381பழைய உணவுவிற்ற கடைகளுக்கு ஆப்பு

381பழைய உணவுவிற்ற கடைகளுக்கு ஆப்பு
Spread the love

381பழைய உணவுவிற்ற கடைகளுக்கு ஆப்பு

381பழைய உணவுவிற்ற கடைகளுக்கு ஆப்பு , இலங்கையில் பொது சுகாதார பரிசோதர சங்கத்தின் அறிக்கை படி ,

கடந்த பண்டிகை காலத்தின் பொழுது மனிதர்கள் உண்ண முடியாத அளவுக்கு பழுதான உணவுகளை விற்ற சுமார் 381 கடைகளுக்கு எதிராக தற்பொழுது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ,

பொது சுகாதார பரிசோதனை சங்கம் தெரிவித்து இருக்கின்றது.

தை மாதம் நடுப்பகுதி வரை மனித பாவனைக்கு தகுதியற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை கண்டறியும் விசேட சுற்றி வளர்ப்புகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அதன் செயலாளர் அதன் செயலர் தமிழ் முதுகட தெரிவித்து இருக்கின்றார்.

பண்டிகை காலங்களில் அதிகமான உணவுப் பொருட்களை மக்கள் அதிகமாக வாங்கி உண்டு வருவது குறிப்பிடத்தக்கது .

அவ்வாறு அந்த வகையில் மனித பாவனைக்கு உதவாத பழைய பொருட்களை விற்று அவர்களை நோயாளிகளாக ஆக்கி அவர்களது உயிரோட விளையாடுகின்ற இந்த

உணவகங்கள் கடைகளுக்கு எதிராகவே பொது சுகாதார அமைச்சர் காட்டும் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது .

வீடியோ

கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலை எடுத்து நடத்தப்பட்ட சோதனை பொழுதே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேற்படி உடைய மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.