கொரனோ நோயாளர் சோதனை முடிவை மாற்றி அறிவித்த- யாழ்ப்பாண மருத்துவ மனை- கண்ணீரில் மக்கள்
இலங்கை வடக்கு தமிழர் இதைய பூமிகாய விளங்கும் யாழ்ப்பாணத்தில்
பரவி வரும் கொரனோ நோயினால் பாதிக்க பட்ட மக்கள் சோதனைக்கு உள்ளாக்க பட்டனர்
இவ்வாறு சோதனைக்கு உள்ளான நோயாளில் சோதனை உணமையான நோய் தொற்று விபரங்களை மறைத்து ,அவர்களுக்கு அந்த நோய் ஏதும் இல்லை என தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாண போதான வைத்தியசாலையில் இந்த நோயாளர்கள் தொற்று விடயங்களை தானே அறிவித்து வருவதாக கூறும்
மருத்துவர் சத்திய மூர்த்தி இந்த விபரீத விளையாட்டை தொடர்ந்து புரிந்து வருகிறார் .
இதுவரை யாழ் மருத்துவமனையில் நூற்றுக்கு மேற்பட்ட கொரனோ நோயாளிகள் அடையும் காண பட்டுள்ளனர் .
எனினும் இந்த நோயின் தொற்றுக்கு உள்ளான நிலையில், வந்தவர்கள் சோதனை முடிவுகளை மாற்றி அறிவித்து அந்த
நபர்களை நோயின் அறிகுறி என்ற போர்வையில் தனிமை படுத்தி வைக்க பட்டுள்ளனர்
இவரது செவ்விகளை மக்கள் உற்று கவனியுங்கள் ,அதில் இவரது உடல் அசைவு ஒன்றையும் ,அவரது உதடு ஒன்றையும் தெரிவிப்பதை காணமுடியும்
இவரது திருட்டுகளை மறைக்க முற்படுவதை இவரது வாயும் ,அவரது உடல் அசைவுகள் காட்டி கொடுத்து விடுகின்றன .
இதனை உன்னிப்பாக உற்று நோக்குங்கள் ,தமிழர்கள் அவர் தம் மொழியை பேசிய படி தன்னை யாழின் முதல்வன் என்ற வகையில்
அடையாள படுத்தி கொள்ளும் இந்த மருதுவரது அண்மை கால செயல் பாடுகள் அவர் மீது மக்கள் வைத்துள்ள நன்மதிப்பை சீர் குலைய வைக்கிறது
போற்றுதலுக்கும் வணங்குதலுக்கும் உரிய கவுரவ சத்திய மூர்த்தி அவர்கள் இந்த செயல்படுகள் கண்டிக்கப் பட வேண்டியவை .
கடவுளாக எண்ணி உங்களை நாடி வரும் மக்களுக்கு, நீங்கள் செய்திடும் இந்த துரோகங்கள் உங்கள் குடும்பத்தை
வாழ வைக்காது என பாதிக்க பட்ட மக்களது சாபங்கள் வீழ்ந்து ஒலிக்கிறது .
வடக்கு மாகாண ஆளுனருடன் இணைந்து சதிர் ஆட்டம் போடும் மருத்துவர் சத்திய மூர்த்தி கொஞ்சம் எனினும்
படித்த மறுத்த்துவ கல்விக்கு மரியாதை செலுத்துங்கள் ,இறக்கும் பொழுது உங்களை மக்கள் நேசிக்கும்படியாக உங்கள் உயிர் பிரிதல் இருக்கட்டும் .
அதற்கு ஏற்ப வகையில் உங்களி மாற்றி கொள்ளுங்கள் ,அற்ப பணம்,மற்றும் சலுகை களுக்காக உங்கள்
நன்மதிப்பை விற்று விலை போகும் நிலையை மாற்றுங்கள் திருவாளர் சத்திய மூர்த்தி அவர்களே .
இனி ஊடகங்கள் முன் பேசும் பொழுது உடல் அசைவும்,வாய் அசைவும் ஒத்து போக்கு படியாக பேசிகொள்ள முயற்சியுங்கள்