Tag: சத்தியமூர்த்தி
சத்தியமூர்த்திக்கு ஆப்பு அடித்த அர்ச்சுனா |சஜித் டக்கிலசை கிழித்த அர்ச்சுனா |Dr Archchuna News|vanni
சத்தியமூர்த்திக்கு ஆப்பு அடித்த அர்ச்சுனா |சஜித் டக்கிலசை கிழித்த அர்ச்சுனா |Dr Archchuna News|vanni
சத்தியமூர்த்திக்கு ஆப்பு அடித்த அர்ச்சுனா |சஜித் டக்கிலசை கிழித்த அர்ச்சுனா |Dr Archchuna News|vanni
பேச வேண்டிய விடயம் பேச பட்டுள்ளது ,ஆனால் அதன் ஊடக என்ன விடயம் மக்களுக்கு கடத்த படுகிறது .காணொளியை பாருங்கள் முழு விடயம் உள்ளது .
அர்ச்சுனா நாகநாதன் மருத்துவருக்கு ஆதரவாகசிக்கிய சத்தியமூர்த்தி
அர்ச்சுனா நாகநாதன் மருத்துவருக்கு ஆதரவாகசிக்கிய சத்தியமூர்த்தி
அர்ச்சுனா நாகநாதன் மருத்துவருக்கு ஆதரவாகசிக்கிய சத்தியமூர்த்தி,பொல்லு கொடுத்து அடிவாங்கிய அடாவடி மன்னன் சத்தியமூர்த்தி .
- நீரில் மூழ்கி வாலிபர் பலி

- ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா

- உல்லாசப் பயணிகள் வருகை அதிகமாம் அனுரா அரசு அண்ட புளுகு

- டெங்கு நோயால் 25000 பேர் பாதிப்பு

- ஈரான் அமெரிக்கா உள்ளக மோதல் உக்கிரம்

- பிக்குகளுக்கான வெளிநாட்டுப் பயண விதிகளைக் கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை

- அனுரா அரசின் பயங்கரம் தொடரும் மர்ம பேரூந்து விபத்துக்கள்

- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்

சிக்கிய சத்தியமூர்த்தி வெளியான ஆதரம்
சிக்கிய சத்தியமூர்த்தி வெளியான ஆதரம்
சிக்கிய சத்திய மூர்த்தி வெளியான ஆதரம் .யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நடந்த மாபியா கொள்ளை வெளியான திடுக்கிடும் தகவல் .
- நீரில் மூழ்கி வாலிபர் பலி

- ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா

- உல்லாசப் பயணிகள் வருகை அதிகமாம் அனுரா அரசு அண்ட புளுகு

- டெங்கு நோயால் 25000 பேர் பாதிப்பு

- ஈரான் அமெரிக்கா உள்ளக மோதல் உக்கிரம்

- பிக்குகளுக்கான வெளிநாட்டுப் பயண விதிகளைக் கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை

- அனுரா அரசின் பயங்கரம் தொடரும் மர்ம பேரூந்து விபத்துக்கள்

- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்

யாழ் மருத்துவர்களை மிரட்டும் சத்தியமூர்த்தி
யாழ் மருத்துவர்களை மிரட்டும் சத்தியமூர்த்தி
யாழ் மருத்துவர்களை மிரட்டும் சத்தியமூர்த்தி,யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் நோயாளர்களை மட்டும்ல ,மருத்துவர்களையும் மிரட்டி ஒடுக்கும் சத்தியமூர்த்தி .
யாழ்ப்பாணம் என்பது கற்றவர்கள் வாழும் பகுதியாக மாற்றம் பெற்ற வேளையில் தற்போது ,அங்கு மக்களுக்கு சேவை புரிந்து வரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திறந்த வெளியாக காணப்படுகிறது .
இந்த மருத்துவமனையின் பொறுப்பதிகாரியாக விளங்கி வரும் சத்தியமூர்த்தி அவர்கள் சகா மருத்துவர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பாதிக்க பட்டுள்ள மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர் .
வீடியோ
- நீரில் மூழ்கி வாலிபர் பலி

- ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா

- உல்லாசப் பயணிகள் வருகை அதிகமாம் அனுரா அரசு அண்ட புளுகு

- டெங்கு நோயால் 25000 பேர் பாதிப்பு

- ஈரான் அமெரிக்கா உள்ளக மோதல் உக்கிரம்

- பிக்குகளுக்கான வெளிநாட்டுப் பயண விதிகளைக் கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை

- அனுரா அரசின் பயங்கரம் தொடரும் மர்ம பேரூந்து விபத்துக்கள்

- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்

சீமான் செய்தியாளர் சந்திப்பு வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் துயர் துடைப்பு பணிகள்
சீமான் செய்தியாளர் சந்திப்பு வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் துயர் துடைப்பு பணிகள்
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்
- எழுந்து வாரார் எங்க அண்ணன் சீமான் | சீமான் புதிய பாடல் |நாம் தமிழர்| தெறிக்கவிட்ட பாடல்
- திருச்சியில் திரண்ட மக்கள்படை சீமான் ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள்
- நான் தேர்தலில் நிற்கிறேன் சீமான் அதிரடி பேட்டி
- திமுக கூட்டணியில் தேமுதிக சீமான் கொடுத்த நச் பதில்
- தவெக Vs நாம் தமிழருக்குதான் போட்டியா தெறிக்கும் சீமானின் பதில்கள்
- தண்ணீர் மாநாடு – சீமான் உயிரின் உரை
- அண்ணன் வாறான் அண்ணன் சீமான் வாறாண் |Annan Varan Annan Seeman Vaaran|சீமான் புதிய பாடல்
- நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம் சீமான்
- தீயாக பேசிய சீமான்
- அணில் ஏன் UNCLE என கத்துகிறது சீமான்
- விஜய் மாநாடு விவகாரம் சீமான் பரபரப்பு
- மரங்களின் மாபெரும் மாநாடு Seeman latest news
யாழில் தொடரும் மர்மக் கொலைகள் பின்னால் – மருத்துவர் சத்தியமூர்த்தி – திடுக்கிடும் தகவல்
யாழில் தொடரும் மர்மக் கொலைகள் பின்னால் – மருத்துவர் சத்தியமூர்த்தி – திடுக்கிடும் தகவல்
இலங்கை தமிழர் தாயக பகுதியான யாழ்பாணத்தை மைய படுத்தி நிகழ்த்த பட்டு வரும் மர்ம கொலைகள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இந்த கொலைகள் பின்புலத்தில் இயங்குவது யார் என்பது தொடர்பான புலானய்வு தகவலை வெளி நாட்டு வெள்ளையர் ஊடகங்கள் சில தீவிரமாக திரட்டிய வண்ணம் உள்ளன .
அவர்கள் வசம் பல திடுக்கிடும் தகவல்கள் சிக்கியுள்ளது என நம்பப் படுகிறது ,இவ்வேளை கடந்த தினம் நேற்று யாழ்ப்பாண மருத்துவ
மனையின் குரல்தரவல்ல மருத்துவ அதிகாரியாக விளங்கி வரும் திருவாளர் சத்தியமூர்த்தி ,
கொரனோ நோயின் போது விதிக்க பட்ட ஊரடங்கு தளர்த்த பட்டுள்ளது எனவும்இவ்வேளை முதல் நாள் அதிகம் விபத்துக்கள்
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ளதாக பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டார்
அவ்வாறு எனின் அந்த விபத்துக்கள் தொடர்பாக காவல்துறையினர் தமது விசாரணை அறிக்கையை சமர்பித்திருக்க வேண்டும்
காவல்துறை ஊடகம் வாயிலாக இந்த விபத்து அதிகரிப்பு தொடர்பாக தெரிவித்திருக்க வேண்டும் .ஆனால் அவ்விதம் ஏதும்
மேற்கொள்ள படவில்லை ,
அவை தாண்டி இந்த விபத்து பேரவலம் தொடர்பான சமிக்கை ஒன்றை அறிவித்தார்
இவரது இந்த அறிவிப்பு வெளியாகி 20 மணித்தியாலத்துக்குள்ளாக தற்போது யாழ்ப்பாணம் ஏ 9 நெடுஞ்சாலையில் நபர் ஒருவர் அடித்து கொலை செய்ய பட்டு தூக்கில் தொங்கவிட பட்டுள்ளார்
இது இவர் மீதான சந்தேகத்தை அதிகரித்துள்ளது ,இதுபோலவே ,கடந்த சில செவ்விகளின் பொழுதும் இவரது உடல் அசைவுகள்
ஒன்றையும் ,அவரது உதடுகள் ஒன்றையும் தெரிவிப்பதை புலனாய்வு சார்ந்த அவதானிப்பவர்கள் அடையாளம் கண்டு இருப்பார்கள்
இவர் புரிகின்ற பல படுகொலைகள் மூடி மறைப்புக்கள் அதே மருத்துவ மனையில் பணிபுரியும் நபர்கள் ஊடாகவும் கசிகவுகள் வெளியாகி வருகின்றன
அங்கு பணிபுரியும் அனைவரையும் காமராக்களின் மூலம் தீவிர கண்காணிப்புக்கு இவர்உள்ளாக்கி வருகின்றார்
தனி நபர்கள் யாரவது அங்கு பணிபுரிபவர்கள் ஊடாக பேசினால் அவர்கள் விசாரணைக்கு உட்படுத்த பட்டும் நிலை உள்ளதாக அந்த கசிவுகள் எடுத்துரைக்கின்றன
இவருக்கு பின்புலத்தில் போதைவஸ்து மன்னன் கஞ்சா அருள் உள்ளதுஅம்பலமாகியுள்ளது ,
இந்த கூலி குழு மூலம் வீதிவிபத்துக்கள் ,மற்றும் படுகொலை செய்ய படும் நபர்களது சடலங்களை இவரே பகுப்பாய்வுக்கு உட்படுத்துகிறார்
அங்கு மரணிக்கும் அனைவரும் இயற்கை ,மரண, விபத்து இறப்பு என சட்டநிபுணரை மிரட்டி மரண சான்றிதழ் வழங்க பட்டு வருகிறது
மக்களே உசார் ,துரத்தும் மர்ம கொலையாளிகள் உங்கள் அருகே ,விழிப்பாக இருங்கள் ,விரைவில் சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர்
,வெள்ளையர் ஊடகங்களில் தெறிக்க விட படுவார்கள் ,கண்காணிப்பு விளையாட்டு ஆரம்பமாகியுள்ளது என்பதனை அடித்து கூறுகிறோம் .
கொரனோ நோயால் -மனநலம் பாதிக்க பட்ட நிலையில் -மருத்துவர் சத்தியமூர்த்தி
கொரனோ நோயால் -மனநலம் பாதிக்க பட்ட நிலையில் -மருத்துவர் சத்தியமூர்த்தி
இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயினை கட்டு படுத்தும் நகர்வாவில் இலங்கை இராணுவத்தினர் தீவிர முன் மாதிரி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர் ,
இவர்களின் வேகமான செயல் பாட்டின் காரணமாக நோயினை தடுத்து நிறுத்தியுள்ளதாக முப்படை தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்
நாட்டையும் மக்களையும் காப்பாற்றும் நகர்வில் இவ்வாறு ஈடுபட்டு கொண்டிருக்க ,மறு முனையில் சுகாதார பிரிவினரும் தமது பணிகளை முன்னகர்த்தி வருகின்றனர் .
கொரனோ நோயால் பாதிக்க பட்ட கடல் படை இராணுவ அதிகாரி ஒருவருக்கு எலி காய்ச்சல் நோயினால் பிடிக்க பட்டு இறந்தார் என
வெற்றிகரமான செய்தியை இலங்கை இராணுவம் அறிவித்து சாதனை படைத்தனர்
தற்போது யாழ்ப்பாண போதனா மருத்துவ மனையில் கொரனோ நோயாளர்கள் எவரும் பாதிக்க படவில்லை என இவ்
வைத்தியசாலையின் பணிப்பாளர் நாயகம் கவுரவ மேதகு ,மேன்மை மருத்துவ நிபுணர் சத்திய மூர்த்தி தெரிவித்து இருந்தார்
இவ்விதம் அவர் முன்னர் கூறிய நிலையில் யாழ்ப்பாணம் கொரனோ நோயற்ற நகரமாக காட்சி அளித்துள்ளதாக ,காட்சி ஊடகங்களில் வர்ண பேச்சுக்களை வீசி இருந்தார்
இவ்வாறன நிலையில் தற்போது 38 பேருக்கு மேலானவர்கள் இந்த நோயினால் பீடிக்க பட்டு இருந்தனர் எனவும் ,அவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக ,தெரிவித்துள்ளார்
இவரது இந்த முன் பின் முரனான பேச்சுக்கள் ,இவர் மன நிலை குழம்பிய நிலையில் ,முன்னர் சொன்னதை மறந்து இவ்விதம்
தெரிவித்து வருவதாக மக்களை சிந்திக்க வைத்துள்ளது
கொரனோ நோயாளர்களை பராமரித்து வந்த நிலையில் அவர்களது நோயானது இவருக்கு பரவி இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது
அதனால் தற்போது இவர் தனிமை படுத்தலுக்கு உள்ளக நேரிட கூடும் என அஞ்ச படுகிறது,இதே மருத்துவமனையில் இறந்த
நபர்கள் சிலர் கொரனோ முறைப்படி உடல் நல்லடக்கம் செய்ய பட்டதக தெரிய வருகிறது .
கொரனோ நோயாளர் சோதனை முடிவை மாற்றி அறிவித்த- யாழ்ப்பாண மருத்துவ மனை- கண்ணீரில் மக்கள்
கொரனோ நோயாளர் சோதனை முடிவை மாற்றி அறிவித்த- யாழ்ப்பாண மருத்துவ மனை- கண்ணீரில் மக்கள்
இலங்கை வடக்கு தமிழர் இதைய பூமிகாய விளங்கும் யாழ்ப்பாணத்தில்
பரவி வரும் கொரனோ நோயினால் பாதிக்க பட்ட மக்கள் சோதனைக்கு உள்ளாக்க பட்டனர்
இவ்வாறு சோதனைக்கு உள்ளான நோயாளில் சோதனை உணமையான நோய் தொற்று விபரங்களை மறைத்து ,அவர்களுக்கு அந்த நோய் ஏதும் இல்லை என தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாண போதான வைத்தியசாலையில் இந்த நோயாளர்கள் தொற்று விடயங்களை தானே அறிவித்து வருவதாக கூறும்
மருத்துவர் சத்திய மூர்த்தி இந்த விபரீத விளையாட்டை தொடர்ந்து புரிந்து வருகிறார் .
இதுவரை யாழ் மருத்துவமனையில் நூற்றுக்கு மேற்பட்ட கொரனோ நோயாளிகள் அடையும் காண பட்டுள்ளனர் .
எனினும் இந்த நோயின் தொற்றுக்கு உள்ளான நிலையில், வந்தவர்கள் சோதனை முடிவுகளை மாற்றி அறிவித்து அந்த
நபர்களை நோயின் அறிகுறி என்ற போர்வையில் தனிமை படுத்தி வைக்க பட்டுள்ளனர்
இவரது செவ்விகளை மக்கள் உற்று கவனியுங்கள் ,அதில் இவரது உடல் அசைவு ஒன்றையும் ,அவரது உதடு ஒன்றையும் தெரிவிப்பதை காணமுடியும்
இவரது திருட்டுகளை மறைக்க முற்படுவதை இவரது வாயும் ,அவரது உடல் அசைவுகள் காட்டி கொடுத்து விடுகின்றன .
இதனை உன்னிப்பாக உற்று நோக்குங்கள் ,தமிழர்கள் அவர் தம் மொழியை பேசிய படி தன்னை யாழின் முதல்வன் என்ற வகையில்
அடையாள படுத்தி கொள்ளும் இந்த மருதுவரது அண்மை கால செயல் பாடுகள் அவர் மீது மக்கள் வைத்துள்ள நன்மதிப்பை சீர் குலைய வைக்கிறது
போற்றுதலுக்கும் வணங்குதலுக்கும் உரிய கவுரவ சத்திய மூர்த்தி அவர்கள் இந்த செயல்படுகள் கண்டிக்கப் பட வேண்டியவை .
கடவுளாக எண்ணி உங்களை நாடி வரும் மக்களுக்கு, நீங்கள் செய்திடும் இந்த துரோகங்கள் உங்கள் குடும்பத்தை
வாழ வைக்காது என பாதிக்க பட்ட மக்களது சாபங்கள் வீழ்ந்து ஒலிக்கிறது .
வடக்கு மாகாண ஆளுனருடன் இணைந்து சதிர் ஆட்டம் போடும் மருத்துவர் சத்திய மூர்த்தி கொஞ்சம் எனினும்
படித்த மறுத்த்துவ கல்விக்கு மரியாதை செலுத்துங்கள் ,இறக்கும் பொழுது உங்களை மக்கள் நேசிக்கும்படியாக உங்கள் உயிர் பிரிதல் இருக்கட்டும் .
அதற்கு ஏற்ப வகையில் உங்களி மாற்றி கொள்ளுங்கள் ,அற்ப பணம்,மற்றும் சலுகை களுக்காக உங்கள்
நன்மதிப்பை விற்று விலை போகும் நிலையை மாற்றுங்கள் திருவாளர் சத்திய மூர்த்தி அவர்களே .
இனி ஊடகங்கள் முன் பேசும் பொழுது உடல் அசைவும்,வாய் அசைவும் ஒத்து போக்கு படியாக பேசிகொள்ள முயற்சியுங்கள்
இல்லை எனும் முன்னர் பேச வரு பொழுது வீட்டு பாடம் செய்து பின்னர் கமரா முன் அமருங்கள் சார் .
மருத்துவர்,தாதியரை , கட்டாய விடுமுறையில் அனுப்பும் யாழ் மருத்துவமனை
மருத்துவர்,தாதியரை , கட்டாய விடுமுறையில் அனுப்பும் யாழ் மருத்துவமனை
தமிழர் தாயகமாக விளங்கும் வடக்கு பகுதியில் அமைந்துள்ள அரச மருத்துவ மனைகளில் பணி புரியும் தாதிமார் ,மற்றும்
மருத்துவர்களை அதன் பணிப்பாளர் நாயகம் கட்டாய விடுமுறையில் வீட்டுக்கு அனுப்பும் நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளது
மாதத்தில் பதின் ஐந்து நாட்கள் பணிபுரிந்தால் ,ஏனைய நாட்கள் பணிபுரிய தேவை இல்லை என்ற வகையில் இந்த நகர்வு நகர்த்த படுகிறது ,
இதனால் மேலதிக நோயாளர் பராமரிப்பு வேலையை புரிந்தவர்கள் வேலைக்கும் ஆப்பு அடிக்க பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்க
படுகின்றனர் ,ஊரடங்கு வேளையை பயன் படுத்தி மக்கள் மருத்துவ மனைகளுக்கு வந்திட மாட்டார்கள் என்ற நிலையை மேற்கோள் காட்டி தாதிமார்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்க படுகின்றனர்
ஓசை படாமல் உள்ளகத்தே நடக்கும் இந்த விளையாட்டு சுகாதார அமைச்சர் ,கோட்டாவின் நேரடி கட்டு பாட்டில் ,அரச பணத்தை மீத
படுத்தி கொடுக்கும் நடவடிக்கையின் முன் மாதிரி செயலாக இது பார்க்க படுகிறது
நோயாளர்கள் உரிய முறையில் கவனிக்க படாமல் உள்ளதும் அம்பல மாகியுள்ளது ,எனினும் இதனை மருத்துவர் சத்திய மூர்த்தி
போன்றவர்கள் மறைத்து வருவதாகவும் குற்ற சாட்டுக்கள் முன் வைக்க படுகின்றன .
உதாரணமாக இன்று வேலை செய்தால் நாளை கட்டாய விடுப்பு வழங்க படுகிறது ,அதற்கு அளிக்க படும் விளக்கம் இந்த நோயில்
இருந்து தாதிமார்களை ,மருத்துவர்களை காப்பாற்றி கொள்ளும் நடவடிக்கையாம் .
நேரடி பார்வைக்கு இது சரியான ஒன்றாக இருக்கும் ,ஆனால் உள்ளகத்தே பணத்தை மீத படுத்தி அரசை காப்பாற்றும் தந்திர நகர்வு என பாதிக்க பட்டவர்கள் கருத்துரைக்கின்றனர்
கொரனோ நோயை முதன்மை படுத்தி ,இந்த ஓசை படாத கழுத்தறுப்பு நிகழ்வு இடம்பெற்று வருகிறது ,இதனை ஊடங்கள்
வெளியிடாத வண்ணம் வாய்ப்பூட்டு போட பட்டுள்ளமை இங்கே சுட்டி காட்ட தக்கது

























