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட வண்ணம் உள்ளனர்

          லண்டனில் இருந்து

          Home Secretary Priti Patel said those on the flight included serious offenders

          Home Secretary Priti Patel said those on the flight included serious offenders