சவேந்திர சில்வா ஓய்வு
சவேந்திர சில்வா விலகல்
சவேந்திர சில்வா ஓய்வு, ஜெனரல் சவேந்திர செல்வா தற்பொழுது ஓய்வு பெற்றுள்ளதாக இலங்கை பிரதான ராணுவ தெரிவித்துள்ளது .
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு மிக முக்கியமான படையணி தளபதியாக விளங்கிய சகோதர சிவா தகவல்களையும் விடுதலைப் புலிகளையும் கொன்று அழித்தார் .
அவ்வாறு படுகொலையை புரிந்த இன அழிப்பு நாயகனாக இருக்கக்கூடிய சவேந்திர சில்வா தற்பொழுது இலங்கை ராணுவ தரப்பிலிருந்து ஓய்வு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோத்தபாயாவின் வலது கையாகவும் செல்ல பிள்ளையாகவும் விளங்கி வந்த சவேந்திர சில்வா இராணுவத்துக்குள் பல
மாற்றங்களையும் பதவி உயர்வுகளையும் தனக்கு சார்பானவர்களை உருவாக்கி வைத்திருக்கிறார் .
இவரது காலப்பகுதியில் இலங்கை ராணுவத்தில் இலங்கை ராணுவத்திலிருந்து புரட்சிகள் வெடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த நிலையில் தற்போது இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதாக சொல்லப்படுகிறது.
இவர் ராணுவத்தில் இருந்து விலகினாலும் இவரது இரும்புக்கரம் ராணுவத்தை சுற்றி வேரோடு வேராக பின்னப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மின்சாரம் தாக்கி மூவர் பலி
மின்சாரம் தாக்கி மூவர் பலி
மின்சாரம் தாக்கி மூவர் பலி, மின்சாரம் தாக்கி மூவர் பலியாகி உள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன புத்தகம் பழைய மன்னார் இரண்டாம் கட்ட பகுதியில் மின்சாரம் தாக்கியதில் மூவர் பலியாகி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற கட்டடம் ஒன்றுக்கு அருகில் இந்த மின்னல் தாக்கியதை அடுத்து இவர்கள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலியானவர்கள் சடலங்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் பரிசோதனைக்கு வைக்கப்பட்ட பின்னர் தற்பொழுது உறவினர்களிடம் அந்த சடலங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையில் பருவ கால மழை காரணங்களில் இடி மற்றும் மின்னல் தாக்கி பலர் பலியாகி வருகின்ற சம்பவங்கள் அதிகளவாக இடம் பெற்று வருகின்றது .
இலங்கையில் ஆண்டுதோறும் மின்னல் தாக்கி இருபதுக்கு மேற்பட்டோர் பலியாகி வருவதான புதிய புள்ளி விவரங்கள் வெளியாகி இருந்த நிலையில் இந்த சம்பவம் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
காலி நகரம் வெள்ளத்தில் மூழ்கியது
காலி நகரம் வெள்ளத்தில் மூழ்கியது
காலி நகரம் வெள்ளத்தில் மூழ்கியது, சிங்கள மக்கள் அதிகமாக வாழும் வசிக்கும் இனவாத பகுதியாக காணப்படும் காளி நகரம் கடந்த தினம் இரவு பொலிந்த கடும் மழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அங்கிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன .
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்ப்படிகள் இடம் பெற்று வருவதாகவும் அழுத்த முகாமத்துவ அமைச்சு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவகால மழை இடம்பெற்று வருவதால் குளங்கள் பெருகி நீர் அடித்துச் செல்வதாலும் அதிக மழை வீழ்ச்சி காணப்படுவதாலும் இந்த பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
சிங்கள இனவாத அடக்குமுறை தமிழ் விரோத கொள்கை கொண்ட மக்கள் அதிகம் வாழ்கின்ற பகுதியாக காலி காணப்படுகிறது.
இந்த பகுதியில் இருந்து ராணுவத்தில் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இணைக்க பட்டு போரிலே குவிக்கப்பட்டிருந்தனர் .
வ்விதமான இனவாதம் மிக்க ஒரு பகுதியே தற்பொழுது வெள்ளத்தில் மிதந்து வருவது குறிப்பிடுகிறது.
புதியவர் இராணுவ தளபதியாக நியமனம்
புதியவர் இராணுவ தளபதியாக நியமனம்
புதியவர் இராணுவ தளபதியாக நியமனம், இளவியின் புதிய ராணுவ தளபதியாக ஒருவர் நியமிக்க பட்டுள்ளதாக இலங்கை அரசாக அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன புதிய இராணுவ தளபதியாக நியமிக்க பட்டுள்ளார்.
இலங்கை ராணுவத்தில் 28 வது அடுமத் தளபதியாக இவர் காணப்படுகின்றார் இலக்கை ஒன்பதாவது நடைபெற்று ஜனாதிபதியாக அனுரா குமர திசநாயக்கா அவர்கள் பதவி ஏற்றதை அடுத்து
தற்பொழுது இரு ராணுவ காவல்துறை பட்டத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது புதிய இராணுவ தளபதி நீ இழுக்கப்பட்டுள்ள
நிலையில் அதேபோன்று கடற்கரையில் புதிய ராடுவார் தளபதியும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கடல் படை மற்றும் முப்படைகளுக்கு புதிய தளபதி நியமிக்கப்பட்டுள்ளது பாடிய பாட்டுகள் காணப்படும் பெற எதிர்பார்க்கப்படுகிறது.
கோத்தபாயவின் கரம் இராணுவத்தில் இன்றும் நிலைத்து இருப்பதாக நம்ப பட்டு வந்த நிலையில் இந்த மாற்றம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது .
மட்டன் சாப்ஸ் | MUTTON CHOPS | EASY MUTTON CHOPS | SPICY CHOPS
மட்டன் சாப்ஸ் | MUTTON CHOPS | EASY MUTTON CHOPS | SPICY CHOPS ,
மட்டன் சாப்ஸ் | MUTTON CHOPS | EASY MUTTON CHOPS | SPICY CHOPS , வணக்கம் வாங்க உறவுகளே நம்ம வீட்டுல எப்படி மட்டன் சாப்ஸ் செய்து சாப்பிடலாம் வாங்க .
இந்த மட்டன் சாப்ஸ் செய்யதேவையான பொருட்கள்
சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட மட்டன் சாப்ஸ்
காய்ந்த மிளகாய் 3-4
கறுவா ஒரு துண்டு
கரம்பு 5-10
இஞ்சி ஒரு துண்டு
உள்ளி 4-5 பல்லு
வெங்காயம் ஒரு சிறு துண்டு
மஞ்சல் சிறிதளவு
உப்பு தேவைக்கேற்ப சேர்க்கவும்
செய்முறை..
ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த மட்டன் சாப்ஸ் போட்டு கொள்ளவும் அதில் அரைத்து வைத்த காய்ந்த மிளகாய் , கறுவா , கராம்பு , இஞ்சி , உள்ளி மற்றும் வெங்க்காயம் ஆகியவற்றை சேர்த்து
அத்தோடு மஞ்சல் மற்றும் உப்பு சேர்க்கவும். அனைத்து கலவையும் மட்டன் சாப்ஸ் மேல் படும் வறை நன்றா கலந்து ஒரு மணத்தியாளம் ஊற வைக்கவும் .
பிறகு ஒரு தட்டில் எல்லாத்தையும் அடுக்கி 30 நிமிடங்கள் மிதமான சூட்டில் கிரிலில் வைத்து நன்றாக வேகும் வரை சாப்ஸ்சை இரு பக்கமும் திருப்பி விடவும். தயார் ஆன மட்டன் சாப்ஸ்சை எடுத்துப் பரிமாறவும் .
காணொளி பார்க்க இதில் அழுத்துங்க
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை

- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்

- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி

- கோழி வறுவல் Chicken Recipe in Tamil

- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil

- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க

- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்

- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க

- இட்லி இந்த trickல try பண்ணுங்க

- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி

- சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

- யாழ்ப்பாணத்து சுவைமிக்க ஈரபிலாக்காய் கறி | JAFFNA STYLE BREADFRUIT CURRY

- சுவையான டின் மீன் கட்லெட் | CUTLET’S IN SRILANKAN STYLE | CRISPY CUTLET’S RECIPE IN TAMIL

- சுவைமிக்க பட்டர் கேக் | யாழ்ப்பாணத்து முறையில் பட்டர் கேக் | SUPER SOFT BUTTER CAKE RECIPE IN TAMIL

- சால்மன் மீன் குழம்பு | Salmon fish curry in tamil | Salmon fish gravy | Meen kulambu in tamil

அனுரா ஆட்சி தள்ளாடுகிறதா
அனுரா ஆட்சி தள்ளாடுகிறதா
அனுரா ஆட்சி தள்ளாடுகிறதா , இலங்கையில் ஆளுகின்ற அதிர குமர திசைநாயக்கவுட ஆட்சி தற்பொழுது தள்ளாடி கொண்டு இருக்கிறதா என்கின்ற கேள்வி மக்கள் மத்தியில் 7ஆரம்பித்திருக்கிறது .
சமீப காலங்களாக உலக நாடுகளில் ஓடி கடன் மேல் கடன்களை வாங்கி குவிப்பதில் அதை தீவிர கவனம் செலுத்தி வருகிறது .
அதனை அடுத்து தற்பொழுது இவருடைய ஆட்சி அதிகாரம் தற்போது ஆட்சியை காப்பாற்ற முடியாத நெருக்கடிகளை சிக்கித் தவித்துள்ளதா என்கின்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியாக காணப்பட்ட ரணில் விக்கிரம சிங்கா உலக நாடுகளில் ஓடி ஓடி கடன்களை வாங்கி குவித்திருந்தார் .அதனை அடுத்து தற்பொழுது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிறுபான்மையின மக்களுடைய பிரச்சனைகளை தீர்த்து இலங்கையர்கள் யாவரும் என்கின்ற நிலைக்கு அது ஒரு அரசாங்கம் வருமா இருந்தால் இலங்கை மீளவும் ஒரு சிங்கப்பூர் ஆக மாற்றம் வரும்.
இலங்கை பெற்றுள்ள அத்தனை காலங்களும் அடைக்கப்பட்டு நாடுடன் பொருளாதாரத்தில் பலத்த அசுர வளர்ச்சியை காண முடியும் என்பது புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் கருத்தாக இருக்கிறது.
இதனை அனுராகுமாரா ஆட்சி அதிகாரம் காதில் விழுத்துவதாக தெரியவில்லை என்பதே வெளிநாட்டு தமிழ் மக்களின் கருத்தாகவும் காணப்படுகிறது.
பொலிஸாரால் ஆட்டோ திருடியவர்கள் கைது
பொலிஸாரால் ஆட்டோ திருடியவர்கள் கைது
பொலிஸாரால் ஆட்டோ திருடியவர்கள் கைது , கொழும்பு மத்திய குற்றத்த தடுப்பு பிரிவினால் ஆட்டோ திருடர்கள் ஈடுபாட்டை ஐந்து பேரை கைது செய்துள்ளதாக கொழும்பு குற்ற திணைக்கள பிரிவினர் தெரிவித்து இருக்கின்றது .
இவர்கள் கடந்த காலங்களில் கொழும்பின் பல பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆட்டோக்களை திருடி சென்ற சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதை அடுத்து .
விசேட குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர் வீதியோர கேமராக்கள் கடைகளில் பொருத்தப்பட்ட கமராக்கள் என்பனவையும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வந்தன.
அவ்விதம் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட வந்த கேமராக்கள் மற்றும் சிவில் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த உளவுத்துறையினர் கூட்டத்தோடு பிரிவினர்களால் இந்த திருடர்கள் தற்பொழுது மடக்கி பிடிக்கப்பட்டனர் .
இந்த ஐந்து பேரும் பல ஆட்டோக்களை திருடி விற்றுள்ள சம்பவம் வெளியாகியுள்ளது .
ஆட்டோக்குள் திருடி அதன் உதிரி பாகங்கள் விற்பனை செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
அதனை அடுத்து தற்பொழுது தொடர்ந்து விசாரணைகள் பெற்று வருவதாகவும் ,எத்தனை ஆட்டோக்கள் இவர்கள் திருடினார்கள் என்பது தொடர்பாக முழுமையாக தெரிய வரவில்லை.
பெண் கைது சிக்கிய போதைவஸ்து
பெண் கைது சிக்கிய போதைவஸ்து
பெண் கைது சிக்கிய போதைவஸ்து , தென் கொரியாவிலிருந்து இலங்கை சர்வதேச விமான நிலையமான பண்டாரநாயக்கா விமான நிலையத்தின் ஊடாக பெருந்தொகையிலான போதை வைத்துகடத்த முற்பட்ட வெளிநாட்டு பெண் கைது .
போதைவஸ்துடன் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான தள சுங்கத்தினார்கள் அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர் .
142 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதை வாஸ்து கடத்தி செல்லப்பட்ட வெளிநாட்டு பெண் ஒருவரை தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார் .
இவ்வாறு போதவஸ்து கடத்தலில் ஈடுபட்ட தென்கொரியா கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டு வந்த பின்னர் தற்பொழுது அவர் நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் நடவடிக்கையில் இலங்கை போலீசார் குற்றத்தடுப்பு பிரிவுகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கைக்கு தென்கொரியா பாரியளவிலான உதவித்திட்டங்களை வழங்கி வருகின்ற நிலையில் தென்கொரியா நாட்டினுடைய குடியுரிமை பெற்ற பெண் ஒருவர் இவ்வாறு போதவாஸ்து கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் வெளிநாட்டு போதைவஸ்துக்கள் அதிக விற்பனை பெறுவதாகவும் இந்த கடதலின் பின்புலத்தில் இந்த பெண்ணுக்கு பின்னால் இலங்கை அரசியல்வாதிகள் யாராவது இருக்கலாமா என்கின்ற சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன .
தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த போதை கலாச்சாரத்தை முறியடித்தால் மட்டுமே ,
இலங்கையை கட்டி அமைக்க முடியும் என கருதுகின்ற மக்கள் இந்த பெண்ணுடைய பின்புலத்தில் உள்ளவர்கள் யார் என்னை கண்டறிய வேண்டும் என்ற விடயம் பகிரப்பட்டு வருகிறது .
விமானம் விழுந்தது 120பேர் பலி
விமானம் விழுந்தது 120பேர் பலி
விமானம் விழுந்தது 120பேர் பலி, தென் கொரியாவின் பயணிகள் விமானம் உண்டு திடீரென விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த 175 பயணிகளில் 120 பேர் பலியாகியுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
172 பயணிகள் மற்றும் ஆறு சிப்பந்தியுடன் பயணித்த இந்த விமானமே திடீரென விபத்தில் சிக்கிய தெரிவிக்கப்பட்டுள்ளது .
தென்கொரியாவின் 9 மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமான விபத்துக்கான உடனடி காரணம் தெரிவிக்கப்படவில்லை .ரஷ்யா விமானம் ஒன்று நொறுங்கிய 48 மணிக்கு இடைவெளியில் இந்த தென்கொரியாவின் வீழ்ந்து நெருங்கியது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
விமானம் எவ்வாறு விழுந்தது எதனால் என்கின்ற விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
விமானத்தில் பயணித்தவர்களில் 120 பேர் பலியாகி உள்ளதாகவும் ஏனையவர்கள் காப்பாற்றப்பட்டுள்ள முதல் கட்ட தகவல் தெரிவிக்கின்றன .
எனினும் முழுமையாக தகவல்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை .
தொடர்ந்து விசாரணைகள்இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தென்கொரியா 2 4பில்லியன் உதவி
தென்கொரியா 2 4பில்லியன் உதவி
தென்கொரியா 2 4பில்லியன் உதவி , தென்கோழி அரசாங்கது சிகிரியா உல்லாச பயணிகள் வருகை அதிகரிக்கும் நோக்குடன் 10 லட்சம் நாலு பில்லியன் உதவிகளை வழங்கு இருப்பதாக தற்பொழுது அறிவித்துள்ளது .
அதன் அடிப்படையில் இந்த பணத்தினை கொண்டு மிகப் பெரும் நடவடிக்கையை மேற்கொள்ளதாக தெரிவித்துள்ளது.
இளைஞர்கள் நான்கு பில்லியன் பெறுமதியான கடன் உதவியை இலங்கைக்கு வழங்கி சிகிரியா உல்லாசா துறையை அதன் ஊடாக உல்லாச பயணிகளை கவர நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதனை அடுத்து இந்த பெருந்தொகை பணம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆளுகின்ற அனுரா குமர திசநாயக்காவுடைய ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த பின்னர் நாடுகளிடம் ஓடி ஓடி கடன்களை வாங்கி வைப்பதில் அவர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் தங்களுடைய பிரச்சனையை தீர்த்து அதனூடாக நாட்டை பலப்படுத்தலாம் என்கின்ற திட்டம் ,
அவர்களுக்கு காணப்படவில்லை என அரசியல் நோக்க அவர்கள் சமூக ஆர்வலர்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாதிக்க பட்ட பெண் ஒருவருக்கு முதலாவது மலசலகூடம் வழங்கிய வன்னி மைந்தன்
பாதிக்க பட்ட பெண் ஒருவருக்கு முதலாவது மலசலகூடம் வழங்கிய வன்னி மைந்தன்
பாதிக்க பட்ட பெண் ஒருவருக்கு முதலாவது மலசலகூடம் வழங்கிய வன்னி மைந்தன் , வீட்டுக்கொரு மலசல கூட திட்டம் தற்பொழுது தளத்தின் ஊடாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் போரால் பாதிக்கப்பட்ட போராளி குடும்பம் ஒருவருக்கு இந்த மலசல கூட திட்டம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாக வன்னி மைந்தன் தெரிவித்துள்ளார்.
வன்னி மைந்தன் தனது சொந்த பணத்தில் முதலாவது மலசல கூட்டத்தை கிழக்கு மாகாணத்தில் உள்ள போராளி குடும்பம் ஒருவருக்கு வழங்கியிருக்கிறார் .
இந்த பெண் கிட்னி நோயால் பாதிக்கப்பட்டதாகவும் அவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் பல இடர்களை சந்தித்து வந்த நிலையில் ,முதலாவது மலசல கூடம் கழிப்பறை திட்டம் ஊடாக வன்னி மைந்தன் தளத்தின் ஊடக வன்னிமைந்தன் வழங்கி இருக்கிறார் .
கழிப்பறை திட்டம் வழங்கும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் 100 மலசல கூடம் அமைப்பதே தமது திட்டம் என வன்னி மைந்தன் தெரிவித்து இருக்கின்றார் .
பல்பேறு பட்ட விமர்சனங்களை எதிராளிகள் வைத்து வந்த பொழுது திட்டமிட்டபடி சொன்னதை சொன்னதுபோன்று செய்து அசத்தி
இருப்பதாக வன்னி மைந்தன் ஆதரவு மக்கள் தனது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் . கழிப்பறை தேவைப்படுகின்ற உறவுகள் எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள்.0044 7536707793.
காணொளி பார்க்க இதில் அழுதுங்கள்
மகாவலி கங்கையில் மனித சடலம் மீட்பு
மகாவலி கங்கையில் மனித சடலம் மீட்பு
மகாவலி கங்கையில் மனித சடலம் மீட்பு , மகாபலி கங்கையில் மணத்தடலமென்று மீட்கப்பட்டுள்ளதாக தற்பொழுது போலீசார் தெரிவித்துள்ளனர்,
எவ்வாறு அந்த கங்கையில் மிதந்தது என்பது தொடர்பான முழுமையான விசாரணைகளை குற்ற தடுப்பு பிரிவினர் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாவலி பல்கலை போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலேயே இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சடலம் யாருடையது என அடையாளம் காணும் நடவடிக்கையில் போலீசார் மக்கள் உதவியை நாடியுள்ளனர்
ஆறுகளில் இருந்து மனித சட்டங்கள் தொடர்ந்து இவ்வாறு மீட்கப்பட்டு வருகின்ற சம்பவம் பல்வேறுபட்ட சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது .
இவ்வாறு பலர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு இந்த மகாவலி கங்கையில் வீசப்படுகிறதா என்ற சந்தேகம் தற்பொழுது எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
சமீப காலங்களாக காடுகள் ,பற்றைகள் ,கட்டடங்கள் பாழடைந்த வீடுகள் வீரர்கள் தொடராக மீட்கப்பட்டு வருகின்ற சம்பவத்தின் பின்புலத்தில் ,மர்ம மாபியா குழு ஒன்று ஈடுபட்டு வருகிறதா,
என்ற சந்தேகத்தை இதனூடாக எழுப்பி உள்ளதாக மக்கள் மன்றம் தெரிவிக்கிறது.
வன்னி மைந்தன் தளத்தில்இனி நாங்கள் அரசியல் பேச மாட்டோம்
வன்னி மைந்தன் தளத்தில்இனி நாங்கள் அரசியல் பேச மாட்டோம்
வன்னி மைந்தன் தளத்தில்இனி நாங்கள் அரசியல் பேச மாட்டோம், வன்னிமைந்தன் தளத்தின் ஊடாக இனி நாங்கள் அரசியல் பேச மாட்டோம். என வன்னி மைந்தன் அவர்கள் தற்பொழுது தெரிவித்து இருக்கிறார் .
மலசல கூடம் அமைத்து கொடுக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து தற்பொழுது வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் அரசியல் பேசுவதில்லை என்ற முடிவுக்கு அவர்கள் வந்திருப்பதாக வன்னிமைந்தன் அறிவித்திருக்கின்றார் .
அதனை அடுத்து வருகின்ற நாட்களில் தொடர்ந்து சமூக சேவைகள் சமூக அக்கறை தொடர்பான விடயங்கள் மட்டுமே பேசப்படும்.
அரசியல் விடயங்கள் அந்த இடத்தில் அந்த தளத்தில் பேசப்பட்ட மாட்டாது என்கின்ற திட்டவட்டமான அறிவிப்பினை அவர் தெரிவித்துள்ளார்.
முதலாவது மலசல கூட்டம் கட்டிக் கொடுத்த அந்த மகிழ்ச்சியான செய்தியை கடந்த தினம் அவர்கள் அறிவித்து இருந்தார்கள்.
இந்த காணொளியில் அதனை முழுமையான பார்க்க.
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

இஸ்ரேலை தாக்கிய எதிரி ஏவுகணைகள்
இஸ்ரேலை தாக்கிய எதிரி ஏவுகணைகள்
இஸ்ரேலை தாக்கிய எதிரி ஏவுகணைகள் , இஸ்ரில் மையப்பகுதிகளை இலக்கு வைத்து ஏமன் அன்சர் இல்லா படைகள் தொடர்ந்து ஏவுகணை தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
இவர்கள் ஏவப்பட்ட பல்வேறுப்பட்ட ஏவுகணைகள் வெற்றிகரமாக தமது பான் எதிர்ப்பு பணிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ராணுவத்தினர் தெரிவித்து இருக்கின்றனர்.
தொடர்ந்து இஸ்ரேல் உடைய நகரங்களை இலக்கவைத்து இஸ்ரேல் படைகள் தொடர்ந்தும் தாக்குதலை தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது .
செங்கடல் வழியாக பயணிக்கின்ற போக்குவரத்து கப்பல்கள் மீதும் பலமான தாக்குதலை நடத்தி வருகின்றது .
இதனால் இஸ்ரேலுக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்படுத்தப்பட்டுள்ளது .
பலஸ்த்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் ஆதரவு குழுவாக இயங்கி வரும் ஹவுதி தாக்குதலைஇஸ்ரேல் மீது நடத்திக் கொண்டிருந்தபோது குறிப்பிடத்தக்கது.
எனினும் இந்த யுத்தமானது எப்பொழுது முடிவுக்கு வரும் என உலகளாவிய மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றன.அவ்வாறான காலா பகுதியில் இந்த தாக்குதல்கள் தீவிரம் பெற்றுள்ளது.
இஸ்ரேலினால் மூன்றாம் உலக யுத்தம் வெடித்து விடும் அவலநிலையை இது ஏற்படுத்தி நிற்கிறது .
இஸ்ரேல் ஆமி மருத்துவமனையை எரித்தது
இஸ்ரேல் ஆமி மருத்துவமனையை எரித்தது
இஸ்ரேல் ஆமி மருத்துவமனையை எரித்தது, ஸ்டைல் ஆமீன் காசாவில் உள்ள மருத்துவமனைய ஒன்றை தீவைத்து எரித்துள்ளதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் நீண்ட நாட்களாக இடம்பெற்று வரும் இந்த கொடூர யுத்தத்தின் பயனாக தற்பொழுது பலஸ்தீன மக்கள் வாழ்விடங்கள் மருத்துவமனைகள் பொது இடங்கள்,
உள்கட்டமைப்பு என்பனவற்றை இஸ்ரேல் வன்மையாக சிதறடித்து வருகிறது .
அதன் ஒரு அங்கமாகவே தற்பொழுது இந்த மருத்துவமனையை எரித்துள்ளதாக அந்த மக்கள் தெரிவித்திருக்கின்றது .
எரிக்கப்பட்ட மருத்துவமனையினுடைய காட்சி தொகுப்புகள் தற்போது வெளியாகியிருக்கின்றன.
இடைவிடாது நடந்துவரும் இந்த யுத்தத்தினால் இரு நாடுகளுக்கு இடையில் பலத்தை சேதங்களும் இழப்புகளும் சேதங்கள் உள்ளாகி வருகின்றது .
ஐக்கிய நாடுகள் உடைய சார்புகளின் விதிகளை மறந்து இஸ்ரேல் படைகள் மக்கள் வாழ்விடங்கள் பாடசாலைகள் மருத்துவமனைகள் தொடராக தாக்கி வருவதாக பலஸ்தீன மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.
டிக்டாக் அமெரிக்காவில் தடை
டிக்டாக் அமெரிக்காவில் தடை
டிக்டாக் அமெரிக்காவில் தடை , அமெரிக்காவில் tiktok தடை செய்யப்படக்கூடிய அபாயம் காணப்படுகிறது.
புதிதாக வருகை தந்துள்ள ஜனாதிபதி டிராம்ப் அவர்கள் நீதிமன்றத்தில் டிக் டாக் வர்த்தக வியாபார விவரங்கள் தொடர்பான விசாரணை ஒன்றை உச்சநீதிமன்றத்தில் நடத்தி வருகின்றார்.
அவர்கள் எவ்வாறு இவ்வாறான பணத்தை ஈட்டி கொள்கிறார் அதனை அடுத்து தற்பொழுது மோசடியான முறையில் இந்த வருமானத்தை ஈட்டிக் கொள்வதாக தெரிவித்து இருக்கிறார்கள் .
அதன் அடிப்படையில் தற்போது அமெரிக்காவில் தடை செய்யப்படக்கூடிய வாய்ப்பு காணப்படுகிறது .
எதிர்வரும் தை மாதம் பத்தாம் தேதி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது .
அவ்வாறு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படுகின்ற பொழுது அமெரிக்காவில் முற்று முழுதாக பயன்பாட்டுக்கு tiktok வருவது தடை செய்யப்படக்கூடிய அபாயம் காணப்படுகிறது .
அதனை அடுத்து ஐரோப்பிய நாடுகளில் தடை செய்யப்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தகவல் உண்டு.
டிக் டாக்கிற்கு பயனாளர்கள் உலகளா விய ரீதியில் அதிகமாக காணப்படுகிறார்கள் .
அதன் மீது தடைகளை விதித்து இல்லாது வலிக்கின்ற நடவடிக்கையில் மேற்குலகங்களில் ஈடுபட்டு வருகிறதா என்று சந்தேகத்தை இந்த விடையங்கள் எடுத்துக்காட்டுவதாக .
இப்படி எதிர்மறை விடியுங்கள் வீழ்ந்த வண்ணம் இருக்கின்றன .
தமிழினத்தை அழித்தவர் உடல் தகனம்
தமிழினத்தை அழித்தவர் உடல் தகனம்
தமிழினத்தை அழித்தவர் உடல் தகனம் , தமிழ் இனத்தை அழித்த சோரியா காங்கிரஸின் அங்கம்மா விளங்கிய மன்மோகன் சிங் அவர்கள் 92வது வயதில் வயது மூப்புக் காரணமாக மரணமானார்..
அவரது உடல் இந்த உரிய முறையில் தகனம் செய்யப்படும் என தெரிவிக்க படுகிறது .
அதன் அடிப்படையில் அவர்கள் இறுதி கிரியைகள் ன்று இடம் பெறுகின்ற நிலையில் தமிழர்கள் அந்த இறப்பை எண்ணி மக்கள் மகிழ்ச்சியில் கொண்டடி வருகின்றனர்.
2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் இடம்பெற்ற அந்த இறுதி யுத்த இன அழிப்பிற்கு இவர பிரதமராக இருந்த காலப்பகுதியிலேயே அந்த தமிழினம் கொன்றழிக்க பட்டது .
அதன் பின்னர் தமிழர்கள் என்றும் நாடாதவர்கள் ஆகா கண்ணீரில் வாழ்ந்து வருகின்றார்கள் .
அவ்வாறான ஒரு வாழ்வியலை உருவாக்கியவர் இந்தியாவில் முன்னாள் பிரதமர் ஐயா மன்மோகன் சிங் இடம்பெறுகின்ற பொழுது எம்மை அழித்தவன் இறந்த செய்தி மக்கள் மத்தியில் ஆருதலை தறிவித்துள்ளது .
என பாதிக்கப்பட்ட தமிழர் தங்களது கண்ணீரால் தனது குறிப்புகளையும் அவலங்களையும் ஆத்திரத்தையும் கொட்டி வருகின்றனர் .
அதேபோன்று சோனியாவும் தற்பொழுது கேன்சர் நோயினால் பாதிக்க பட்டு இருப்பதாகவும் விரைவில் இவரும் போய்விடுவார் எனவும் ,
மக்கள் இப்பொழுது தமது உள்ள குமுறல்களை கொட்டி வருகின்றதை காண முடிகின்றது .
சமூக ஊடகங்களை மிரட்டும் அர்ச்சுனா
சமூக ஊடகங்களை மிரட்டும் அர்ச்சுனா
சமூக ஊடகங்களை மிரட்டும் அர்ச்சுனா, சமூக ஊடகங்களான ஜூஜூப் பகுதியில் காணொளிகளை பதிவேற்றம் செய்துவரும் தனது காணொளியை எடுத்து இனி பயன்படுத்த முடியாத நிலையில் உருவாக்குவது என சுயேட்சை குழுவாக போட்டியிட்ட அர்ஜுன ராமநாதன் அவர்கள் தெரிவித்திருக்கின்றார் .
இவர் அவ்வப்போது தூக்கி வைத்து வாழ்த்துவதும் பின்னர் அவர்களை தூற்றுவதும் என அவதூறு செயல்களை கூறி வருகின்றார் .
இவரது இந்த முன்னுக்கு பின் முரணான பேச்சும் சர்ச்சையான பேச்சும் சமூக ஊடகங்களை கொச்சைப்படுத்துவார்கள் இதுவே தற்பொழுது அனைத்து youtube உள்ளவர்களும் தமது
சேவைகளை இன்றிலிருந்து அவருக்கு வழங்கிய ஆதரவினை விலக்கி வைத்தால் அவர் மக்கள் மத்தியில் செல்லப்பட முடியாத ஒருவராக காணப்படுவார் .
அதன் பின் மக்கள் மத்தியில் இருந்து மறைக்கப்பட்ட அல்லது மழுங்கடிக்கப்பட்ட ஒருவராகவும் காணப்படுவார் .
அவரது முகநூல் மற்றும் ஏனைய யூடுப்பர்களை விட பிரபலமான யூடுப்பர் ஊடாக மக்கள் மத்தியில் அர்ச்சனா சென்று வருகின்றார்.
இந்த விடயத்தை புரிந்து கொள்ள முடியாத அர்ச்சனா ராமநாதன் தொடர்ந்தும் தானே மக்களுடைய ஜாம்பவான் எனவும் தன்னால் தான்யூட்டுபேர் அனைத்தும் இயங்கி வருவதாக
முட்டாள் தனமான கதைகளை பேசி வருவதாக கோபத்தோடு சில யு டுப்பார்கள் பேசுவதை காண முகிறது .
கைதிகளை விடுதலைசெய் மக்கள் போராட்டம்
கைதிகளை விடுதலைசெய் மக்கள் போராட்டம்
கைதிகளை விடுதலைசெய் மக்கள் போராட்டம் , கைதிகளை விடுதலை செய்யும்படி கோரி தற்போது கையெழுத்து போராட்டம் ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.
இலங்கையில் இடம் பெற்றுக் கொண்டிருக்கக்கூடிய பல்வேறுபட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கை மற்றும் யுத்தம் முடிவடைந்த காலப் பகுதியில்,
கைதானவர்கள் இதுவரை விசாரணைகள் என்று சிறைச்சாலைகளை தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரி
தற்பொழுது இந்த கையெழுத்து போராட்டம் முன்னெடுத்து வரப்படுகின்றது .
இலங்கையினுடைய ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியாக அனுரா குமர திசநாயக்கா அவர்கள் நியமிக்கப்பட்ட பின்னரும் கூட இதுவரையில் தமிழ் அரசியல் கைதிகள் எவரும் விடுதலை செய்யப்படவில்லை .
லஞ்ச ஊழல்களை ஒழிப்பேன் இலங்கை ஒரு நாடாக இருக்கும் அனைவரும் இலங்கையர்கள் எனவும் நாட்டைக் கட்டி எழுப்புவேன் என ஜனாதிபதி தேர்தலில் இப்பொழுது
கோஷமிட்ட அனுரா கூட இதுவரை தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யப்படவில்லை .
என்பது தற்பொழுது இந்த கையெழுத்து மகளிர் போராட்டம் இடம்பெற்று கொண்டு இருக்கிறது .
இந்த போராட்டங்களை அடுத்து தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்பதை கேள்வியாக உள்ளது.
150கோடி மோசடி தம்பதிகள் கைது
150கோடி மோசடி தம்பதிகள் கைது
150கோடி மோசடி தம்பதிகள் கைது ,நிதி மோசடி செய்து இந்தியாவுக்கு தப்பிச் சென்ற நிலையில் நேற்று (26) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட தம்பதியினர் எதிர்வரும் ஜனவரி 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பிரைவெல்த் குளோபல் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனம் வர்த்தக நிறுவனங்களுக்கு ஈவுத்தொகை தருவதாக கூறி 160 கோடி ரூபாயை மோசடி
செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.
அதன் பணிப்பாளர், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் 2021 இல் படகில் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்தது.
பின்னர் சர்வதேச பொலிஸாரின் ஊடாக சந்தேக நபர்களுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டதுடன், விசாரணையின் போது, சந்தேகநபர்
தனது குடும்பத்தினருடன் இந்தியாவின் வேதநாயகம் பகுதியில் தரையிறங்கிய போது அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாக தெரியவந்தது.
பின்னர் சுமார் மூன்று வருடங்கள் அந்நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர்கள் நேற்று (26) இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.
முதலில் குறித்த நிறுவனத்தின் உரிமையாளரும் அவரது 14 வயது மகனும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
எனினும், அவரது மனைவி இலங்கை வரமுடியாது என்று அங்கு அலைக்கழித்ததைத் தொடர்ந்து, அவரும் வேறு விமானம் மூலம் நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
அதன்படி, அவரும் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நிதிக் குற்றப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
விசாரணையின் போது, சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் மத்திய வங்கியில் பதிவு செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
தொழிலில் நட்டம் ஏற்பட்டதால், ஈவுத்தொகையை செலுத்தாமல், நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக அவர்கள் கூறியுள்ளனர்.
சம்மாந்துறை, கல்முனை மற்றும் அம்பாறை பிரதேசங்களில் முஸ்லிம்களை குறிவைத்து மேற்படி மோசடி நடவடிக்கைகளை மேற்கொண்டதாக சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது






















































