இலங்கை பொலிசார் தோள் பட்டையில் கமரா – வெளிநாட்டு பொலிசாக மாறிய இலங்கை போலிஸ் – photo in
இதற்காக பயன்படுத்தக்கூடிய ஒரு தொகை புகைப்படக்கருவிகள் இலங்கை மொபிட்டல் நிறுவனத்தினால் பொலிஸிடம் கையளிக்கட்டுள்ளது
நவீன தொழில் நுட்பங்களை பொலிசார் தமது கடமைகளின் போது பயப்படுத்துவதில் அறிமுகம்படுத்தும் திட்டத்தின் கீழ் இந்த
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.FB IMG 1587585302887சீருடையின் ஒரு பகுதியாக பயன்படுத்தக்கூடிய இந்த
புகைப்படக் கருவியின் மூலம் பிரச்சினைகளின் தீர்வுக்கும் முகாமைத்துவம் மற்றும் போக்குவரத்து வாகன முகாமைத்துவத்துக்கும் இது பெரிதும் உதவியாக அமையும்
இதன் பின்னர் இலங்கை போலீசார் லஞ்சம் ஊழல் வாங்குவது தடை படும் ,கோட்டபாயாவின் இந்த நடவடிக்கை வரவேற்க தக்கதாகும் ,அத்துடன் மக்களும் கண்காணிக்க படுவார்கள் ,
வெளிநாட்டு போலீசாக மாறியுள்ளது இப்பொழுது இலங்கை காவல்துறை