Posted in Uncategorized

கவிழ்ந்த வண்டி – போதையில் சாரதி -அடி வாங்கிய பொலிசார்

கவிழ்ந்த வண்டி – போதையில் சாரதி -அடி வாங்கிய பொலிசார்

அவுஸ்ரேலியாவில் சாரதி ஒருவர் அதிக மதுபோதையில் வேகமாக வண்டியை செலுத்தி சென்றுள்ளார்

இதன் பொழுது அந்த வண்டி கவிழ்ந்துள்ளது ,அவ்வேளை அவரை காப்பாற்ற விரைந்து வந்த

காவல்துறையினரை அவர் தாக்கியுள்ளார்,இந்த தாக்குதலை நடத்திய குற்ற சாட்டில் ,விதிகளை மீறிய குற்ற சாட்டிலும் அவர் கைது செய்ய பட்டுள்ளார்

    Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

    சாராய கடையை மூட சென்ற அதிகாரிகளுக்கு தர்ம அடி – குடி மகன்கள் அட்டகாசம்

    சாராய கடையை மூட சென்ற அதிகாரிகளுக்கு தர்ம அடி – குடி மகன்கள் அட்டகாசம்

    இலங்கை நுவரெலியா பகுதியில் மதுபான கடை ஒன்றை திறந்து வியாபாரம்

    செய்ய படுவதாக மது வரி திணைக்கழகத்திற்கு கிடைக்க பெற்ற தகவலை

    அடுத்து சோதனை செய்திட விரைந்து சென்ற இரு அதிகாரிகள் அந்த கடையினை மூடுமாறு கோரிக்கை விடுத்தனர் .

      அவ்வேளை இவர்களை ஆயுத முனையில் மிரட்டிய நபர்கள் ,அகோரமாக தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் .


      இவர்களின் கோரா தாக்குதலில் சிக்கி பலத்த காயமடைந்த இரு அதிகாரிகளும் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

      மேற்படி அதிகாரிகள் மீது தாக்குதலை நடத்திய மூவர் காவல்துறையினரால்

      கைது செய்ய பட்டு நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர் ,குடி மகன்கள்

      செய்த ரகளையால் அப்பாவி அதிகாரிகள் மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் சோகம் இடம்பெற்றுள்ளது .

      சாராய கடையை மூட சென்ற
      சாராய கடையை மூட சென்ற
        Posted in இலங்கை செய்திகள்

        போதையில் ஆடிய கணவன் – மண்டையை உடைத்த மனைவி

        போதையில் ஆடிய கணவன் – மண்டையை உடைத்த மனைவி

        இலங்கை பலாங்கொடை பகுதியில் அதிக போதையில் வீடு வந்து தகராறு புரிந்த கணவனை சரமாரியாக இரும்பு கம்பியால் தாக்கி மண்டையை உடைத்துள்ளார் மனைவி

        அன்பு செலுத்துதல் வேண்டும் தான் அதற்காக இப்படியுமா ..?அன்பை கொட்டுவது என நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர் .

        நாள் தோறும் இவ்விதம் தொல்லை கொடுத்து வந்த கணவனை தாக்கிட காத்திருந்த மனைவி இன்று கிடைத்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி சரமாரியாக தாக்கியுள்ளார் போலும் .

        பலத்த காயமடைந்த நிலையில் கணவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்


        ஊரடங்கு வேளையில் மது விற்க தடை விதிக்க பட்ட பொழுதும் கணவன் குடித்து வீடு வந்த வெறியாட்டம் போட்டதால் அன்பான மனைவி வேறு வழியின்றி இப்படி தாக்கி விட்டார் ,

        கொரனோ வேளையிலும் குடியை விட மறுக்கும் நபர்களை இப்படி தாக்குவது சரிதான் போங்க …….

        குடி மகன்களே கவனம் ,மண்டை உடைந்திட போகுது யாக்கிரதை ,

        போதையில் ஆடிய கணவன்
        போதையில் ஆடிய கணவன்