யாழில் கொரோனாவால் ஒருவர் பலி -சத்திய மூர்த்தியை சுட்டு கொல்லுங்கள்
கொரோனா சந்தேகத்தில் கொழும்பிலிருந்து கொண்டு வரப்பட்டு யாழில்
தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்தவர்கள் யாழ்ப்பாணம்
கொடிகாமம் விடத்தற்பளை கொரோனோ தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இந் நிலையில் நேற்று இரவு அவர் வைத்தியசாலையிலையே உயிரிழந்துள்ளார்.
இவரது குடும்பத்தினரும் கொடிகாமம் தனிமைப்படுத்தல் நிலையத்திலேயே தற்போது தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.
மேலும் கொரோனா சந்தேகத்தில் அவர் தனிமைப்படுத்தல் நிலையத்தில்
தங்க வைக்கப்பட்டிருந்தாலும் அவருக்கு கொரோனோ தொற்று இல்லை
என்றும் மாரடைப்பாலேயே அவர் உயிரிழந்துள்ளதாகவும் யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கொரனோ நோயின் பலியான மரண சான்றிதழ் கதையை மாற்றி எழுதி அமைத்துள்ளார் சத்தியமூர்த்தி
இவரது தொடர் மூடி மறைப்பும் அடாவடிகளும் தொடர்ந்த வண்ணமே உள்ளது
இதனால் யாழ்ப்பாண மருத்துவமனைகளுக்கு செல்லவே மக்கள் அஞ்சுகின்றனர் ,
இவரது இந்த இயலினால் கொந்தளித்துள்ள மக்கள் மருத்துவர் சத்திய
மூர்த்தியை சுட்டு கொலை செய்ய வேண்டும் என்ற தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தி செல்கின்றனர்
இந்த கொரனோ இந்த சத்திய மூர்த்தியை கொல்லாத என மக்கள் கடவுளிடம் மன்றாடியும் வருகின்றனர் ,மக்கள் மன்றின் விரக்கதியின் உச்சமே இந்த வெளிப்பாடுகள் ஆகும் ,

- சீனாவின் அலுமினிய ஏற்றுமதி அதிகரிப்பு

- அமெரிக்காவின் முன்மொழிவுக்கான பதில் ‘பொருத்தமான நேரத்தில்’ வரும் என ஈரான்

- தெற்கு லெபனானில் உள்ள ஒன்பது கிராமங்களுக்கு வெளியேற்ற எச்சரிக்கை

- கபில சந்திரசேன மரணம் தொடரும் அனுரா படுகொலைகள்

- சலாவ எஸ்டேட்டில் கொள்ளை

- இணையவழித் திருட்டுகள் குறித்த விசாரணைக்கு ஆதரவளிக்க அமெரிக்கா தயார்

- அத்தமஸ்தானத்தின் பிரதம மந்திரி கைது

- நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- குருணேகேலா பிரதி மேயரின் கட்சி உறுப்பினர் பதவியை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இடைநீக்கம் செய்தது

- ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரானின் நடவடிக்கை

- காலியில் இலங்கையின் முதல் பெண்கள் கருத்தரிப்புக் குறைபாடு மருத்துவப் பிரிவு

- ஈரான் போரினால் வளைகுடாவில் சுமார் 1500 கப்பல்கள் சிக்கியுள்ளன







